tag:blogger.com,1999:blog-1090760868399100799.post521578857973492844..comments2024-03-17T03:48:05.230-07:00Comments on சமஸ்: சாதி, மதத்தைக் கடக்கும் வல்லமை தமிழ் அரசியலுக்கு இருக்கிறதா?சமஸ்http://www.blogger.com/profile/09760075458026871339noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-1090760868399100799.post-61707896735346547082017-10-23T10:02:05.741-07:002017-10-23T10:02:05.741-07:00நல்லகண்ணு..வைகோ... திருமா...அன்புமணி.... மாபா பாண்...நல்லகண்ணு..வைகோ... திருமா...அன்புமணி.... மாபா பாண்டியராஜன்..குருமூர்த்தி... தமிழருவி மணியன்.... தங்கம் தென்னரசு.... சைதை துரைசாமி...நெல்லை கண்ணன்... போன்ற நல்லெண்ணம் கொண்ட திறமையான மனிதர்கள் சேர்ந்தால் ஏதாவது நல்லது நடக்கும்....<br />Anonymoushttps://www.blogger.com/profile/15663956441932976818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-51597809601343601222017-09-26T01:06:41.531-07:002017-09-26T01:06:41.531-07:00காவிகள் தமிழ்நாட்டில் தலையெடுக்கும் முன்பு வரை அரச...காவிகள் தமிழ்நாட்டில் தலையெடுக்கும் முன்பு வரை அரசியலில் தமிழ் அடையாளம் இருந்தது. துருக்கி தொப்பி போட்ட காயிதே மில்லத் தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராக ஆக முடிந்தது.திராவிட அரசியல் என்று சொல்லிக் கொண்ட எம்ஜிஆர் ஜெயா போன்றவர்கள் மக்களின் முழு ஆதரவைப் பெற்றிருந்தும் தமிழையும் தமிழனையும் இரண்டாம் மூன்றாம் இடத்திற்கு தள்ளி விட்டு அரசியல் செய்ததால் இந்த நிலைக்கு நாம் ஆளாகி விட்டோம்! எந்த ஜாதி மதம் ஆயினும் தமிழன் என்ற நிலைப்பாடு எடுத்து அரசியல் செய்தால் இனி வரும் காலத்திலேனும் நம்மால் ஏதாவது சாதிக்க முடியும். இல்லையேல் எவன் காலிலாவது விழுந்து கிடப்பதைத் தவிர வேறு வழி இல்லை. இருமேனிமுபாரக்https://www.blogger.com/profile/05905190508118022235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-82597220562137124432017-09-25T19:25:54.516-07:002017-09-25T19:25:54.516-07:00//திருமாவளவனுடனான ஒரு தனிப்பட்ட உரையாடலில் ஒருநாள்...//திருமாவளவனுடனான ஒரு தனிப்பட்ட உரையாடலில் ஒருநாள் சொன்னார், “தோழர், நான் ஒரு நாளும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஆக முடியாது. எனக்கு அது நன்றாகத் தெரியும். ஆனால், அடுத்தடுத்த தலைமுறைகளிலாவது சாதி - மதம் சார்ந்த பாகுபாடு காரணமாக நாமெல்லாம் இந்த இடத்துக்குப் போகவே முடியாது என்று ஒரு குழந்தை நினைக்கும் அவலத்தைக் குறைந்தபட்சம் நம்முடைய தமிழ் மண்ணிலாவது நாம் மாற்ற வேண்டாமா?”.....//இந்த முன்னெடுப்பு தோற்கப்போவதில்லை. மாற்ற முடியும். மாற்றுவதற்குச் சற்று தாமதமாகலாமே தவிர, முடியாமல் போகாது என்று நினைக்கவேண்டாம். <br />Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-26245453280363592902017-09-25T11:19:14.864-07:002017-09-25T11:19:14.864-07:00// இன்னும் அரசியலுக்கு வருவதா, வேண்டாமா என்று முடி...