tag:blogger.com,1999:blog-1090760868399100799.post5410116059506484171..comments2024-03-17T03:48:05.230-07:00Comments on சமஸ்: ஆர்எஸ்எஸ்ஸின் ஆயிரம் முகங்கள்!சமஸ்http://www.blogger.com/profile/09760075458026871339noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-1090760868399100799.post-3200208363959926312017-12-09T08:56:28.462-08:002017-12-09T08:56:28.462-08:00உங்களின் இந்த கட்டுரை.....மத்த செக்கூலரிஸ்ட்களைப்ப...உங்களின் இந்த கட்டுரை.....மத்த செக்கூலரிஸ்ட்களைப்போல் மனதில் வெறுப்பைக் குவித்து எழுதப்பட்ட கட்டுரையாகவே தெரிகிறது......ஒரு சுயநலக்கார காங்கிரஸ் அல்லது ஏமாற்றுக்கார கம்யூனிஸ்ட்டின் மனநிலையும் ஆர் எஸ்.எஸ், ஆதித்யநாத் மீதான பொறாமையும் அப்படியே தெரிகிறது...வாழ்த்துக்கள்.....karai ks vijayanhttps://www.blogger.com/profile/04341238596393888802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-54450497168806215812017-08-13T13:21:40.583-07:002017-08-13T13:21:40.583-07:00சக மனிதனை, சக சமூகத்தை அழிக்கும் நோக்கிலான பயணங்கள...சக மனிதனை, சக சமூகத்தை அழிக்கும் நோக்கிலான பயணங்களின் வேகம் மிகவும் அசாத்தியமானதாக இருக்கும், ஆனால் அதே வேகத்தில் அதன் அழிவும் இருக்கும் என்பதே உண்மை, அது எந்த பிராந்திய எந்த மத அல்லது எந்த இனம் சார்ந்ததாக இருந்தாலும் சரியே....<br />.<br />பயமாகத்தான் இருக்கிறது சமஸ்ஸின் இந்த கட்டுரை சொல்லும் விஷயங்கள்...ஆனாலும் மனதில் என் தேசத்தின் மீதான அன்பும், ஆர்வமும், அது நிச்சயம் இதுபோன்ற அபாயங்களிலிருந்து காப்பாற்றப்படும் என்கின்ற நம்பிக்கையும் அதிகப்பட்டுக்கொண்டே போகிறது...<br />.<br />கபளீகரித்து சேர்த்து வைக்கும் சொத்துக்கள் போன்றது இதுவும், அதாவது மக்களுக்கே தெரியாமல் மக்கள் இதுதான் சரி என்ற நோக்கில் ஒன்று சேரும் அல்லது கட்டமைக்கும் நிலையும்....<br />.<br />மக்கள் பொது வெளியில் வரும்போது சிறிது சிறிதாக கற்றுக்கொள்ளவும், அறிந்துகொள்ளவும் செய்யும்போது அதிலிருந்து மீண்டு அவர்களுக்கு எதிராகவே திரும்பும் நிலைதான் ஏர்ப்படும்...<br />.<br />பரவாயில்லை....<br />.<br />கொலை செய்யப்படும் ஒவ்வொரு முஸ்லிமும் இன்றும் இந்த மண்ணிலேயேதான் புதைக்கப்படுகிறான் என்பதே மிகப்பெரிய வெற்றி....<br />.<br />முஸ்லிம் என்பதற்காக அரபு நாட்டுக்கா பிணத்தை அனுப்பவியலும்....<br />.<br />இந்த மண்ணை வணங்குகிறேன் என்று சொல்லும் ஒவ்வொருவரும் இந்த மண்ணில் புதைக்கப்படும் ஒவ்வொருவரையும் வணங்குவதாய் கொள்ளப்படுவார்கள்....<br />.<br /> காலம் பதில் சொல்லும்....<br />.<br />Anonymoushttps://www.blogger.com/profile/16658286904967901781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-18456973500005007062017-08-12T08:26:04.370-07:002017-08-12T08:26:04.370-07:00// இந்தப் பயணத்தின்போது பதில் கிடைத்தது. நாட்டிலேய...// இந்தப் பயணத்தின்போது பதில் கிடைத்தது. நாட்டிலேயே மிகவும் பின்தங்கிய பகுதிகளில் ஒன்றான கோரக்பூர் பகுதி மக்களின் வாழ்க்கையோடும் பொருளாதாரத்தோடும் மிக நெருக்கமான உறவைக் கொண்டிருக்கிறது கோரக்நாத் கோயில். இந்த மாவட்டமே கோரக்நாதரின் பெயரில்தான் அமைந்திருக்கிறது. மடத்துக்கு பல நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம், பல்லாயிரம் கோடி சொத்துகள் இருக்கின்றன. அறக்கட்டளை நிர்வாகத்தில் கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் என்று கிட்டத்திட்ட 50 நிறுவனங்கள் இருக்கின்றன. ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கிறார்கள். கட்டணம் குறைவு என்கிறார்கள். ஆதித்யநாத் 2003-ல் அமைத்த நவீன மருத்துவமனையில் வெளிநோயாளிக் கட்டணம் வெறும் ரூ.30. அடுத்த 15 நாட்களுக்குள் மருத்துவரைத் திரும்பப் பார்க்கச் சென்றால் அதுவும் கட்டத் தேவையில்லை என்கிறார்கள். ஒரு நாள் படுக்கைக் கட்டணம் ரூ.250. மருத்துவமனை சாப்பாட்டின் விலை ரூ.10 என்கிறார்கள். ஆக, ஆயிரக்கணக்கான விவசாயிகள், வியாபாரிகள், மாணவர்கள், நோயாளிகளோடு நேரடியான தொடர்பில் இருக்கிறது மடம். ‘‘நீங்கள் இதனூடாகவும்தான் ஆதித்யநாத்தின் வெற்றியைப் பார்க்க வேண்டும்’’ என்றார்கள் உள்ளூர் ஊடக நண்பர்கள். // நல்ல தீர்க்க தரிசனம். கொடுத்தவனே பறித்துக் கொண்டானடி கதையாகிப் போனது கோரக்பூர் :(RAJA RAJENDRANhttps://www.blogger.com/profile/05402891928427935129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-16046511406006134582017-04-26T15:44:13.130-07:002017-04-26T15:44:13.130-07:00 Very unfortunate that we conveniently hide teethi... Very unfortunate that we conveniently hide teething problems that hard hit the common man Everyday and talk about RSS and Hindi. I have listed few problems below that are much more dangerous and need serious immediate attention. <br /><br />Poor standard of education system (from Primary to Tertiary education). Crores to get MBBS seats in private colleges. Poor standard/infra of panchayat/Union /government schools.