tag:blogger.com,1999:blog-1090760868399100799.post3654996561535105344..comments2024-03-17T03:48:05.230-07:00Comments on சமஸ்: இந்தத் தாய்க்கு என்ன பதில்?சமஸ்http://www.blogger.com/profile/09760075458026871339noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-1090760868399100799.post-58606051701566674332016-06-10T04:47:38.127-07:002016-06-10T04:47:38.127-07:00தர்மபுரியில் மூன்று அப்பாவி மாணவிகளை "செயா ...தர்மபுரியில் மூன்று அப்பாவி மாணவிகளை "செயா திருட்டு" வழக்கில் தீர்ப்பு வந்ததற்காக எரித்து கொன்ற அப்பாவி தமிழர்களையும் விடுவிக்க வேண்டும்<br />Manithan(நரன்)https://www.blogger.com/profile/10600110160380934696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-22379890659051976002016-06-10T03:46:47.280-07:002016-06-10T03:46:47.280-07:00பசுவிற்கு நீதி சொன்ன பரம்பரை அதனால் தான் இலங்கையில...பசுவிற்கு நீதி சொன்ன பரம்பரை அதனால் தான் இலங்கையில் தமிழர்கள் பட்ட துன்பத்திற்கு இங்கு தலைவனுக்கு தண்டனைக் கொடுத்தார்கள். எப்படியும் இது தவறுதான்.கொலைக்கு கொலை முடிவாகாது. ஆனால் அந்த சம்பவத்திற்கு பின் இருந்த பெரும் புள்ளிகளும், அரசியல்வாதிகளும் சுதந்திரமாக இருக்க ஏழுப் பேர் மட்டும் ஏன் சிறையில் சாகனும். பல உண்மைகள் மறைக்கப்பட்ட மாற்றப்பட்ட அந்த தீர்ப்பு கட்டாயம் மாற்றப்பட வேண்டும். யாழினிhttps://www.blogger.com/profile/05566659970385719601noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-42925644348571891752016-06-10T03:46:39.196-07:002016-06-10T03:46:39.196-07:00பசுவிற்கு நீதி சொன்ன பரம்பரை அதனால் தான் இலங்கையில...பசுவிற்கு நீதி சொன்ன பரம்பரை அதனால் தான் இலங்கையில் தமிழர்கள் பட்ட துன்பத்திற்கு இங்கு தலைவனுக்கு தண்டனைக் கொடுத்தார்கள். எப்படியும் இது தவறுதான்.கொலைக்கு கொலை முடிவாகாது. ஆனால் அந்த சம்பவத்திற்கு பின் இருந்த பெரும் புள்ளிகளும், அரசியல்வாதிகளும் சுதந்திரமாக இருக்க ஏழுப் பேர் மட்டும் ஏன் சிறையில் சாகனும். பல உண்மைகள் மறைக்கப்பட்ட மாற்றப்பட்ட அந்த தீர்ப்பு கட்டாயம் மாற்றப்பட வேண்டும். யாழினிhttps://www.blogger.com/profile/05566659970385719601noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-68661845002643068852016-01-18T07:11:56.902-08:002016-01-18T07:11:56.902-08:00சமஸ் உங்களுக்கு ஒரு கேள்வி எதன் அடிப்படையில் பேரறி...சமஸ் உங்களுக்கு ஒரு கேள்வி எதன் அடிப்படையில் பேரறிவாளன் சொல்வது உண்மை நீதிமன்றம் பொய் சொல்கிறது என்கிறிர்கள். தியாகராஜனும் கிடைத்த ஆதாரத்தின்படி பேரறிவாளன் சொல்வது பொய்யாக இருக்கலாம் அதனால் தான் நான் அவர் சொன்னதை அப்படியே எழுதாமல் மாற்றி எழுதினேன் என்று சொன்னார். தியாகராஜன் தவறு செய்து இருந்தாலும் பேரறிவாளன் குற்றமற்றவர் என்று சொல்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லையே... நீதிமன்றத்தின் முன் இருக்கும் ஆதாரத்தின்படி பேரறிவாளன் குற்றவாளி தானே. இந்திய தேசத்தின் பிரதமரை கொலை செய்வதற்கு அனைத்து உதவிகளையும் செய்து விட்டு, நான் குற்றமற்றவன் அப்பாவி என்று சொல்வது எந்த வகையில் நியாயம். முதலில் இவர்களால் கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கு பதிலை சொல்லிவிட்டு பிறகு நீங்கள் பேரறிவாளன் தாய்க்கான பதிலை தேடலாம்.Manikandanhttps://www.blogger.com/profile/03243609637144434264noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-84781704318426723032016-01-17T01:15:08.390-08:002016-01-17T01:15:08.390-08:00நல்ல பார்வை தோழர்