// இன்னும் அரசியலுக்கு வருவதா, வேண்டாமா என்று முடிவெடுக்கவே முடியாத ஒரு ரஜினியும், கட்சி ஆரம்பிப்பதா, வேண்டாமா என்று குழப்பத்தில் இருக்கும் ஒரு கமல்ஹாசனும்கூட, நினைத்தால் தாங்கள் முதல்வர் ஆகிவிட முடியும் என்று உறுதியாக நம்பும் சூழல் நிலவும் தமிழ்நாட்டில், சமகாலத்தின் தகுதி வாய்ந்த தலைவர்களில் ஒருவரான, பொது வாழ்க்கைக்குத் தன்னையே முழுமையாக அர்ப்பணித்துவிட்ட திருமாவளவனுக்கு அப்படிச் சொல்லும் சூழல் ஏன் இல்லை? ‘எங்கும் தமிழ், எதிலும் தமிழர்’ முழக்கமிடும் தமிழ்ச் சமூகம் மிக ஆழமாகத் தன்னைக் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி இது என்று நினைக்கிறேன். // <br />நிச்சயமாக தமிழர்களாகிய எல்லோரும் தனக்கு தானே கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி. இது கேள்வி, அதன் உண்மை சுடுகிறதுதினேஷ் பழனி ராஜ்https://www.blogger.com/profile/11650509670680463739noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-55421385689417264592017-09-25T11:16:26.423-07:002017-09-25T11:16:26.423-07:00// இன்னும் அரசியலுக்கு வருவதா, வேண்டாமா என்று முடி...// இன்னும் அரசியலுக்கு வருவதா, வேண்டாமா என்று முடிவெடுக்கவே முடியாத ஒரு ரஜினியும், கட்சி ஆரம்பிப்பதா, வேண்டாமா என்று குழப்பத்தில் இருக்கும் ஒரு கமல்ஹாசனும்கூட, நினைத்தால் தாங்கள் முதல்வர் ஆகிவிட முடியும் என்று உறுதியாக நம்பும் சூழல் நிலவும் தமிழ்நாட்டில், சமகாலத்தின் தகுதி வாய்ந்த தலைவர்களில் ஒருவரான, பொது வாழ்க்கைக்குத் தன்னையே முழுமையாக அர்ப்பணித்துவிட்ட திருமாவளவனுக்கு அப்படிச் சொல்லும் சூழல் ஏன் இல்லை? ‘எங்கும் தமிழ், எதிலும் தமிழர்’ முழக்கமிடும் தமிழ்ச் சமூகம் மிக ஆழமாகத் தன்னைக் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி இது என்று நினைக்கிறேன். // <br />நிச்சயமாக தமிழர்களாகிய எல்லோரும் தனக்கு தானே கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி. இந்த கேள்வி, அதன் உண்மை சுடுகிறதுதினேஷ் பழனி ராஜ்https://www.blogger.com/profile/11650509670680463739noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-74776339938306927642017-09-25T02:40:01.720-07:002017-09-25T02:40:01.720-07:00சாதி,மதத்தைக் கடக்கும் வல்லமை தமிழ் அடையாள அரசியலு...சாதி,மதத்தைக் கடக்கும் வல்லமை தமிழ் அடையாள அரசியலுக்கு இருக்கிறதா? என்று ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார் ஆசிரியர் #சமஸ் " #தி_இந்து_தமிழ்" லில் இன்று வெளிவந்திருக்கும் கட்டுரையின் மூலம்.<br /><br />மொழி என்ற அடையாளத்துவம் ஒவ்வொரு குடிமகனும் தவிர்க்க முடியாத,தவிர்க்க இயலாத தன்மை என்பதே எதார்த்தம். அந்த மொழியை அரசியல் படுத்தும் போது எத்தகைய விழைவுகளை அந்த மொழி சாரந்தவர்களுக்கு ஏற்படுத்துகிறது என்பதை பொருத்து தான் "மொழி அடையாள அரசியல் "பொது மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும்.<br /><br />இந்திய தேசியத்தை பொருத்தவரை அது பல தேசிய இனங்களின் ஒன்றியம் தான் என்பதை பல முறை மத்தியில் ஆள்பவர்களுக்கு நினைவுபடுத்துவது " தமிழ் அடையாள அரசியல்" தான். இன்று கர்நாடகாவில் இந்தி திணிப்பு எதிர்க்கப்படுகிறது என்றால் அதற்கான அரசியலை அரை நூற்றாண்டுக்கு முன்பே நாம் முன்னெடுத்தது தான்.