tag:blogger.com,1999:blog-1090760868399100799.post6729707779855016091..comments2024-03-17T03:48:05.230-07:00Comments on சமஸ்: கள்ளப் பொருளாதாரத்தை மோடியால் கட்டுப்படுத்த முடியுமா?சமஸ்http://www.blogger.com/profile/09760075458026871339noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-1090760868399100799.post-76888710479675867882016-12-14T08:50:43.783-08:002016-12-14T08:50:43.783-08:00நாம் ஒவ்வொருவரும் இந்தியாவை மாற்றிட வேண்டும் என்று...நாம் ஒவ்வொருவரும் இந்தியாவை மாற்றிட வேண்டும் என்று விரும்புகிறோம்.ஆனால்! ஒருவரும் தன்னை மாற்றிக்கொள்ள தயாரில்லை..!அப்பட்டமான உண்மை,நம்மை மாற்றிக்கொள்ளாமல் இந்தியா மாறவேண்டும் என்று சொல்வதும்,நடவடிக்கை எடுப்பதும் தண்ணீர்,காற்றில் எழுதுவதற்கு சமம்..!<br /><br />பிரதமர் விரித்த வலையில் திமிங்கலங்களை பிடிக்க முடியாது.இதுவலை வீசியவருக்கும் தெரியும்,திமிங்கலங்களுக்கும் தெரியும்.அப்படியிக்க "சொன்னாக் கொன்னிகள் தான் கணிசமாக மாட்டித் தவிக்க போகிறார்கள்...தட்டளிய விடப்படுவார்கள் என்பது நிதர்சனம்.!<br /><br />நாட்டில் சட்டங்கள் போடுவது ஆட்சியாளர்கள்,அதை நடைமுறைப் படுத்துவது அதிகாரிகள்,கடைப்பிடிக்க வேண்டியது மக்கள்.இவர்கள் மூவருமே அவரவர்கள் உண்மை நிலையில் இருந்து பார்க்க வேண்டும்.இதை விட்டு இந்த மூவருமே சட்டத்தின் ஓட்டை வழியே தப்பித்துள்ளார்கள் - அல்லது தப்பிக்க வைக்கப்பட்டுள்ளார்கள் என்பதுதான் உண்மை!<br /><br />"காலம் மாறும்;எழுத்துக்கள் பேசும்"காலம் மாறுகிறது.அரசியலாரின் பேச்சில்,செயலில் மாறுதல்கள் இல்லை,நம்பகதன்மை இல்லை - அவர்களின் பேச்சினை கடைக்கோடி பாமரன் வரை வேறுவழியின்றி அவதணிக்க நேரிடுகிறது.ஆனால்! அரசியல்வாதிகளை விமர்சிப்பவர்கள் எழுதுவதை மாற்றிக்கொள்ள தேவையில்லை..!<br /><br />நன்றி..!<br /><br /><br />-காயல் அன்பின் அலாவுதீன்-<br />anbinala16@gmail.com<br />Kayalanbinala.blogspot.inAnbinalAhttps://www.blogger.com/profile/01531527879793238544noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-181162892600393392016-11-15T01:57:55.910-08:002016-11-15T01:57:55.910-08:00உங்களின் கனிவான கவனத்துக்கு!:> (1)💰swiss வங்கி...உங்களின் கனிவான கவனத்துக்கு!:> (1)💰swiss வங்கியில் உள்ள மொத்த இந்திய பணம் ₹ 280 லட்சம் கோடி அது எவ்வளவென்றால் 280,00,000,00,00,000<br /><br />அது இந்தியாவிற்கு வந்தால்<br />😳 30 வருடங்களுக்கு வரி இல்லாமலேயே பட்ஜெட் தாக்கல் செய்ய முடியும்<br />😳60,00,00,000 பேருக்கு அரசு வேலை தரமுடியும் <br />😳இந்தியாவின் எல்லா கிராமங்களில் இருந்து டெல்லி வரை நான்கு வழி தார் சாலை அமைக்கமுடியும்<br />😳இந்திய குடிமகன்கள் அனைவருக்கும் மாதம் ₹2,000 கொடுத்தால் 60 ஆண்டுகள் தரலாம் <br />😳ஐநூறுக்கும் மேட்பட்ட social projectuku இலவச மின்சாரம் தர முடியும் <br /><br />"Indian peoples are poor but India is not a poor country"says swiss bank director<br /><br />😳இந்தத்தகவலை கூறியவர் Swiss bankஇல் வேலை செய்த இந்தியர். அவர் இப்போது சிறை தண்டனை பெற்று Switzerland சிறையில் உள்ளார்<br />😭ஊடகங்கள் இதை முற்றிலுமாக மறைத்துவிண்டன😭<br />(2)https://youtu.be/VeLFGg3GsXIAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-41781001105210507302016-11-15T00:36:45.185-08:002016-11-15T00:36:45.185-08:00நிழல் பொருளாதாரத்தின் சூத்திரதாரிகளின் தயவின்றி இங... நிழல் பொருளாதாரத்தின் சூத்திரதாரிகளின் தயவின்றி இங்கே இடதுசாரிக் கட்சிகளைத் தவிர வேறெவராலும் அரசியல் "பண்ண" முடியாது; இதுகாறும் தேர்தல் செலவுகளுக்கு முறையாகக் கணக்கு காட்டியர்கள் இடதுசாரிகள் மட்டுமே!. ,நிற்க. <br /> கருப்புச் சந்தைதான் கருப்புப் பணத்தின் விளை நிலமும் விளையாட்டுத் திடலும். அசையாச் சொத்துகளின் கைமாற்றம், தங்கம்,வெள்ளி போன்ற விலை உயர்ந்த நுகர் பொருள்களின் பரிமாற்றம் ஆகியன கருப்புச் சந்தையின் தூண்கள்! அரசே அச்சடிகிற நல்ல பணமும், அரசு நிர்வாகத்துக்கு உள்ளேயும், வெளியேயும் இருக்கிற பெரிய மனிதர்கள் அச்சடித்து புழக்கத்தில் விடுகிற கள்ளப்பணமும் இரண்டறக் கலக்கிற அவ்விடங்கள் ஆளுகிற, எதிர்வரிசையில் நிற்கிற அத்தனை ஜனநாயகக்(!) கட்சிகளும் தாங்கி நிற்கிற ஆளும் வர்க்கங்களாம் முதலாளிகள், வணிகர்கள், அவர்களின் ஏவலர்கள் ஆகியோருக்கு மட்டுமே உரியவை. அவர்களுக்குச் சாதகமான வரி, கடன் கொள்கைகளைக் கொண்டிருக்கிற மோடி அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கையின் உடனடி விளைவு அதிகபட்சம் கள்ளப்பணத்தைச் செயலிழக்கச் செய்யும்--அதுவும் தற்காலிகமாக! அதற்கு மேல் போய்க் கருப்புப் பொருளாதாரத்தையே அழித்தொழிப்பதற்கு அவசியமான அரசியல் உறுதி இங்குள்ள--அனைத்திந்திய/மாநில அளவிலான--எந்தவொரு முதலாளியக் கட்சிக்கும் இல்லை! அதற்கொரு சிறு சான்று: இந்த மாவீரன் , இந்த அதிரடி நடவடிக்கையை வெளிப்படுத்துவதற்குச் சற்று முன்னதாக, அவரின் "வித்தியாசமான கட்சி"யின் வங்கக் கிளை கொல்கத்தா நகரின் சித்தரஞ்சன் சாலையிலுள்ள இந்தியன் வங்கிக் கணக்கில் 500/1000 ரூபாய்த் தாள்களாகவே ஒரு கோடி ரூபய்ப் போட்டிருக்கிறது; அதற்கெப்படித் தெரிந்தது அத் தாள்கள் சில நொடிகளில் செல்லாதவை ஆகப் போகின்றன என்று? <br /> காமராசர் காலத்திலேயே கள்ளப் பணத்தை அச்சடித்த கோவை கிருஷ்ணன் போன்றோர் ச்ருிற்ந்னைக்ரளில் 'அரசு விருந்தினராய்' இருந்தனர் என்பது வரலாறு; அண்மையில் கருநாடக சட்டமன்றவளாகத்தில் சிதறிக் கிடந்த சில்லறையாம் இரண்டரைக் கோடி பற்றி இந்த மாவீரனின் மாநிலக் கட்சித் தலைவருக்கு மட்டுமே தெரியும் என்பது இன்றைய செய்தி; மேலும் வரி ஏய்ப்பாளர்களான முன்னாள் பா.ஜ.க. தலைவர் நிதின் கட்காரி, மோசடி ஆன்மீக வணிகன் ராம்தேவ் ஆகியோர் தொடங்கி அத்தனைப் பெருமுதலாளிகளின் சங்கங்களும் இந்த அதிரடித் திட்டத்தை வரவேற்றிருப்பதிலிருந்தும் இத நம்பகத் தன்மை கேள்விக்குள்ளாகியுள்ளது. Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-71914133358971952182016-11-11T00:25:09.214-08:002016-11-11T00:25:09.214-08:00தலைப்பிற்கான பதில் : முடியவே முடியாது. இவரால் மட்ட...தலைப்பிற்கான பதில் : முடியவே முடியாது. இவரால் மட்டுமல்ல, எவராலும். இந்நடவடிக்கை இந்தியாவின் நிழல் பொருளாதாரத்தின் இயக்கத்தை நூற்றில் ஒரு பங்கையேனும் கண்டிப்பாகப் பாதிக்கும் என்பது முழுமையாக ஏற்றுக்கொள்ளவேண்டிய கருத்தாகும். அரசியல் நோக்கோடு பார்ப்பதைவிடுத்து பொதுநோக்கில் பார்த்தால் இதனை ஒரு சிறிய ஆரம்பமாகக் கொள்ளலாம். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.com