tag:blogger.com,1999:blog-1090760868399100799.post1341030391349771739..comments2024-03-17T03:48:05.230-07:00Comments on சமஸ்: ஒரு கோப்பை கேழ்வரகு கூழிலிருந்து புரட்சியைத் தொடங்குவோம்!சமஸ்http://www.blogger.com/profile/09760075458026871339noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-1090760868399100799.post-61338960769137451422013-07-04T04:21:31.569-07:002013-07-04T04:21:31.569-07:00இஸ்ரேல் நீர் வளம் குறைந்த நாடு என்று சொல்கிறார்கள்...இஸ்ரேல் நீர் வளம் குறைந்த நாடு என்று சொல்கிறார்கள்.பாசன முறையை அதற்கேற்ப வடிவமைத்து இருக்கிறார்கள் .மக்கள் பெருக்கம் 1.4 வளர்ச்சி விகிதம் என்பதை அரசு சமாளிக்க முடியும் .வறுமையின் காரணமாக நுகர்வு குறைந்து இருக்கிறது .எனவே சந்தை இல்லாமல் இலலை .இது ஒரு நல்ல கட்டுரை -பீட்டர் peterdurairajhttps://www.blogger.com/profile/15614142533316332034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-82571885079020319552013-05-31T07:53:52.728-07:002013-05-31T07:53:52.728-07:00மாற்றத்தை நம்மிடமிருந்தே துவங்க வேண்டும் என்று தலை...மாற்றத்தை நம்மிடமிருந்தே துவங்க வேண்டும் என்று தலைப்பு சொன்னாலும், குறிப்பிட்ட மூன்று வழிகளும் அரசால் மட்டுமே முறையாக செய்ய முடியும் விஷயங்கள் ஆயிற்றே..?( பின்னிணைப்பான தனிப்பட்ட உணவுப் பழக்கத்தை மாற்றிக் கொள்வது தவிர..)<br /><br />மக்கள் தொகை பெருக்கம் கவலையளித்தாலும், பெரும்பான்மையான இந்திய மக்கள் உழைக்கும் வயது வரம்பில் இருப்பதால் மக்கள் சக்தியை ஆக்க பூர்வமாக பயன்படுத்தும் திட்டங்கள் இல்லாததே உண்மையான பிரச்சினை என்கிற கருத்தை எப்படிப் பார்க்கிறீர்கள் ? Selvakumarhttps://www.blogger.com/profile/09967416099646168243noreply@blogger.com