<br /><br />கர்நாடகா,ஆந்திரா,கேளரா மாநிலங்களில் பள்ளிப்படிப்பில் இறுதி வகுப்பு வரை மாநில மொழிப்பாடம் கட்டாயம் என அந்த மாநில அரசுகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. ஆனால் தமிழகத்தில் ஒரு மாணவர் தமிழ் படிக்காமலே பள்ளிப்படிப்பை முடிக்க முடியும். <br /><br />இது தான் தமிழ் அடையாள அரசின் சாதனையா?. தமிழ் கட்டாயம் என்று ஏன் இவர்களால் சட்டம் கொண்டுவர முடியவில்லை? நீதிமன்றத்தில் வழக்காடும் மொழியாக மாற்றம் பெற முடியவில்லையே?<br />பிறகு தமிழ் அடையாள அரசியளால் என்ன பயன்?? ஓட்டூ அரசியலுக்கா தமிழ் அடையாளம் பயன்படுத்த முயற்சிப்போர் தான் இங்கு அதிகம்.<br /><br />தமிழால் நாம் பெற்றது அதிகம் அதே வேளையில் நாம் அந்த தமிழை அரசியல் ரீதியாக உள்வாங்கி கொள்ளவில்லை என்றால் அதற்கு இந்த அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் தான் என்பதையும் மறுப்பதற்கு இல்லை.<br /><br />அடுத்ததாக திமுக தலைவர் #கருணாநிதி அவர்களையும்,விசிக தலைவர் #திருமாவளவன் அவர்களையும் ஒப்பிட்டு கருணாநிதி அவர்களால் முதல்வர் ஆக முடிந்தது ஆனால் திருமாவளவன் அவர்களால் முதல்வராக முடியுமா? என்று கேள்வி எழுப்புகிறார்.<br /><br />பொதுத்தளத்தில் இயங்குபவர்களில் முதல்வர் என்பவருக்கு தேர்தல் அரசியல் முக்கியத்துவம் பெருகிறது. கட்சியின் கொள்கை,செயல்திட்டங்கள்,தொலைநோக்கு வாக்குறுதிகள்,நிலைத்தன்மை,யாருக்காக செயல்படுகிறோம் என்ற பார்வை என பல்வேறு தளங்களில் தங்களை செதுக்கிக்கொள்ள வேண்டியுள்ளது. அத்தகைய நிலைகளில் திருமாவளவன் அவர்களின் நிலைப்பாடு என்ன என்பதை மக்கள் பார்க்கிறார்கள்.<br /><br />கடந்த கால செயல்பாடுகள் என்ன என்பதை விவாதம் ஆகிறது. அரசியலில் பன்முகத்தன்மை தேவைப்படுகிறது. சாதி,மத ரீதியிலான கட்டமைப்பில் மொழி மட்டுமே ஒன்றிணைக்கும் புள்ளியாக உள்ளது. அந்த புள்ளியில் தமிழ் மக்கள் ஒன்றிணைவதர்க்கு களப்பணி அவசியமாகிறது.<br /><br />ஆசிரியர் கூறுவது போல " சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த கருணாநிதி முதல்வரானர் என்பதற்கு #தமிழர் அடையாளத்தை உள்ளிழுத்ததுதான் " காரணம் என்றால் திருமாவளவன் அவர்களையும் முதல்வராக்கும் வல்லமை தமிழ் அடையாள அரசியலுக்கு உண்டு என்பதுதான் பொருள்.<br /><br />கருணாநிதி,திருமாவளவன் போன்றோர் முன்னெடுத்த வழிகள்,எதிர்காலத்தில் முன்னெடுக்கும் வழிகள் தான் அவர்களுக்கான அங்கீகாரத்தைப் பெற்றுத்தருகிறது.<br /><br />இது அவர்களுக்கு மட்டும் அல்ல எழுதிய எனக்கு,வாசித்த உங்களுக்கு நம்முடைய அடுத்த தலைமுறைக்கும் பொருந்தும்.<br /><br />#அரசியல்<br /><br />- நண்பா யுவராஜ்<br /><br />* ஆசியர் சமஸ் அவர்களின் இன்றைய கட்டுரை வாசிக்க வேண்டிய ஒன்றுநண்பா யுவராஜ் NanbaaUvarajhttps://www.blogger.com/profile/09334657631212634177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-12654279840118351132017-09-25T00:21:48.688-07:002017-09-25T00:21:48.688-07:00மிகச் சிறப்பு!மிகச் சிறப்பு!Anonymoushttps://www.blogger.com/profile/01797481678698466529noreply@blogger.com