tag:blogger.com,1999:blog-1090760868399100799.post712230345376959954..comments2024-03-17T03:48:05.230-07:00Comments on சமஸ்: கக்கா போவதும் அரசியல்தான்!சமஸ்http://www.blogger.com/profile/09760075458026871339noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-1090760868399100799.post-28079601745369812712016-04-19T18:57:16.369-07:002016-04-19T18:57:16.369-07:00உண்மை சமஸ்...அரசியல் வீடுகளிலிருந்து ஆரம்பிக்க வேண...உண்மை சமஸ்...அரசியல் வீடுகளிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.. ஏன் இன்னும் பிறந்த குழந்தைகளுக்கு உடை,பவுடர் டின்,படுக்கை,பால்பாட்டில் பயன்பாட்டிலிருந்தே ஆரம்பித்துவிடுகிறது. ஜாதிக்கா,மாச்சக்கா தாய்ப்பாலில் அரைத்து இரண்டு மூன்று சொட்டுக்கள் விட்டால் குழந்தை ஆரோக்கியமாகத்தூங்கும்..வயிற்றில் பொறுமல் மற்ற உபாதைகள் இருந்தால் காணாமல் போகும்..ஆனால் நமக்கு இன்று சொல்லித்தருபவை பழக்கத்தை மாற்றி ஏதோ கிரேப் வாட்டர்ஸ் மற்ற மருந்து பொருட்களைப் பயன்படுத்த....ஆகவே வீடுகளிலிருந்து ....மாற்றம் தேவை..Umahttps://www.blogger.com/profile/02826821963387965676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-38697756998063099042016-04-19T18:56:32.115-07:002016-04-19T18:56:32.115-07:00உண்மை சமஸ்...அரசியல் வீடுகளிலிருந்து ஆரம்பிக்க வேண...உண்மை சமஸ்...அரசியல் வீடுகளிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.. ஏன் இன்னும் பிறந்த குழந்தைகளுக்கு உடை,பவுடர் டின்,படுக்கை,பால்பாட்டில் பயன்பாட்டிலிருந்தே ஆரம்பித்துவிடுகிறது. ஜாதிக்கா,மாச்சக்கா தாய்ப்பாலில் அரைத்து இரண்டு மூன்று சொட்டுக்கள் விட்டால் குழந்தை ஆரோக்கியமாகத்தூங்கும்..வயிற்றில் பொறுமல் மற்ற உபாதைகள் இருந்தால் காணாமல் போகும்..ஆனால் நமக்கு இன்று சொல்லித்தருபவை பழக்கத்தை மாற்றி ஏதோ கிரேப் வாட்டர்ஸ் மற்ற மருந்து பொருட்களைப் பயன்படுத்த....ஆகவே வீடுகளிலிருந்து ....மாற்றம் தேவை..Umahttps://www.blogger.com/profile/02826821963387965676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-50880297813322460642015-12-29T13:51:15.902-08:002015-12-29T13:51:15.902-08:00NAANUM ROMBA NAALAVE ITHAI YOSICHEN...I GOT THE AN...NAANUM ROMBA NAALAVE ITHAI YOSICHEN...I GOT THE ANSWER FROM YOUR WONDERFUL BLOG SIR...Anonymoushttps://www.blogger.com/profile/04866565878994503139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-7555996109386449942015-12-25T21:30:16.749-08:002015-12-25T21:30:16.749-08:00அருமை அருமை sureshhttps://www.blogger.com/profile/16333846073900117964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-83735229030754466592015-12-20T11:55:49.241-08:002015-12-20T11:55:49.241-08:00அரசியல் ஒரு சாக்கடை. இதுவரை எங்களுக்கு கற்பிக்கப்...அரசியல் ஒரு சாக்கடை. இதுவரை எங்களுக்கு கற்பிக்கப்பட்ட மலிவான விளக்கம். நம் வீட்டு சாக்கடையிலிருந்தே அரசியல் தொடங்குகிறது என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொண்டால் வீடும் நாடும் நலம் பெறும். களங்கமில்லாத குழந்தைகளையும் சுயநலத்தோடு வளர்ப்பதைவிட வேறென்ன கேடு இருக்கிறது?அணில்https://www.blogger.com/profile/13512049135521483602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-73239048868366415112015-12-18T02:54:05.658-08:002015-12-18T02:54:05.658-08:00அட்டகாசம்! நம் வாழ்வில், நாம் செய்கிற - செய்யாத ஒவ...