tag:blogger.com,1999:blog-1090760868399100799.post5781302429667538736..comments2024-03-17T03:48:05.230-07:00Comments on சமஸ்: ஆசிரியர்களே.. எம் பிள்ளைகளைக் காத்தருளுங்கள்!சமஸ்http://www.blogger.com/profile/09760075458026871339noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-1090760868399100799.post-82498369478913348892015-10-16T08:59:23.692-07:002015-10-16T08:59:23.692-07:00காஞ்சிபுரத்தில் பாவேந்தர் பெயரை கெடுப்பதற்கென்றே ஒ...காஞ்சிபுரத்தில் பாவேந்தர் பெயரை கெடுப்பதற்கென்றே ஒரு பள்ளி இயங்கி வருகிறது. ஜெயில் வாழ்க்கை. அங்கு பயிலும் மாணவர்கள் சினிமாவுக்கு போகக்கூடாது. 10,12 வகுப்பு மாணவர்களுக்கு ஞாயிறும் வகுப்பு உண்டு. வருடத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே விடுப்பு எடுக்கலாம். பள்ளிக்கு வெளியேயும் கண்காணிக்கிறார்கள். தினமும் பெற்றோரின் காலில் விழுந்தேன் என்று கையொப்பம் பெற்று வர வேண்டும். வகுப்பை விட்டு வெளியே வந்தால் கையை கட்டிக்கொண்டு தலை குனிந்து நடக்கிறார்கள். சென்ற ஆண்டு ஒரு மாணவன் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டான். எனவே இவ்வாண்டு பெற்றோரிடம் 'எது நடந்தாலும் பள்ளி நிர்வாகம் பொறுப்பல்ல' என்று எழுதி வாங்கி இருக்கிறார்கள். எல்லாம் மதிப்பெண் படுத்தும் பாடு. 7500 மாணவர்கள் படிக்கிறார்கள் இப்பள்ளியில். இதை நேரடியாக கண்டபின் மன வேதனை அடைந்தேன். பெற்றோருக்கு புத்தியே வராதா..!? போதாக்குறைக்கு அந்த பள்ளியின் முதலாளி (கரஸ்பாண்டன்ட்) அங்கு படித்த 12 வகுப்பு மாணவியை 4வதாக திருமணம் செய்திருக்கிறார். எங்க போய் முட்டிக்க...????Anonymoushttps://www.blogger.com/profile/16251694275671405060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-71528410338566533792015-09-05T09:21:49.731-07:002015-09-05T09:21:49.731-07:00100% correct. The teachers situation is very pathe...100% correct. The teachers situation is very pathetic. ALB,ALM,ALM+ methods of teaching are upto 9th std., Then what? 10th handling teachers situation are horrible. They concentrate results. All are chasing marks. marks. marks...... What are we doing sir? In the melee I know the status of students.I create three groups and give three kind of works.I do not give much writing works. Who will change the system? As soon as possible situation must be changed.Otherwise ........... . Let us see sir. I read all of your articles in Tamil Hindu. Superb sir... continue.manickamhttps://www.blogger.com/profile/05786346636663505067noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-9793932116707342552015-09-05T02:37:52.392-07:002015-09-05T02:37:52.392-07:00பிள்ளைகளின் பள்ளிப்பைச்சுமையினைக் குறிக்க வேண்டும்...பிள்ளைகளின் பள்ளிப்பைச்சுமையினைக் குறிக்க வேண்டும், லிங்கனின் கடித்த்தில் கூறியவாறு ஆசிரியர்கள் செயல்பட வேண்டும் போன்ற தங்களது கருத்துக்களில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.<br />ஆனால், பத்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பள்ளிச்சூழலை தற்போதைய சூழலுடன் நிச்சயம் ஒப்பிட முடியாது. பெற்றோரைத்தவிர குழந்தைகளுக்கு இவ்வுலகினைக் குறித்த விலாசமான பார்வையினை வழங்க்க்கூடிய ஒரே நபராக ஆசிரியர் இருந்த நிலை மாறி இன்றைய தொலைக்காட்சிகளும் செல்பேசிகளும் சில நல்விசயங்களோடு ஏராளமான வயதுக்கு மீறிய விசயங்களைத்தரும் நிலையில் அவ்வகை கவனச்சிதறல்களிலிருந்து மாணவர்களை வகுப்பறைச்சூழலுக்கு மீட்டெடுப்பதே இன்றைய ஆசிரியர்களுக்கு முதற்பெரும்பணியாக இருக்கிறது. கட்டுப்பாட்டுடன் கூடிய சுதந்திரமே நம் பள்ளிகளுக்குப் பொருந்தும்.<br />மேலும், மதிப்பெண்களைக்கொண்டே ஒரு மாணவனின் எதிர்காலம் தீர்மானிக்கப்படும் நம் கல்விச்சூழலில் தனியார் பள்ளி மாணவனுடன் போட்டியிட்டு கல்லூரிகளில் இடம்பிடிக்க வேண்டிய கட்டாயத்தில் ஒவ்வொரு அரசுப்பள்ளி மாணவனும் ‘பொதுத்தேர்வுச் சதவெறி’க் கலாசர்ரத்தில் ஒரு பிரஜையாவது தவிர்க்க முடியாத்தாகிறது.<br />செயல்வழிக்கல்வி, படைப்பாற்றல் கல்வி, தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை போன்ற கற்றல் மற்றும் மதிப்பீட்டு முறைகள் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு எழுத்துச் சுமையிலிருந்து பெரும் விடுதலை அளித்துள்ளது என்பது எனது கருத்து.<br />அனைத்திற்கும் மேலாக, பல்வேறு வகையான குடும்ப மற்றும் ச்மூக்ச் சூழலிருந்து விதம்விதமான உடல் மனப்பிரச்சனைகளுடன் வரும் மாணவர்களைப் புரிந்து அரவணைத்து வழிநட்த்தும் ஒரு சில அபூர்வ ஆசிரியர்களைப்போல அனைத்து ஆசிரியர்களும் மாற வேண்டும் என்ப்தே அனைவரது அவாவும்.<br />Anonymoushttps://www.blogger.com/profile/01797481678698466529noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-66617502673114289062015-09-04T20:56:40.208-07:002015-09-04T20:56:40.208-07:00முன்பெல்லாம் ஆசிரியரைப் பார்த்தால் மரியாதையால் வரு...முன்பெல்லாம் ஆசிரியரைப் பார்த்தால் மரியாதையால் வரும் பயம் இருக்கும். அதன் காரணம் நல்லொழுக்கங்களைப் பெற முடிந்தது. தற்போதைய வாழ்க்கைச் சூழலில், அனைத்துமே வணிகமயமாகிவிட்ட நிலையில் அவரவர்களும் தம் பொறுப்பை மறந்துவிடுவதைக் காணமுடிகிறது. மாணவனுக்கு தைரியத்தையும், நம்பிக்கையையும், நல்லொழுக்கத்தையும் கற்றுக்கொடுக்கும் மனப்பாங்கோ சூழலோ அரிதாகிவிட்டது. மாணவனுக்கும் ஆசிரியருக்கும் ஆன இடைவெளி அதிகமாகிக் கொண்டேயிருக்கிறது. இந்த இடைவெளி குறைந்தால்தான் நல்ல சமூகம் உருவாக முடியும்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.com