tag:blogger.com,1999:blog-1090760868399100799.post3804457078617256917..comments2024-03-17T03:48:05.230-07:00Comments on சமஸ்: நயன்தாரா செய்தது தவறாகவே இருக்கட்டும்..நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?சமஸ்http://www.blogger.com/profile/09760075458026871339noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-1090760868399100799.post-40659197467138319472015-10-22T07:18:07.908-07:002015-10-22T07:18:07.908-07:00n.v balaji கேள்விக்கு என்ன பதில் ? சாம் சார்?n.v balaji கேள்விக்கு என்ன பதில் ? சாம் சார்?pandiarajanhttps://www.blogger.com/profile/04234955788805142949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-77574293398289551952015-10-21T01:06:16.209-07:002015-10-21T01:06:16.209-07:00நீங்கள் வேலை பார்க்கும் இந்து நிறுவனத்தில் இப்படி ...நீங்கள் வேலை பார்க்கும் இந்து நிறுவனத்தில் இப்படி ஒன்று நடக்கிறதாமே ? நிஜமா' ?? - http://scroll.in/article/662132/the-hindu-reiterates-no-meat-policy-in-office-sparks-debate-on-freedom-of-choiceAnonymoushttps://www.blogger.com/profile/03114283040883984571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-68292775617338489822015-10-20T03:09:44.263-07:002015-10-20T03:09:44.263-07:00நாகர்கோயிலில் கிருஷ்ணர் கோவில் (அருகுவிளை ) உள்ளது...நாகர்கோயிலில் கிருஷ்ணர் கோவில் (அருகுவிளை ) உள்ளது.. அங்கு இப்பொழுதெல்லாம் இஸ்கான் (ISCON) பாடல்களே ஒலிக்கபடுகிறது. ஹரே ராம ஹரே கிருஷ்ணா மட்டும் தான். இது இப்போதைக்கு உறுத்துகிறது. போக போக மனிதர்கள் பழகிவிடுவார்கள். தமிழ் பண்பாட்டு பின்புலம் எங்கு இருக்கிறது இதில்.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ Anonymoushttps://www.blogger.com/profile/04867392784421582226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-64405041229366087712015-10-19T04:58:14.768-07:002015-10-19T04:58:14.768-07:00சரளமான தமிழில் சமகாலப் பிரச்சனைகளை அக்கு வேறு ஆணி ...சரளமான தமிழில் சமகாலப் பிரச்சனைகளை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து மேய்கிற சமூகப் பொறுப்புணர்வு மிக்க தங்களின் கட்டுரைகளைத் "தமிழ் இந்து" தாங்கி வருவ தால் அதன் தரம் மேலும் உயர்கிறது; இதுகாறும் ஆங்கிலத்தில் மட்டுமே இத்தகைய "அலசல்களை"ப் படித்து வந்த என்னைப் போன்ற வாசகர்களின் நீண்ட நாளைய ஏக்கத்தைப் போக்கிய தங்களுக்கும், அவ்விதழுக்கும் மிக்க நன்றி.ஒரு வேண்டுகோள்: ஒரு வேளை அந்த அல்லது வேறெந்த செய்தி இதழிலும் தங்களின் இச் சமூகப் பணியைத் தொடர இயலா நிலை வரினும் இந்த வலைப் பூவில் அதைத் தொடருங்கள்.நினைத்தாலே நெஞ்சம் கலங்குகிறது: இன்றைய இந்தியாவை அதன் இருண்ட(இடைக்) காலத்துக்குள் மீண்டும் தள்ள ஆகப் பெரும் ஆற்றலும், வளமும் கொண்ட வகுப்பு வெறி பாசிச சக்திகள் அந்நிய நிதி மூலதனத்தினுடையவும் அதன் அடிவருடியாம் உள்ளூர் ஆளும் வர்க்கங்களினுடையவும் தீவிரமான ஆதரவுடன் இறங்கி அம் முயற்சியில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கின்றன. Samikkannuhttps://www.blogger.com/profile/08526686162910671871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-56176913936707881932015-10-19T01:07:01.421-07:002015-10-19T01:07:01.421-07:00எழுத்தாளர்களின் உளமார்ந்த எண்ணங்களே இப்படி வெளிப்ப...