tag:blogger.com,1999:blog-1090760868399100799.post5767322395805895926..comments2024-03-17T03:48:05.230-07:00Comments on சமஸ்: உங்களால் மட்டும்தான் முடியும் கருணாநிதி!சமஸ்http://www.blogger.com/profile/09760075458026871339noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-1090760868399100799.post-5816575111669512822014-07-06T05:59:09.061-07:002014-07-06T05:59:09.061-07:008 மணி நேர மின்வெட்டு,டெங்கு மறணம், நேரு உள்விளயாட்...8 மணி நேர மின்வெட்டு,டெங்கு மறணம், நேரு உள்விளயாட்டு அரங்கம் கட்டிய L&Tயின் மௌலிவாக்கம் கட்டிட சரிவின் போது MMDA is at no Fault என்று கூறி கமிஷன் போடுவது, அரச்யல் கொலைகள், சட்டதை பணதினால் வளைப்பது, தன் இனத்திற்காக அரசு பதவிகள் நீட்டிப்பு, என்று அக்கிறமங்கள் தொடரும்போதும், மக்களுக்கு இந்த அரசாங்கதில் எதிர்ப்பு இல்லை என்று கூசாமல் சொல்ல, உங்களை மாதிரி ஆட்கள், ஊடக வியாபாரிகளும், அரசியல் தரகர்களும் இருக்கும் வரை, அம்மாவை யாரும் அடிசிக்க முடியாது, அடிசிக்க முடியாது....<br />Selvamhttps://www.blogger.com/profile/14794191403723428848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-36333275985224200872014-06-29T20:48:51.004-07:002014-06-29T20:48:51.004-07:00Even if he not taken efforts, DMK CHAPTTER COMES T...Even if he not taken efforts, DMK CHAPTTER COMES TO ENDDEE YARhttps://www.blogger.com/profile/07532447904236688343noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-44751679946478383562014-06-24T20:38:34.686-07:002014-06-24T20:38:34.686-07:00அன்புள்ள சமஸ்
வணக்கம். உங்களின் வ...அன்புள்ள சமஸ்<br /><br /> வணக்கம். உங்களின் வலைப்பதிவிற்கு இப்போதுதான் வருகை என்றாலும் உங்களின் கட்டுரைகளைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். நல்ல பக்குவமும் முதிர்வும் நலமும் தொனிக்கும் கட்டுரைகள் அவை. மேற்குறித்த கருணாநிதி குறித்த கட்டுரை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இதுகுறித்து ஏற்கெனவே நான் எழுதிய கடிதம் இந்துவில் வெளிவந்தது. <br /><br /> தொடர்ந்து எழுதுங்கள். அவ்வப்போது கால இடைவெளில் ஒருசார் பொருண்மைகள் தொனிக்கும் கட்டுரைகளைத் தொகுத்து புத்தமாக வெளியிட்டுவிடுங்கள். நீங்கள் எழுதும் கட்டுரைகளுக்கு வலைப்பதிவில் சேகரித்தாலும் தனியாக கோப்பிலும் சேகரித்து வையுங்கள். கணிப்பொறிகள் என்றைக்கும் பழுதாகும். சரியாகும். <br /><br /> உங்களின் புத்தகம் சாப்பாட்டு புராணத்தை எனக்கு விபிபி இல அனுப்பி வையுங்கள். தொடர்ந்து உங்களின் இதழியல் பயணம் நிறைவான தரமாக இலக்குகளையே எப்போதும் மையப்படுத்தி இயங்கட்டும். வாழ்த்துக்கள்.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-72996166707006031122014-06-05T07:02:27.054-07:002014-06-05T07:02:27.054-07:00வழக்கம் போலவே பிரித்து மேய்ந்து விட்டீர்கள் சமஸ்!
