tag:blogger.com,1999:blog-1090760868399100799.post3796382115955679605..comments2024-03-17T03:48:05.230-07:00Comments on சமஸ்: கொலைக் குற்றமா கருக்கலைப்பு?சமஸ்http://www.blogger.com/profile/09760075458026871339noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-1090760868399100799.post-58558716529735140322013-12-27T10:59:15.051-08:002013-12-27T10:59:15.051-08:00பெண்களுக்குக் கருப்பையிலேயே தொடங்கிவிடுகின்றன மேலா...பெண்களுக்குக் கருப்பையிலேயே தொடங்கிவிடுகின்றன மேலாதிக்க உரிமைகள் பிறருக்கு. கருப்பை உரிமை கணவன், மாமியார், மருத்துவர் என்று படிப்படியாக அரசு வரை அவளைத் தவிர மற்றவர்களுக்கே உரிமைகள் அதிகம். வெட்கித் தலை குணிய வேண்டிய சமுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.<br /><br />அருமையான பகிர்வு. <br /><br />வெளிநாட்டில் இருந்தால் குரல் கொடுப்பார்கள். சவிதாவாக இருந்தாலும் சரி. தேவ்யானியாக இருந்தாலும் சரி. நம் நாட்டின் (தமிழ் நாட்டில்) அமுதாக்களுக்குக் கொடுக்க மாட்டார்கள்.ஏனென்றால் நாமெல்லாம் தமிழர்கள்!!!!Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.com