tag:blogger.com,1999:blog-1090760868399100799.post1985379518069522297..comments2024-03-17T03:48:05.230-07:00Comments on சமஸ்: தமிழ்நாட்டுக்கு ஜெயலலிதா விட்டுச்சென்றது என்ன?சமஸ்http://www.blogger.com/profile/09760075458026871339noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-1090760868399100799.post-12158493600718558142016-12-14T02:13:08.528-08:002016-12-14T02:13:08.528-08:00Very good artical Mr.samas & short good commen...Very good artical Mr.samas & short good commend Mr.alaudeen.both of thanks...<br /><br />Rahul jaipurअग्निhttps://www.blogger.com/profile/09007922690933613042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-84227490908309329672016-12-14T02:10:34.099-08:002016-12-14T02:10:34.099-08:00Very good arrival Mr.samas & short good commen...Very good arrival Mr.samas & short good commend Mr.alaudeen.both of thanks...<br /><br />Rahul jaipurअग्निhttps://www.blogger.com/profile/09007922690933613042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-83692488416124336912016-12-11T09:12:02.531-08:002016-12-11T09:12:02.531-08:00காலத்திற்கு ஏற்றல் போல் அவ்வப்போது கட்சியும்,ஆட்சி...காலத்திற்கு ஏற்றல் போல் அவ்வப்போது கட்சியும்,ஆட்சியும் மாறுகிறதே தவிர முதல்வர்கள்,பிரதமர்கள் எடுக்கும் முடிவுகள் என்னவோ 70-ஆண்டாய் அங்கேயே தான் நிற்கிறது.<br /><br />கட்சித் தலமை மோசம் என்பதா? இல்லை ஆட்சித் தலைமை மோசம் என்பதா? அல்லது இரண்டு தலைமையுமே ஒரே நபர் என்ற காலகட்டத்தில் "இந்தியா யோக்கியமான மத்திய,மாநிலங்களில் தலைமையை தேடிக் கொண்டிருக்கிறது..."என்னைப் பொறுத்த வரை இந்திய மக்களிடம் உள்ள குறையாகத் தான் பார்க்கிறேன். 72 நாள்களாகியும் எந்த அரசியலாரும்,அதிகாரிகளும்,ஊடத்துறையும் எழுப்ப முடியா கேள்விகளை? மண்ணைத் தோன்டி இப்போது எழுப்ப முடியுமா? வெள்ளை காகத்தை தேடிப் போவதும்,கொம்புள்ள சிங்கத்தை தேடிப் போவதும் ஒன்றுதான். ஆனால் அப்படிச் சொல்லவும் எனக்கு தயக்கமாக இருக்கிறது.ஏனெனில் பின்னர் சொல்லப்பட்டது ஒருவேளை சாத்தியப்பட்டாலும்,முன்னது நடப்பது எப்போது?<br />மக்கள் ஆட்சியில் மன்னர் ஆட்சியை பிரதிபலிப்பதின் பிம்பமாகவே இருப்பது இந்தியர்களே..!<br /><br /><br />எனது "பிரதமரின் சிலுவைப்போர் முடிவால் நடப்பது என்ன? கட்டுரையின் முடிவையே இங்கு விமர்சனமாக தந்துள்ளேன்...<br /><br />நன்றி..!<br /><br /><br />-காயல் அன்பின் அலாவுதீன்-<br /> anbinala16@gmail.comAnbinalAhttps://www.blogger.com/profile/01531527879793238544noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-47375394329854482692016-12-11T05:16:04.731-08:002016-12-11T05:16:04.731-08:00எல்லாக் கோணங்களில் இருந்தும் நன்கு விரிவாக அலசப்பட...எல்லாக் கோணங்களில் இருந்தும் நன்கு விரிவாக அலசப்பட்டுள்ள கட்டுரை.<br /><br />ஏனோ திடீரென்று சசிகலா கட்சியுனுள் வந்துவிட்டது போன்றும் எவ்வித லாபங்களும் இன்றி ஜெ சசிகலா&கோவின் நட்பை இதுவரை அனுமதித்தது போலவும் எல்லோரும் பேசிக்கொள்வதுதான் ஆச்சரியம்.<br /><br />தங்களது கட்டுரை எல்லாவற்றையும் மிகவும் வெளிப்படையாகப் பேசியிருக்கிறது. வாழ்த்துகள்.<br /><br />மற்றபடி, திராவிட இயக்கங்கள் கொள்கையளவில் எப்போதோ வீழத்தொடங்கிவிட்டன என்பதே என் எண்ணம்.Anonymoushttps://www.blogger.com/profile/01797481678698466529noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-86358420397686964012016-12-11T03:45:49.913-08:002016-12-11T03:45:49.913-08:00இப்போது நடக்கும் விஷயங்களைப் பார்த்தால் ஆட்சியிலும...இப்போது நடக்கும் விஷயங்களைப் பார்த்தால் ஆட்சியிலும் கட்சியிலும் சசிகலாவின் தலையீடு தெளிவாகிறது .ஜெயலலிதா துணிவானவர் , ஒரு பெண்ணாய் இருந்து பல போட்டிகளை தாண்டி வென்றவர் என்பதை தாண்டி அவரை நினைவு கொள்வதற்கான காரணங்கள் அரிதே .தனிப்பட்ட வாழ்க்கையை பொறுத்தவரை அவர் வாழ்வு சோகங்கள் நிறைந்ததே.