<br />Status of farming, poor water management, farmers’ problems, and lack of awareness on water manage management.<br /> <br />Land, real estate Mafia still very active with political back up<br /> <br />Access to affordable quality health care to public<br /> <br />Poor rural healthcare and civic infrastructure like drinking water, education and road connectivity<br /> <br />Paid, rigged by-elections<br /> <br />Large scale looting of states resources like sand, granite<br /> <br />Brutal murders and daylight robbery, adamant not to provide CCTC cameras<br /> <br />Political parties affiliation to liquor mafia<br /> <br />Police excesses/atrocities and brutal barbaric beatings<br /> <br />Largescale corruption across the board – Motor vehicles, licences, registration etc.<br /> <br />Increasing Road accidents that kill thousands every year.<br /> <br />Poor judiciary and lack of access to judiciary (common man)<br /> <br />State ballooning with huge debts year after year while politicians wealth MULTIPLYING 3-10 fold. Councillors looting crores and crores.<br /> <br />Fake schools, institutions run often with political back up<br /> <br />Very poor emergency preparedness to face natural calamities<br /> <br />Incompetent institutions including Judiciary that take decades to decide corruption cases.Anonymoushttps://www.blogger.com/profile/00727247517982453278noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-44618428828630071652017-04-26T07:38:40.269-07:002017-04-26T07:38:40.269-07:00உங்களுடைய இந்த கருத்து நூறு சதவிகிதம் உண்மை இந்த க...உங்களுடைய இந்த கருத்து நூறு சதவிகிதம் உண்மை இந்த கட்டுரையை படிக்கும்போது ஆச்சரியமாக உள்ளது சார் எனக்கு, ஆனால் இவ்வளவு காலமும் அரசியல் செய்யும் ஒவ்வொரு காங்கிரஸ்காரர்களும் தனது சுய வருமானத்தில் மட்டுமே கருத்தாக இருந்துவிட்டனர் என்பது நான் ஒரு காங்கிரஸ்காரனாக உணர்கிறேன் வெட்கப்படுகிறேன், ஆனால் உணரவேண்டிய நபர்கள் உணர்வார்களா? கேள்விக்குறி மட்டுமே என்னுள் எழுகிறது,ஆனால் இவர்களது வளர்ச்சி மிகப்பெரிய ஆபத்தை மட்டுமே ஏற்ப்படுத்தும் நம் தேசத்திற்கு அடுத்து இவர்களது தாக்குதல் பள்ளி பாடங்களில் தொடங்கிவிட்டது துயரமே நாட்டிற்கு Anonymoushttps://www.blogger.com/profile/01919441171561398315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-56906143545030947662017-04-26T07:33:14.004-07:002017-04-26T07:33:14.004-07:00உங்களுடைய இந்த கருத்து நூறு சதவிகிதம் உண்மை இந்த க...உங்களுடைய இந்த கருத்து நூறு சதவிகிதம் உண்மை இந்த கட்டுரையை படிக்கும்போது ஆச்சரியம் ஆக உள்ளது சார் எனக்கு, ஆனால் இவ்வளவு காலமும் அரசியல் செய்யும் ஒவ்வொரு காங்கிரஸ்காரர்களும் தனது சுய வருமானத்தில் மட்டுமே கருத்தாக இருந்துவிட்டனர் என்பது நான் ஒரு காங்கிரஸ்காரனாக உணர்கிறேன் வெட்கப்படுகிறேன், ஆனால் உணரவேண்டிய நபர்கள் உணர்வார்களா? கேள்விக்குறி மட்டுமே என்னுள் எழுகிறது,ஆனால் இவர்களது வளர்ச்சி மிகப்பெரிய ஆபத்தை மட்டுமே ஏற்ப்படுத்தும் நம் தேசத்திற்கு அடுத்து இவர்களது தாக்குதல் பள்ளி பாடங்களில் தொடங்கிவிட்டது துயரமே நாட்டிற்கு Anonymoushttps://www.blogger.com/profile/01919441171561398315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-45197122829818056492017-04-26T03:39:14.920-07:002017-04-26T03:39:14.920-07:00நீஙகள் இப்படி எழுதினால் உங்களை கருப்பு அம்பி என்கி...நீஙகள் இப்படி எழுதினால் உங்களை கருப்பு அம்பி என்கிறார்கள்... shivahttps://www.blogger.com/profile/17902741554223109509noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-770041313425406902017-04-26T01:38:07.599-07:002017-04-26T01:38:07.599-07:00Dear Samas,
Can you also include an article on wh...Dear Samas, <br />Can you also include an article on why we should be reject RSS and its ideas. <br />thanks<br />SankarAnonymoushttps://www.blogger.com/profile/09016432926210846178noreply@blogger.com