தொடருங்கள் நல்ல பார்வை தோழர் <br />தொடருங்கள் Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-72258541444529278172016-01-15T06:54:33.396-08:002016-01-15T06:54:33.396-08:00தமிழக பத்திரிகையாளர்கள் ராஜீவ் காந்தியை கொலை செய்த...தமிழக பத்திரிகையாளர்கள் ராஜீவ் காந்தியை கொலை செய்தவர்களை அப்பாவிகள் என்று பிரச்சாரம் செய்வதற்கு கொடுத்த முக்கியத்துவத்தில் ஒரு துளியாவுது அவரோடு சேர்ந்து கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் குடும்பங்கள் பட்ட துயரத்தை பற்றி சிரிதளவாவுது வெளியிட்டு இருப்பார்களா... எத்தனை அற்புதம் அம்மாள்கள் தங்கள் பிள்ளைகளை புலிகள் அநியாயமாக கொல்லப்பட்டதற்கு வேதனையை அனுபவித்து இருப்பார்கள், அந்த தாய்களுக்கு உங்களை போன்றவர்களின் பதில் என்ன. நீதிமன்றங்கள் பிரபலமானவர்களுக்கு மட்டுமே சலுகை செய்கிறது என்று சொல்லும் பத்திரிகையாளர்கள் விடுதலை புலிகளின் இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பதற்காக கொலைகாரர்களை அப்பாவிகள் என்று சொல்வதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது, நீதிமன்றதத்தை குறை சொல்ல தமிழக பத்திரிகையாளர்களுக்கு தார்மீக உரிமை இருக்கிறதா.. பசுவிற்கு நீதி சொன்ன தமிழன் இன்று நியாய தர்மத்தை மறந்து விட்டு கொலைகாரர்களை ஆதரிக்கும் அளவிற்கு தரம் தாழ்ந்து நிற்கிறான், இந்த நிலைக்கு உங்களை போன்ற பத்திரிகையாளர்களும் பத்திரிகைகளும் தான் காரணம்.Manikandanhttps://www.blogger.com/profile/03243609637144434264noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-57370434683570210142016-01-15T05:25:06.363-08:002016-01-15T05:25:06.363-08:00விடுதலை புலி ஆதரவாளர்கள் அடுத்த ரவுண்டு ஆரம்பித்து...விடுதலை புலி ஆதரவாளர்கள் அடுத்த ரவுண்டு ஆரம்பித்து விட்டார்கள் என்று நினைக்கிறேன். உங்களை போன்றவர்களுக்கு சில கேள்விகள் <br />1. ராஜீவ் கொலைக்கு முன்பு ஏன் பேரறிவாளன் இலங்கை சென்று பிரபாகரனை சந்தித்தார் ? அதற்கான உங்கள் விளக்கம் என்ன ? <br />2. ராஜீவ் காந்தி கொலை நடந்த பிறகு பத்திரிகைகளும் டிவியும் கொலையாளிகளை பற்றி செய்தி வெளியிட்டன, யார் கொலை செய்தார் என்று பேரறிவாளனுக்கு நன்றாக தெரிந்து இருந்தும் ஏன் காவல்துறையினரிடம் சொல்லவில்லை ? <br />3. ராஜீவ் காந்தி கொலைக்கு பிறகு டிவி செய்திகளை ரெகார்ட் செய்து யாழ்ப்பாணத்திற்கு பேரறிவாளன் அனுப்பி கொண்டு இருந்தார் ஏன் ? <br />4. இவர்கள் ராஜீவ் காந்தியை கொலை செய்ய வந்து இருக்கிறார்கள் என்று தெரிந்தும் ஏன் பட்டெரி ஸ்கூட்டர் போன்றவற்றை கொலைகாரர்களுக்கு வாங்கி கொடுத்தார் ? <br />5. சட்டப்படி கொலை செய்தவன் மட்டும் அல்ல கொலை செய்ய கத்தி எடுத்து கொடுத்தவனும் குற்றவாளியே அந்த வகையில் வெடி குண்டுக்கு பட்டெரி வாங்கி கொடுத்து, கொலை செய்ய பல உதவிகளை செய்த பேரறிவாளனும் குற்றவாளியே... பேரறிவாளன் அப்பாவி என்று சொல்வது எந்த வகையிலும் நியாயம் இல்லை. <br /><br />எல்லாவற்றுக்கும் மேலாக கொள்ளப்பட்டது ராஜீவ் காந்தி என்ற தனி மனிதன் இல்லை இந்திய பிரதமராக இருந்த ஒருவர் எடுத்த சில முடிவிற்காக மீண்டும் அவர் இந்திய பிரதமராக ஆக கூடாது என்பதற்காக அநியாயமாக கொல்லப்பட்டு இருக்கிறார். <br /><br />ராஜீவ் காந்தியை