ஆனால் எப்போதும் திமுகவின் பலவீனமே அதிமுகவின் பலத்தை நிர்ணயிக்கும் காரணியாக இருந்திருக்கின்றது . அந்த விதத்தில் பிற்காலத்தில் மக்களிடையே செல்வாக்கும் பெற்றார் . ஆனால் அவரின் வருகையால் தமிழக அரசியல் கலாச்சாரம் பெரும் பின்னடைவையே சந்தித்திருக்கிறது !Anonymoushttps://www.blogger.com/profile/10937076166776893684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-83053345170471258632016-12-11T03:44:01.615-08:002016-12-11T03:44:01.615-08:00இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.Anonymoushttps://www.blogger.com/profile/10937076166776893684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-6123598242342057972016-12-11T02:52:46.405-08:002016-12-11T02:52:46.405-08:00படிக்கப் படிக்க நஞ்சு நடுங்குகிறது. தமிழ்நாட்டின் ...படிக்கப் படிக்க நஞ்சு நடுங்குகிறது. தமிழ்நாட்டின் எதிர்காலம் குறித்த கவலை கூடுகிறது. நேற்றிரவுதான் தற்செயலாக சசிகலாவின் சாதியை அறிய நேர்ந்தது. திடுக்கிட்டேன். ஏற்கெனவே உயர்த்தப்பட்ட சாதியினரின் வெறி நாளுக்கு நாள் ஓங்கும் தமிழ்நாடு இனி என்ன ஆகும் என்று அச்சம் ஏற்பட்டது. இன்று நீங்கள் அதை மேலும் உறுதிப்படுத்தி விட்டீர்கள்.<br /><br />இரண்டாம் நிலையில் செல்வாக்குள்ள தலைவர்கள் இல்லை என்பதையும், சித்தாந்தம், தனிப்பட்ட ஆளுமை இரண்டுமே தோற்றிருக்கின்றன என்பதையும் தவிர, மற்றபடி முழுக் கட்டுரையும் ஏற்கத்தக்கதே!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-54470475295971538942016-12-11T00:42:21.776-08:002016-12-11T00:42:21.776-08:00என்னத்த சொல்ல கொடுமடா தம்பி கொடுமடா.....என்னத்த சொல்ல கொடுமடா தம்பி கொடுமடா.....Anonymoushttps://www.blogger.com/profile/15988070057812750075noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-21015824003096460532016-12-11T00:42:06.032-08:002016-12-11T00:42:06.032-08:00என்னத்த சொல்ல கொடுமடா தம்பி கொடுமடா.....என்னத்த சொல்ல கொடுமடா தம்பி கொடுமடா.....Anonymoushttps://www.blogger.com/profile/15988070057812750075noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-18982043331420284452016-12-11T00:12:22.305-08:002016-12-11T00:12:22.305-08:00இந்தியர்கள் ஒரு ஆட்டு மந்தை என்பதை இதை வைத்தே தெரி...இந்தியர்கள் ஒரு ஆட்டு மந்தை என்பதை இதை வைத்தே தெரிந்து கொள்ளலாம் .... மற்ற அரசியல் வாதிகளுக்கு பாடம் புகட்ட ஜெயலலிதாவின் சாவு நமக்கு கிடைத்த மிக பெரிய வர பிரசாதம் , ... அனால் நடந்ததோ வேறு... மக்களின் பணத்தில் ஆடம்பர வாழ்க்கையும், சொகுசையும் கொடாடிய பெண்ண. தி மு க மேல் உள்ள வெறுப்பில் மக்களிடம் இருந்து கிடைத்த வோட்டு... (செம்பாக்கம் ஏரி, அரசியல் குட்டை ட்ராபிக் , ஊட்டி லேண்ட் மாபியா , குற்றவாளி என தீர்ப்பின் போது வன்முறை , கிடப்பில் போடப்பட்ட செயல் திட்டங்கல் , இலங்கை தமிழர் படுகொலையில் மறைவில் செய்த வேலைகள் .... இன்னும் எத்தனையோ ) யார் வீட்டு வரி பணத்தில் யாருக்கு மணி மண்டபம்.. கொடுமை.Anonymoushttps://www.blogger.com/profile/07899713480658687415noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-15604587326489921182016-12-11T00:09:50.182-08:002016-12-11T00:09:50.182-08:00இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.Anonymoushttps://www.blogger.com/profile/07899713480658687415noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-4971894915099142582016-12-10T21:24:00.852-08:002016-12-10T21:24:00.852-08:00அவருடன் மாற்றுக்கருத்துக் கொண்டவர்கள்கூட அவருடைய ம...அவருடன் மாற்றுக்கருத்துக் கொண்டவர்கள்கூட அவருடைய மறைவிற்கு அனுதாபம் செலுத்தினர், அவருடைய மன உறுதியைப் பாராட்டினர். அரசியலுக்கு அப்பாற்பட்ட நிலையில்கூட உள்ளவர்கள்கூட அவரை மனம் திறந்து பாராட்டினர். இந்திரா காந்தி, பெனாசிர் பூட்டோ போன்றவர்களைப் போலன்றி, அரசியல் பின்புலமில்லாமல் தனிமுத்திரை பதித்துவிட்டு, அதே சமயம் ஒரு பெரும் வெற்றிடத்தை உண்டாக்கிச் சென்றுள்ளார். ஒரு சகாப்தத்தின் அசாதாரண முடிவு. இவையனைத்திற்கும் மேலான வேதனை "பிம்பத்துக்குள் சிறைப்பட்டிருந்த உயிர் என்ன நினைத்தது, எப்படி வாழ்ந்தது? தெரியாது" என்பதே. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.com