tag:blogger.com,1999:blog-1090760868399100799.post7096174744348560384..comments2024-03-17T03:48:05.230-07:00Comments on சமஸ்: மனிதர்கள்: காவிரி சாமி!சமஸ்http://www.blogger.com/profile/09760075458026871339noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-1090760868399100799.post-43351518448681984312016-09-14T13:56:24.538-07:002016-09-14T13:56:24.538-07:00காவிரியோடு தமிழர்களுக்கு இருக்கும் உறவு சொல்லலால் ...காவிரியோடு தமிழர்களுக்கு இருக்கும் உறவு சொல்லலால் விவரிக்கமுடியாதது ...<br />அருமையான கட்டுரை, தங்கள் வாழ்வையே காவிரியோடு வாழ்ந்துகொண்டிருக்கும் அவர்களுக்கு நன்றி கலந்த வணக்கங்கள்.இரகுராமன்.சீhttps://www.blogger.com/profile/04782874799528905943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-30551438294445943552016-09-14T13:53:57.193-07:002016-09-14T13:53:57.193-07:00இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.இரகுராமன்.சீhttps://www.blogger.com/profile/04782874799528905943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-26628018413638318222015-12-20T13:01:02.125-08:002015-12-20T13:01:02.125-08:00லஸ்கர் என்கிற தொழிற் பெயரை இப்போதுதான் கேள்விப்படு...லஸ்கர் என்கிற தொழிற் பெயரை இப்போதுதான் கேள்விப்படுறேன்.அணில்https://www.blogger.com/profile/13512049135521483602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-1358621767537546322015-11-17T05:53:32.353-08:002015-11-17T05:53:32.353-08:00கண்ணில் கசியத்தான் படிக்க முடிகிறது...மறைந்து வாழ...கண்ணில் கசியத்தான் படிக்க முடிகிறது...மறைந்து வாழும் சாமிகள்!PMPandianhttps://www.blogger.com/profile/02343959691234384633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-27610372955853998272015-11-17T05:52:58.968-08:002015-11-17T05:52:58.968-08:00கண்ணில் கசியத்தான் படிக்க முடிகிறது...மறைந்து வாழ...கண்ணில் கசியத்தான் படிக்க முடிகிறது...மறைந்து வாழும் சாமிகள்!PMPandianhttps://www.blogger.com/profile/02343959691234384633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-55655371948293972992015-11-07T06:07:52.083-08:002015-11-07T06:07:52.083-08:00நம்முடன் நேரடித்தொடர்பில்லாமலேயே நம் வாழ்வின் அடிப...நம்முடன் நேரடித்தொடர்பில்லாமலேயே நம் வாழ்வின் அடிப்படைத்தேவைகளுக்கு பங்காற்றும் பல்வேறு சாமானியர்களில் இவரும் ஒருவர். இதுபோன்றவர்களை அறிமுகப்படுத்தி அவர்களை நன்றியுடன் நினைவு கூற வாய்ப்பளித்தமைக்கு நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/01797481678698466529noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-42669508740088151932015-11-06T21:30:00.648-08:002015-11-06T21:30:00.648-08:00காவிரியை அள்ளி முத்தமிடும் பரமசிவம் போன்றவர்கள் தம...காவிரியை அள்ளி முத்தமிடும் பரமசிவம் போன்றவர்கள் தம் அன்றாட வாழ்க்கையை எதிர்கொள்ளும் விதத்தைப் படித்தபோது மனம் அதிகமாகக் கனத்தது. இயற்கையோடு பின்னிப்பிணைந்து வாழ்பவர்கள் என்றும் இயற்கையை நேசிப்பார்கள். நமக்கென்னவோ அவர்கள் வேற்றுலகில் இருப்பதுபோலத் தோன்றும். ஆனால் உண்மையான வாழ்க்கை வாழ்பவர்கள் அவர்களே. ஏனென்றால் எச்சூழலையும் எதிர்கொள்ளும் மனத்திண்மை இவர்களைப் போன்றோரிடம்தான் உள்ளது. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.com