tag:blogger.com,1999:blog-1090760868399100799.post2936823053934115538..comments2024-03-17T03:48:05.230-07:00Comments on சமஸ்: தமிழர்கள் ஜல்லிக்கட்டு நடத்த சரியான இடம் எது?சமஸ்http://www.blogger.com/profile/09760075458026871339noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-1090760868399100799.post-17078631084883542562017-01-17T23:22:29.246-08:002017-01-17T23:22:29.246-08:00கட்டுரை மிக்க அருமை.....உள்ளத்தில் உள்ளதை அப்படியே...கட்டுரை மிக்க அருமை.....உள்ளத்தில் உள்ளதை அப்படியே சொல்லிவிட்டீர்கள்....Anonymoushttps://www.blogger.com/profile/02149832559949091576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-56325497171877185702017-01-16T08:38:25.408-08:002017-01-16T08:38:25.408-08:00அருமையான கட்டுரை.ஆனால் ஜல்லிக்கட்டு உள்ளே சாதியை அ...அருமையான கட்டுரை.ஆனால் ஜல்லிக்கட்டு உள்ளே சாதியை அமைப்பு மற்றும் மத்திய மாநில அரசுகளின் நிலைபாடு பற்றி எதுவும் இடம்பெறவில்லையே...Anonymoushttps://www.blogger.com/profile/15394307154665958339noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-14122398779904939312017-01-15T22:29:27.252-08:002017-01-15T22:29:27.252-08:00ஆம். தமிழர்கள் தற்பொழுது போராடவேண்டிய இடம் பாராளும...ஆம். தமிழர்கள் தற்பொழுது போராடவேண்டிய இடம் பாராளுமன்றம் மட்டுமே. பெருந்தலைவர் காமராஜர் தனது ஆட்சியில் மனிதர்களுக்காகத்தான் சட்டமே தவிற சட்டத்திற்காக மனிதர்கள் அல்ல என கூறி பொதுமக்களுக்கு இடையூரான ஒவ்வாத சட்டங்களை மாற்றி அமைக்க அரசு அதிகாரிகளுக்கு பலமுறை உத்தரவு இட்டுள்ளார்.எனவே தமிழர்களின் கலாச்சாரத்தை அழிக்கும் விதத்தில் காளைகளை காட்சிப் படுத்தக்கூடாத பட்டியலில் சேர்த்து இயற்றப்பட்ட சட்டத்தை மாற்ற பாராளுமன்றத்தில் தமிழக அரசியல் கட்சிகள் ஒன்று சேரந்து போராட வேண்டும். allibaluhttps://www.blogger.com/profile/01398924500640745439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-56648830539545954922017-01-15T07:14:09.665-08:002017-01-15T07:14:09.665-08:00அருமையான கட்டுரை. மனிதன் என்றுமே பிற விலங்குகளைத் ...அருமையான கட்டுரை. மனிதன் என்றுமே பிற விலங்குகளைத் தன் தேவைக்காகவே வளர்க்கிறான், பயன்படுத்துகிறான், அழிக்கிறான். மாட்டின் தேவை இருக்கும் வரை அது அழியாது. ஆனால், ஏறு தழுவுதல் மட்டும் தானா மாட்டின் தேவை?R Sambasivam and S Balasubramanianhttps://www.blogger.com/profile/17785292169329834209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-74229315338594697932017-01-15T07:13:15.072-08:002017-01-15T07:13:15.072-08:00அருமையான கட்டுரை. மனிதன் என்றுமே பிற விலங்குகளைத் ...அருமையான கட்டுரை. மனிதன் என்றுமே பிற விலங்குகளைத் தன் தேவைக்காகவே வளர்க்கிறான், பயன்படுத்துகிறான், அழிக்கிறான். மாட்டின் தேவை இருக்கும் வரை அது அழியாது. ஆனால், ஏறு தழுவுதல் மட்டும் தானா மாட்டின் தேவை?R Sambasivam and S Balasubramanianhttps://www.blogger.com/profile/17785292169329834209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-89658474077956759552017-01-14T00:43:10.771-08:002017-01-14T00:43:10.771-08:00நிஜம்தான், ஒரு பொருளின் அதீத பயன்பாடுதான் அது நிலை...நிஜம்தான், ஒரு பொருளின் அதீத பயன்பாடுதான் அது நிலைத்திருப்பதற்கும் காரணமாய் அமைகிறது. <br /><br /><br />காய்ச்சலுக்கு மருந்து அருந்துவதை விடுத்து அதன் மூலத்தை சரி செய்ய வேண்டியதுதான் அவசியம் என்பது போல நாம் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டிய இடம் நாடாளுமன்றமே.<br /><br />அருமை, வாழ்த்துகள்!Anonymoushttps://www.blogger.com/profile/01797481678698466529noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-32715795201242612342017-01-13T21:30:20.239-08:002017-01-13T21:30:20.239-08:00சமஸ் உங்கள் கட்டுரை அருமை கருத்து சொல்லும் அளவிற்க...சமஸ் உங்கள் கட்டுரை அருமை கருத்து சொல்லும் அளவிற்கு எனக்கு ஜல்லிக்கட்டு குறித்த தெளிவான பார்வை இல்லை.ஆனால் ஒரு கேள்விக்கு மட்டும் பதில் எதிர்பார்கிறேன் .தற்போது ஜல்லிக்கட்டுக்காக சென்னை கடற்கரையிலும் தமிழகத்தின் பிற இடங்களிலும் தன்னிச்சையாக கூடிய இளைஞர்கள் குறித்து உங்கள் பார்வை என்ன?உண்மையில் ஜல்லிக்கட்டு குறித்த முழு பார்வையுடன் தான் அவர்கள் போரடுகிறார்களா இல்லை போராட்டத்தில் கலந்து கொண்டோம் என படம் எடுத்து பேஸ்புக்கில்,வாட்ஸ்அப்பில் போடும் செல்பி கலாச்சாரமா?Kathir3145@gmailhttps://www.blogger.com/profile/02066126180776782555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-90894152648963311312017-01-13T21:29:22.125-08:002017-01-13T21:29:22.125-08:00சமஸ் உங்கள் கட்டுரை அருமை கருத்து சொல்லும் அளவிற்க...சமஸ் உங்கள் கட்டுரை அருமை கருத்து சொல்லும் அளவிற்கு எனக்கு ஜல்லிக்கட்டு குறித்த தெளிவான பார்வை இல்லை.ஆனால் ஒரு கேள்விக்கு மட்டும் பதில் எதிர்பார்கிறேன் .தற்போது ஜல்லிக்கட்டுக்காக சென்னை கடற்கரையிலும் தமிழகத்தின் பிற இடங்களிலும் தன்னிச்சையாக கூடிய இளைஞர்கள் குறித்து உங்கள் பார்வை என்ன?உண்மையில் ஜல்லிக்கட்டு குறித்த முழு பார்வையுடன் தான் அவர்கள் போரடுகிறார்களா இல்லை போராட்டத்தில் கலந்து கொண்டோம் என படம் எடுத்து பேஸ்புக்கில்,வாட்ஸ்அப்பில் போடும் செல்பி கலாச்சாரமா?Kathir3145@gmailhttps://www.blogger.com/profile/02066126180776782555noreply@blogger.com