tag:blogger.com,1999:blog-1090760868399100799.post2089230212990805666..comments2024-03-17T03:48:05.230-07:00Comments on சமஸ்: எல்லோரிடத்திலும் அன்பு இருக்கும் கௌதம்!சமஸ்http://www.blogger.com/profile/09760075458026871339noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-1090760868399100799.post-6805239361145063012016-04-08T02:31:34.583-07:002016-04-08T02:31:34.583-07:00ஆக்கப்பூர்வமான கருத்துக்கள்.
என்னைப் பொருத்தவரை அவ...ஆக்கப்பூர்வமான கருத்துக்கள்.<br />என்னைப் பொருத்தவரை அவர்கள் மனுசங்களே இல்ல... மிருகங்கள்.<br />நமக்கும் கிடைக்குமா மிருக வதைத் தடுப்புச் சட்டத்தில் தண்டனை பெறுவதற்கான வாய்ப்பு...?மதுரை அனீஸ்https://www.blogger.com/profile/03046507794094632744noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-72271342851165924762016-04-08T02:30:28.313-07:002016-04-08T02:30:28.313-07:00ஆக்கப்பூர்வமான கட்டுரை...
என்னைப் பொருத்தவரை அவர்க...ஆக்கப்பூர்வமான கட்டுரை...<br />என்னைப் பொருத்தவரை அவர்கள் மனுசங்களே இல்ல... மிருகங்கள்.மதுரை அனீஸ்https://www.blogger.com/profile/03046507794094632744noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-88142356383490918212016-01-13T09:33:18.544-08:002016-01-13T09:33:18.544-08:00 .. எல்லோரிடத்திலும் அன்பு இருக்கும். அவ்வாறே வெறு... .. எல்லோரிடத்திலும் அன்பு இருக்கும். அவ்வாறே வெறுப்பு, வன்மம், இயலாத்தன்மை, கருணை, அற்பத்தனங்கள், மகோன்னதங்கள்... எல்லாமுமே எல்லோரிடத்திலுமே கலந்திருக்கும். ஒரு நல்ல கலைஞனின் வேலை சமூகத்தில் உள்மனதில் புதைந்திருக்கும் கருணையை வெளிக்கொணர்ந்து விளிம்பு நிலையில் இருப்பவர்கள் மீது அவற்றை விரவச் செய்வதுதான். வெறுப்பையும் வன்மத்தையும் விதைப்பது அல்ல...<br /><br />சமுதாயத்திற்க்கு தன் படைப்பை முன்வைக்கும் ஒவ்வொருவரும் ஒரு திறந்த அழைப்பிதழை முன்வைக்கிறார்கள். அது அன்பையும், புரிதலையும், நேயத்தையும் பரிமாறுமா அல்லது பிளவையும், வெறுப்பையும் பதிய வைக்குமா என்று உணர்ந்து சரியானதைப் படைப்பின், அந்த மனம் ஒரு ஆக்க சக்தியின் ஊற்றாகும்...நன்றி சமஸ்!raja@sagehttps://www.blogger.com/profile/07921953906817911475noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-17206405196782837602015-12-12T03:00:01.893-08:002015-12-12T03:00:01.893-08:00Very deep Analysis . Nice.Very deep Analysis . Nice.Anonymoushttps://www.blogger.com/profile/17367990270590779841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-20390727337780197452015-12-06T07:28:35.025-08:002015-12-06T07:28:35.025-08:00என்கௌண்ட்டர்கள் என்ன காரணங்களுக்காக நடத்தப்படுகின்...என்கௌண்ட்டர்கள் என்ன காரணங்களுக்காக நடத்தப்படுகின்றன என்பது இங்கு படிக்காத பாமரனுக்குக் கூடத் தெரியும். சராசரி மனிதர்களை விடக் காவல்துறையினர் எப்பேர்ப்பட்ட நம்பத்தகாதவர்கள் என்பதும் சமூகத்துக்குத் தெரியும். கௌதம் போன்றோர் இந்த மூன்று அல்ல, இன்னும் இது போல் முந்நூறு படங்கள் எடுத்தாலும் உண்மையை மூடி மறைத்து விட முடியாது. காவல்துறையினர் பற்றிய பிம்பத்தையும் மாற்றி விட முடியாது. ஆனாலும் இந்த அளவுக்கு இந்த விதயத்தை நுட்பமாக அலசி விழிப்புணர்வை ஏற்படுத்தியமைக்கு நன்றி!