மட்டும் அல்ல அவரோடு சேர்ந்து அப்பாவி தமிழக மக்களும் அநியாயமாக கொல்லப்பட்டு இருக்கிறார்கள்... உங்களை போன்றவர்கள் முக்கிய விஷயங்களை எல்லாம் மறைத்து விட்டு கொலைகாரர்களை ஆதரிக்கலாம் ஆனால் நியாய தர்மபடி உங்களை போன்றவர்கள் அப்பட்டமாக கொலைகாரர்களை அப்பாவிகள் என்று சொல்லுவதில் எந்த நியாயமும் இல்லை.Manikandanhttps://www.blogger.com/profile/03243609637144434264noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-68220013483877862702016-01-15T01:18:23.540-08:002016-01-15T01:18:23.540-08:00இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.Anonymoushttps://www.blogger.com/profile/01797481678698466529noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-27193063942637042922016-01-15T01:17:59.821-08:002016-01-15T01:17:59.821-08:00இக்கட்டுரையை வாசித்து மனம் மிகவும் கனத்துப்போய் உள...இக்கட்டுரையை வாசித்து மனம் மிகவும் கனத்துப்போய் உள்ளது. எல்லோரும் சமம் என நிரூபிக்க வேண்டிய சட்டமே வலியவர்களையும் வறியவர்களையும் அப்பட்டமாக வேறுபடுத்திப் பார்க்கிறது!!! <br />ஒரு clean wash over வந்து எல்லாம் மாறாதா என மனம் ஆசை கொள்கிறது. <br /><br />மிக விரிவான அலசல். மீண்டும் மீண்டும் படிக்க வேண்டும்.Anonymoushttps://www.blogger.com/profile/01797481678698466529noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-74987595783573173852016-01-14T05:54:47.370-08:002016-01-14T05:54:47.370-08:00Great, samas! Reflecting the feelings and worries ...Great, samas! Reflecting the feelings and worries of entire tamils. Congrats!MAARANhttps://www.blogger.com/profile/17283675138542597115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-55454302902460462842016-01-14T03:44:13.136-08:002016-01-14T03:44:13.136-08:00நாம் இந்தியன் என்று கூரிகொண்டலும் சரி, தமிழர் என்ற...நாம் இந்தியன் என்று கூரிகொண்டலும் சரி, தமிழர் என்று கூறிகொண்டாலும் சரி, " செல்வாக்கு" இல்லாதவராய் இருக்கும் வரை இந்நாட்டில் வாழ தகுதி அற்றவர் தான். ஏன் தமிழகத்தில் எத்தனையோ பேர் செய்தது "குற்றம்" என்று அனைவருக்கும் தெரிந்தும் விடுதலை செய்யப்பட்டவர்கள் இல்லையா? <br /> உண்மையில் சட்டமும், தீர்ப்பும் ஒரு சாராரையே சார்ந்து இருக்கிறது...<br /> அது வடக்கு தெற்கு என்பதில்லை... பிரபலம் மற்றும் செல்வாக்கையே சார்ந்தது.... <br /> விருபத்திற்கு ஏற்பவே தீர்ப்புகள் வழங்க படுகிறது....<br />(சட்டவல்லுனர்களின் விருப்பம் பணத்தின் மீதும்.. பொதுமக்களின் விருப்பம் பிரபலங்களின் மீதும்...!!!)<br />Nivehttps://www.blogger.com/profile/10255365745917379459noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-50664566460808219592016-01-14T01:58:33.386-08:002016-01-14T01:58:33.386-08:00ஒரு வேளை தமிழர்கள் எது செய்தாலும் குற்றம் என்ற எண...ஒரு வேளை தமிழர்கள் எது செய்தாலும் குற்றம் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கலாம்...<br />சஞ்சய், சல்மான்... ஆனால் இன்னும் இருபது பேரை கொன்றதர்க்காகவோ.. இலங்கை நம் மீனவர்களை மீண்டும் மீண்டும் சிறை பிடிப்பதையோ வேடிக்கை தானே பார்க்கின்றோம்... இப்போதோ ஜல்லிக் கட்டு போட்டிகளிலும்...HiCRThttps://www.blogger.com/profile/15993588328039074372noreply@blogger.com