எழுத்தாளர்களின் உளமார்ந்த எண்ணங்களே இப்படி வெளிப்படுகின்றன.ஒரு சமூகத்தில் சிந்திப்பவர்களுக்கே எதைப்பற்றியும் முதலில் வெளிப்படுத்தத் தோன்றும்.இத்தனை படைப்பாளிகள் தங்கள் தார்மீகக் கோபத்தை வெளிப்படுத்தியிருப்பதை ஆட்சியாளர்கள் நிச்சயமாக தங்களுக்கான எச்சரிக்கையாகக் கொள்ளவேண்டும்.இத்தகைய வெளிப்பாடுகளே ஜனநாயகத்தின் குரல்.<br /> மிக ஆழமான கட்டுரை.<br />மோனிகா மாறன்nallathorveenaihttps://www.blogger.com/profile/02831200058853925458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-28166308989550799182015-10-18T07:32:14.871-07:002015-10-18T07:32:14.871-07:00வழக்கம் போலவே உங்கள் எழுத்து எனும் ஆயுதத்தால் இந்த...வழக்கம் போலவே உங்கள் எழுத்து எனும் ஆயுதத்தால் இந்தப் பிரச்சினையைக் கிழித்துக் காயப் போட்டு விட்டீர்கள்!<br /><br />ஆனால், இவர்கள் இப்படித்தான் என்றறிந்துதான் எல்லாரும் பெருவாரியான வாக்குகளைக் கொட்டி இவர்களை அரியணை ஏற்றினார்கள். நெருப்பெனத் தெரிந்தே குதித்து விட்டு இப்பொழுது ஐயோ அம்மா எனக் கூக்குரலிடுவதால் என்ன பயன்? எனக்குத் தெரிந்து தமிழர்கள் இது விதயத்தில் குழப்பமின்றி இருந்தார்கள். எல்லாரும், ஏதோ மோடி வந்தால் இந்தியா அடுத்த நிமிடமே வளர்ச்சிப் பெருவழியில் ஏவுகணையேறிப் பறக்கும் என்பது போல் நடந்து கொண்டபொழுது தமிழர்கள் மிகத் தெளிவாக அ.தி.மு.க-வுக்கு வாக்களித்தார்கள். அதற்காக அ.தி.மு.க ஒழுங்கு என நான் சொல்லவில்லை. பா.ச.க-வோடு ஒப்பிடும்பொழுது அ.தி.மு.க ஆயிரம் மடங்கு தேவலாம். அதைத் தமிழர்கள் தெளிவாக அறிந்திருந்தார்கள். அதே தெளிவு மற்ற மாநிலத்தவருக்கும் இருந்திருந்தால் இந்தப் பிரச்சினைகளே இருந்திருக்க மாட்டா.இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-37460232503513650272015-10-18T07:18:40.326-07:002015-10-18T07:18:40.326-07:00கட்டுரையை வாசித்ததும் மனம் மிகவும் கனத்துப்போனது. ...கட்டுரையை வாசித்ததும் மனம் மிகவும் கனத்துப்போனது. தனி மனிதர்களின் நம்பிக்கையையும் சுதந்திரத்தையும் கேள்விக்குள்ளாக்கி அவர்களின் வாழ்வை பதற்றத்துக்குள்ளாக்கும் அதிகாரங்கள் நம் இந்திய தேசத்தை ஆட்சி செய்வது மிகவும் மன வருத்தத்தை அளிக்கிறது. Anonymoushttps://www.blogger.com/profile/01797481678698466529noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-11146407624462405042015-10-18T07:14:27.265-07:002015-10-18T07:14:27.265-07:00 இதுபோன்றதொரு கட்டுரையை நிச்சயமாக தங்களால் மட்டுமே... இதுபோன்றதொரு கட்டுரையை நிச்சயமாக தங்களால் மட்டுமே எழுத முடியும். இந்த சமீபத்திய பிரச்சனைகள் குறித்து முழுமையாக அலசி தெளிவாக ஆணித்தரமாக எழுதப்பட்டிருந்தது. <br /> தங்களை எப்படிப்பாராட்டுவதென்றே தெரியவில்லை. உங்களை அண்ணாந்து பார்க்கிறேன். ஆசானாய் மதிக்கிறேன். <br /><br />வாழ்க வளமுடன்.Anonymoushttps://www.blogger.com/profile/01797481678698466529noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-36249144732228332182015-10-18T04:11:11.249-07:002015-10-18T04:11:11.249-07:00'இந்தியர்களுக்கு தனி கடவுள் கூட்டம் உள்ளது'...'