அட்டகாசம்! நம் வாழ்வில், நாம் செய்கிற - செய்யாத ஒவ்வொரு செயலிலும் அரசியல் இருக்கிறது என்பதை உணர்ந்திருக்கிறேன். ஆனால், அதை மற்றவர்களுக்கு இவ்வளவு தெளிவாக எடுத்துரைக்க எனக்குத் தெரியாது. அசத்தல்!<br /><br />ஆனால், அரசுக் கைப்பேசி நிறுவனச் சேவையை விட்டுவிட்டுத் தனியார் நிறுவனச் சேவையைப் பயன்படுத்துவதில் என்ன அரசியல்? புரியவில்லையே?இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-45883739515509085292015-12-16T07:48:06.431-08:002015-12-16T07:48:06.431-08:00எங்கயா இருந்திங்க இவ்வளுவு நாளு .. அருமை..யோசிப்போ...எங்கயா இருந்திங்க இவ்வளுவு நாளு .. அருமை..யோசிப்போம்..செயல்படுவோம்..மாற்றம் விரைவில்.Anonymoushttps://www.blogger.com/profile/11706244189674666365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-13457724048225548032015-12-16T03:41:15.819-08:002015-12-16T03:41:15.819-08:00வெளிநாடுகளில் கழிவுநீரில் வளரும் மரங்களை நட்டு தூய...வெளிநாடுகளில் கழிவுநீரில் வளரும் மரங்களை நட்டு தூய்மையைக்காக்கிறார்கள்..<br /><br />கல்வாழைச்செடிகள் சாக்கடை நீரைத்தூய்மை செய்யும் குணம் கொண்டவை..<br /><br />ஆற்றில் அசுத்த நீரைக்கலக்காமல் சாக்கடைநீரில் வளரும் தன்மை கொண்ட மரம் , செடிகளை வளர்த்து பசுமையைப்பேணலாம். இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-16383545968606227682015-12-15T19:11:25.492-08:002015-12-15T19:11:25.492-08:00அருமையான பதிவு , என்னுடைய நீண்ட நாள் கேள்விகள் சில...அருமையான பதிவு , என்னுடைய நீண்ட நாள் கேள்விகள் சிலவற்றிருக்கு பதில் இங்க. நன்றி. முயற்சிக்குறேன் நானும் இதில் சொல்லப்பட்ட எல்லாவற்றையும் முடிந்த வரை.Prabahttps://www.blogger.com/profile/10875303737536054662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-44736622024122908152015-12-15T19:10:54.651-08:002015-12-15T19:10:54.651-08:00அருமையான பதிவு , என்னுடைய நீண்ட நாள் கேள்விகள் சில...அருமையான பதிவு , என்னுடைய நீண்ட நாள் கேள்விகள் சிலவற்றிருக்கு பதில் இங்க. நன்றி. முயற்சிக்குறேன் நானும் இதில் சொல்லப்பட்ட எல்லாவற்றையும் முடிந்த வரை.Prabahttps://www.blogger.com/profile/10875303737536054662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-45353384241539374752015-12-15T06:36:39.629-08:002015-12-15T06:36:39.629-08:00முன்னெடுக்க வேண்டிய பல்வேறு மாற்றங்களின் தொகுப்பு....முன்னெடுக்க வேண்டிய பல்வேறு மாற்றங்களின் தொகுப்பு.<br /><br />இதில் குறிப்பிடும் சில விஷயங்களை சமீப காலமாக ஆங்காங்கே சிலர் செயல்படுத்தி வருகின்றனர்.<br /><br />பாராட்டுக்கள்! நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/01797481678698466529noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-53606678965486547072015-12-15T04:27:08.911-08:002015-12-15T04:27:08.911-08:00மலம் என்ற மாபெரும் உரம் மண்ணுக்கு போகாதது ஏன் - அட...மலம் என்ற மாபெரும் உரம் மண்ணுக்கு போகாதது ஏன் - அடிக்கடி எனக்குள் எழும் கேள்வி, பாதி விடை சமஸ் கொடுத்துவிட்டார்<br />Ingersol Norwayhttps://www.blogger.com/profile/06971248954243197152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-61697688326724147642015-12-15T04:01:59.235-08:002015-12-15T04:01:59.235-08:00சந்தைக் கலாச்சாரத்தை எதிர்த்து கேள்விகள் கேட்கத் த...சந்தைக் கலாச்சாரத்தை எதிர்த்து கேள்விகள் கேட்கத் தூண்டும் பதிவிற்கு வாழ்த்துகள் சமஸ்திசைசொல்https://www.blogger.com/profile/17375050576050024490noreply@blogger.com