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-10356023307032052302015-03-07T04:12:40.479-08:002015-03-07T04:12:40.479-08:00Perfect Analysis! Tamil Directors should think!Perfect Analysis! Tamil Directors should think!Moorthyhttps://www.blogger.com/profile/00164676886482035675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-91844640212577025572015-02-12T03:06:37.966-08:002015-02-12T03:06:37.966-08:00ஒரு நல்ல கலைஞனின் வேலை சமூகத்தில் உள்மனதில் புதைந்...ஒரு நல்ல கலைஞனின் வேலை சமூகத்தில் உள்மனதில் புதைந்திருக்கும் கருணையை வெளிக்கொணர்ந்து விளிம்பு நிலையில் இருப்பவர்கள் மீது அவற்றை விரவச் செய்வதுதான். வெறுப்பையும் வன்மத்தையும் விதைப்பது அல்ல.<br /> <br />இங்கு யாரை விளிம்பு நிலையில் இருப்பவர் என்பதை நீங்கள் சொல்லவேண்டும். இரண்டு மாத ஐ.டி கம்பெனியின் ஊதியம் வரவில்லை என்னில் நானும் அந்த விளம்பில் உள்ளவன் தான்.<br /><br /> சார் இங்க ரெண்டு வார படம் திரையில் ஓட வேண்டும் என்றால் பெரிய படங்களின் எண்ணிக்கை மற்றும் சிறய படத்தின் தரம் என்று பிரித்து பார்த்து பார்வையாளனை திரையரங்கிருக்கு வர வைப்பது என்பது சாதாரண விஷயம் இல்லை. <br /><br />பெரிய இயக்குனர் சிறிய இயக்குனர் என்ற மதிப்பே இல்லாம தான் இப்ப படம் இருக்கு. இங்க கருணை எதிர் பாக்கலாமா... அதுவும் சினிமா காரங்க கிட்ட.... Piraisoodi Ehttp://piraisoodi.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-91953195988874983952015-02-10T10:37:35.154-08:002015-02-10T10:37:35.154-08:00தமிழ் திரை உலகம் குறித்த முன்னோடி விமர்சனம் இது! ம...தமிழ் திரை உலகம் குறித்த முன்னோடி விமர்சனம் இது! முக்கிய நாளிதழ்களில் தரமான சினிமா விமர்சனங்கள் வருவதில்லை. சமூக வலைத்தளங்கள் மட்டுமே இப் பணியைச் செய்துவருகின்றன. ஆனால் இவை பொதுக்கருத்தை உருவாக்குபவையாக மாறுவதில்லை. இந் நிலையில் முக்கிய நாளிதழில் இது போன்ற விமர்சனம் வருவது ஆரோக்கியமானது. தொடர்ந்து இது போன்ற விமர்சனங்கள் இடம் பெறவேண்டும். ஊடகங்களில் தொடர்ந்து பல முன்னெடுப்புகளை செய்து வருபவர் சமஸ். இது மற்றொரு முன்னெடுப்பு. ஹாட்ஸ் அப், சமஸ்! Appanasamyhttps://www.blogger.com/profile/06998805292946138864noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-72494880335914415402015-02-10T10:01:24.201-08:002015-02-10T10:01:24.201-08:00உங்களைப் போன்று எழுத்தாளனாக விரும்புகிறேன்.உங்களைப் போன்று எழுத்தாளனாக விரும்புகிறேன்.வ.வைரப்பெருமாள்https://www.blogger.com/profile/15861623975480416939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-144569343156598602015-02-10T05:44:27.992-08:002015-02-10T05:44:27.992-08:00கொளதம் போன்றவர்கள் யோசிக்கத்தான் வேணடும் ஐயா
அருமை...கொளதம் போன்றவர்கள் யோசிக்கத்தான் வேணடும் ஐயா<br />அருமையான கட்டுரைகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-9723135292815677692015-02-10T02:33:13.676-08:002015-02-10T02:33:13.676-08:00அருமையான கட்டுரை, மிகவும் நுட்பமாக ஆராய்ந்து எழுதப...அருமையான கட்டுரை, மிகவும் நுட்பமாக ஆராய்ந்து எழுதப்பட்டள்ளத-ராகவேந்திரன்https://www.blogger.com/profile/12838063625085970129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-50847463681163244512015-02-09T23:06:02.604-08:002015-02-09T23:06:02.604-08:00SumaarSumaarAnonymousnoreply@blogger.com