...வழக்கம் போலவே பிரித்து மேய்ந்து விட்டீர்கள் சமஸ்!<br />ஆனால், கடைசிப் பத்தியில்தான் நான் மாறுபடுகிறேன். நாம் ஏன் இன்னமும் கருணாநிதி திருந்த வேண்டுமென்றே எதிர்பார்க்கிறோம்? கருணாநிதியைத் திட்டும் அனைவருமே, அவர் பிறந்தநாள் என்று வந்தால் மட்டும் கட்டுரையை இப்படித்தான் முடிக்கிறீர்கள்! அது ஏன்? கருணாநிதியை விட்டால் தமிழுக்கும் தமிழர்களுக்கும் வேறு கதியே கிடையாதா? கருணாநிதி ஒருவேளை திருந்துவது போல் தென்பட்டால் மீண்டும் இந்த இனத்தின் நலனை அவர் காலடியிலேயே ஒப்படைக்கத்தான் காத்திருக்கிறோமா நாம்? ஒருவேளை அவர் திருந்துவது போல் நடித்து மீண்டும் தன் மெய்முகம் காட்டினால்?... இன்னோர் இனப்படுகொலையைப் பார்க்கும் திராணி இருக்கிறதா நம் இதயங்களுக்கு?இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-14393173254204905202014-06-02T08:45:02.116-07:002014-06-02T08:45:02.116-07:00கட்சியின் தீவிரத் தொண்டர்கள் இருந்த காலங்கள் மலையே...கட்சியின் தீவிரத் தொண்டர்கள் இருந்த காலங்கள் மலையேறி விட்டன. இன்றைக்கு ஒரு குடும்பத்தில் அண்ணன் தம்பிகள் ஒவ்வொரு கட்சியில் இருந்து கொண்டு...., கட்சியால் நமக்கென்ன என்ற வரவு செலவு கணக்குகள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.<br /><br />பொன்முடி, டி.ஆர்.பாலு, துரைமுருகன் போன்ற சுயநலம்.., சாதியத்தை முன்னிருத்துபவர்களை.., கட்சியை விட்டு..., வெளியே அல்லது பொறுப்புக்கள் அற்ற நிலையில் வைத்து..., விடவேண்டும். <br /><br />இவர்களை வெளியே நிற்க வைத்தாலே போதும்..., மிச்சமிருக்கின்ற சாக்கடைகள் வெளியேறிவிடும்.<br />Anonymoushttps://www.blogger.com/profile/00949727884454097908noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-51877224546728137352014-06-02T05:10:53.726-07:002014-06-02T05:10:53.726-07:00இன்று கூடும் தி மு க-வின் உயர்நிலைக்குழு கூட்டத்தி...இன்று கூடும் தி மு க-வின் உயர்நிலைக்குழு கூட்டத்தில்கூட இப்படி தெளிவாகவும், நேர்மையுடனும் ஒருவரும் பேசியிருக்கமாட்டார்கள் என்பது நிதர்சனமான உண்மை.உஙகளை வைத்து விளம்பரம் தேட வேண்டிய நிலையில் இந்த பத்திரிக்கையும், அதன் ஆசிரியரும் இல்லை. தவறை நேர்மையுடன் சுட்டிக்காட்டுவதுதான் பத்திரிக்கை தர்மம் ஒரு பத்திரிக்கையாளன் என்று சொல்லிகொல்லும் உங்கலுக்கு அது மறந்துபோயிருக்கலாம். இதை படித்தபிறகாவது ஒரு வரலாற்று பிழையை செய்யாமல் திருத்திக்கொண்டால் அரைநூற்றாண்டை கடந்த உஙகள் பொது வாழ்க்கைக்கு அர்த்தம் இருக்கும். அசைhttps://www.blogger.com/profile/14875298411554165147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-37931536390101664292014-06-02T04:43:15.567-07:002014-06-02T04:43:15.567-07:00இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.SRI RAMANA TEXTILEShttps://www.blogger.com/profile/03896508210716413757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-23865707488168325022014-06-02T01:46:18.349-07:002014-06-02T01:46:18.349-07:00கழகமும் குடும்பமும் ஒன்றாக இருக்கும்போது, மக்களை ம...கழகமும் குடும்பமும் ஒன்றாக இருக்கும்போது, மக்களை மனதில் வைத்தோ.. கட்சியின் எதிர்காலத்தை மனதில் வைத்தோ எந்த ஒரு முடிவும் எடுக்க முடியாது. bharath jambulingamhttps://www.blogger.com/profile/09729126255398364857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-91971995118544759752014-06-02T01:00:50.959-07:002014-06-02T01:00:50.959-07:00அரசியலில் இருந்து கருணாநிதியை + குடும்பத்தை ஓய்வு ...அரசியலில் இருந்து கருணாநிதியை + குடும்பத்தை ஓய்வு பெற சொல்லுறீங்க.சரி தானே?<br />Sathieshkumarhttps://www.blogger.com/profile/04652989588068061189noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-82167115112013260492014-06-02T00:40:04.557-07:002014-06-02T00:40:04.557-07:00இதற்கு மு.க. செய்ய வேண்டிய விஷயங்கள் .
1. அவர் அர...இதற்கு மு.க. செய்ய வேண்டிய விஷயங்கள் .<br /><br />1. அவர் அரசியல் வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெற வேண்டும்.<br />2. இளைஞர் அணிக்கு ஒரு இளைஞரை தலைவராக்க வேண்டும்<br />3. கனிமொழி உள்பட ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான அனைவரையும் கட்சி பொறுப்புகளிலிருந்து விடுவிக்க வேண்டும். <br />4. கட்சியில் தொண்டர்களின் முழு நம்பிக்கையையும் பெற்ற ஒரு தலைவரை கண்டறிந்து அவரை தலைவராக்க வேண்டும். அது மு.கவின் குடும்பத்திற்கு வெளியில் உள்ளவராயினும்.<br /><br />இதில் ஒன்றையும் செய்ய அவர் முன்வர போவதில்லை. அதுவரை திமுக மாநிலத்திலும் மத்தியிலும் எவ்வித செல்வாக்கும் இல்லாத கட்சியாகவேதான் இருக்கும். டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-928001978830272822014-06-02T00:32:08.342-07:002014-06-02T00:32:08.342-07:00One of the best analysis...... Kudos.One of the best analysis...... Kudos.Anonymoushttps://www.blogger.com/profile/03331432041582371646noreply@blogger.com