tag:blogger.com,1999:blog-1090760868399100799.post1493847582017106868..comments2024-03-17T03:48:05.230-07:00Comments on சமஸ்: இஸ்ரேலிடமிருந்து இந்தியா கற்றுக்கொள்ள வேறொரு விஷயம் இருக்கிறது மோடி! சமஸ்http://www.blogger.com/profile/09760075458026871339noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-1090760868399100799.post-31058605957191404742017-04-25T03:07:56.386-07:002017-04-25T03:07:56.386-07:00சிந்திக்க வைக்கும் கட்டுரை. ஆனால் கொஞ்சம் ஆழமாக சி...சிந்திக்க வைக்கும் கட்டுரை. ஆனால் கொஞ்சம் ஆழமாக சிந்தித்தால் நமது தவறான நீர் மேலாண்மைக்குக் காரணம் அறிவின்மையல்ல பொறுபின்மையே என்பதை உணர்ந்துக் கொள்ள முடியும். மக்கள் நலனைக் குறிக்கோளாகக் கொண்ட அரசும் அரசியல் தலைவர்களும் பதவிக்கு வந்தால் நீர் மேலாண்மையும் சரிவர செயல்படுத்தப்படலாம். சிறந்தத் தொழில்நுட்ப்பங்கள் கையிலிருக்கையில் பெறுவதற்க்கு அரிதான இயற்க்கை வளங்களைப் பெற்றிறிந்தும் அதை வீணடிக்கும் வித்தை நமக்கு மட்டுமே கை வந்தது.<br /><br />நாம் மட்டும் என்ன, துன்பம் தனக்கு வரும் வரை அக்கறை எடுத்துக்கொள்வதில்லை. சரி வர மூடப்படாதக் குழாய்கள், ஒழுகும் குழாய்கள், கழிவறைகளில் உள்ள தொட்டிகளில் உள்ள ஓட்டைகள் மற்றும் பிற பழுதுகள் மூலமாக நீர் வீணாதலைத் தவிர்க்கும் பொறுப்பு நமகிருக்கிறது Naveenhttps://www.blogger.com/profile/14637257297677155873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-81586486501672870122017-04-24T07:40:16.576-07:002017-04-24T07:40:16.576-07:00Can our TN government led by dravidian parties ado...Can our TN government led by dravidian parties adopt the Israeli knowhow for our needs? Why should we be dependent on Modi to execute this small thing. Anonymoushttps://www.blogger.com/profile/09016432926210846178noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-11524409170972473282016-12-10T09:06:53.519-08:002016-12-10T09:06:53.519-08:00http://www.aljazeera.com/mritems/Images/2016/6/23/...http://www.aljazeera.com/mritems/Images/2016/6/23/f835bb5fc51943809f4930bab7604a4f_6.jpgAnonymoushttps://www.blogger.com/profile/15804043900804977360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-71641712114435302762016-12-10T09:05:04.791-08:002016-12-10T09:05:04.791-08:00https://www.youtube.com/watch?v=1_A0K4AGVnshttps://www.youtube.com/watch?v=1_A0K4AGVnsAnonymoushttps://www.blogger.com/profile/15804043900804977360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-90734674017128688442016-12-05T20:33:53.509-08:002016-12-05T20:33:53.509-08:00ஒவ்வொரு முறையும் எனது சொந்த ஊர் காங்கேயம் போகும்போ...ஒவ்வொரு முறையும் எனது சொந்த ஊர் காங்கேயம் போகும்போது காவேரி, நொய்யல், அமராவதி ஆறுகளை பார்க்க நேரிடும். ஆறு வறண்டுபோய் ஆலைக்கழிவு செல்வத்தையும் சீமைக்கருவேல மரம் ஆறு என்கின்ற சிறிது பெயரையும் கொன்றுகொண்டிருக்க மனம் கனமாகும் என்னவென்று சொல்வது எப்படி சரிசெய்வது நம்மால் என்ன செய்ய முடியும் இப்போது நான் என்ன செய்யவேண்டும் என என் மனம் தேடுதலை ஆரம்பிக்கும்…. கடைசியாக விழிப்புணர்வு கொண்டுவர வேண்டிய மீடியாவோ நடிகரின் அழுகைக்கு விவாத மேடை விவாதிப்பதையும் அதை மக்கள் பரிதவித்து பார்ப்பதும் நினைத்து நொந்துகொண்டு மனதை இறுக்கி கொண்டு சென்றுவிடுவேன் ஒரு சாமானிய மனிதனாக.... இதை சொல்ல எனக்கு வெட்கமாகவும் கோபமாகவும் வருகிறது<br /><br />Anonymoushttps://www.blogger.com/profile/00524048918566900126noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-61529463001995813482016-10-26T03:20:17.425-07:002016-10-26T03:20:17.425-07:00உங்கள் கரு்த்து நன்று. அதுதான் இன்றைய தேவையும்கூட....உங்கள் கரு்த்து நன்று. அதுதான் இன்றைய தேவையும்கூட. மாற்றுப் பயிர் திட்டம். இயற்கை வேளாண்மை, சொட்டு நீர் பாசனம், தெளிப்பு நீா் பாசனம், ஜீரோ பட்ஜெட் விவசாயம் என்பவைகள் எல்லாம் கேணப் யல்களுடையது, பழைமை வாதிகளுடையது என்ற எண்ணம்தானே அரசு அதிகாரிகளிடம் உள்ளது. இந்த நிலை எப்போது மாறும். வேள்மையில் தலைகீழ் மாற்றங்கள் தேவை என்பதை அரசு உணர்ந்து இருக்கிறதா. Anonymoushttps://www.blogger.com/profile/03058688275394163894noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-12943624938768572012016-10-26T03:09:12.014-07:002016-10-26T03:09:12.014-07:00இந்திய பிரதமர் மோடிக்கு மட்டுமல்ல,தமிழ் நாடு முதல்...இந்திய பிரதமர் மோடிக்கு மட்டுமல்ல,தமிழ் நாடு முதல்வருக்கும் எதிர் வர இருக்கும் தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க எந்த கொள்கை முடிவும் இல்லை.அவர்கள் மக்களை ஏமாற்றி வாக்குகளை திருடி பதவியை அடையும் நோக்கிலேயே செயல்படுகிறார்கள்.srinivasansubramanianhttps://www.blogger.com/profile/14135177399290409078noreply@blogger.com