இந்தியர்களுக்கு தனி கடவுள் கூட்டம் உள்ளது' என இன்னமும் நம்பி, போலி தெய்வங்களை வழிபடும் இந்தியர்களை குறி வைத்து அரசியல் நடத்தும் தேச விரோத-பிரிவினைவாத சக்திகள்.<br />'இந்தியர்களுக்கு என தனி கடவுள் கூட்டம் சாத்தியமா?' எனும் கேள்விக்கு விடை காண முற்பட்டாலே போதும். இவர்களின் ஆட்டம் அடங்கிவிடும்.<br /><br />ஆனால், அவர்களில் பெரும்பாலோர் (ஆதாரமற்ற) யூகங்களையேயன்றி (வேறெதையும்) பின்பற்றவில்லை; நிச்சயமாக (இத்தகைய ஆதாரமற்ற) யூகங்கள் சத்தியத்திற்கு எதிராக எந்த ஒரு பயனும் தர இயலாது. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிபவனாக இருக்கின்றான். - 10:36<br /><br />மேலும், உங்கள் நாயன் ஒரே நாயன் தான், அவனைத் தவிர வேறு நாயனில்லை. அவன் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன். -2:163<br /><br />இதன் மூலம் அவர்கள் எச்சரிக்கப் படுவதற்காகவும் (வணக்கத்திற்குரிய) அவன் ஒரே நாயன் தான் என்று அவர்கள் அறிந்து கொள்வதற்காகவும் அறிவுடையோர் நல்லணர்வு பெறுவதற்காகவும் மனிதர்களுக்கு இது ஓர் அறிவிப்பாகும். -14:52<br /><br />ஒன்றே குலம் என்பதை நாம் உணர்ந்து ஒன்றிணைய பெரும் தடையாக இருப்பது கற்பனையால் உருவாக்கப்பட்ட போலி தெய்வங்களே...!<br /><br />ஒருவனே தேவன்! ஒன்றே குலம்!Indianhttps://www.blogger.com/profile/07694252400629933210noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-68937864380375646102015-10-18T00:53:40.940-07:002015-10-18T00:53:40.940-07:00[10:85] அவர்கள் கூறினர், "நாங்கள் கடவுள் மீது...<br />[10:85] அவர்கள் கூறினர், "நாங்கள் கடவுள் மீது எங்கள் பொறுப்புகளை வைக்கின்றோம். எங்கள் இரட்சகரே, அடக்குமுறை செய்யும் இம்மக்களின் வன்கொடுமைகளிலிருந்து எங்களைக் காப்பீராக".Mohamed Shahabudeenhttps://www.blogger.com/profile/13883936055619046590noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-84098954805137000092015-10-18T00:51:32.757-07:002015-10-18T00:51:32.757-07:00[10:85] அவர்கள் கூறினர், "நாங்கள் கடவுள் மீது...<br />[10:85] அவர்கள் கூறினர், "நாங்கள் கடவுள் மீது எங்கள் பொறுப்புகளை வைக்கின்றோம். எங்கள் இரட்சகரே, அடக்குமுறை செய்யும் இம்மக்களின் வன்கொடுமைகளிலிருந்து எங்களைக் காப்பீராக".Mohamed Shahabudeenhttps://www.blogger.com/profile/13883936055619046590noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-62496203969862345462015-10-17T23:00:23.369-07:002015-10-17T23:00:23.369-07:00கோயில்கள் தொடங்கி நயன்தாரா சேகல் வரை அனைத்துச் செய...கோயில்கள் தொடங்கி நயன்தாரா சேகல் வரை அனைத்துச் செய்திகளையும் அலசிய விதம் அருமையாக இருந்தது. கோயில்கள் இப்போது தனிப்பட்டோரின் கட்டுப்பாட்டில் சென்றுகொண்டிருக்கிறது, அரசியலுடன். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.com