tag:blogger.com,1999:blog-1090760868399100799.post7850889024852718189..comments2024-03-17T03:48:05.230-07:00Comments on சமஸ்: முதலில் அவர் களம் இறங்கட்டும்... கொஞ்சம் ஒப்பாரியை நிறுத்துங்களேன்!சமஸ்http://www.blogger.com/profile/09760075458026871339noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-1090760868399100799.post-89876031526926027042014-06-05T07:08:13.548-07:002014-06-05T07:08:13.548-07:00அருமையான கருத்து ரபிக்!அருமையான கருத்து ரபிக்!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-9838879112604607462014-05-21T06:32:41.868-07:002014-05-21T06:32:41.868-07:00திரு சமஸ் அவர்களே,
நான் சமீபகாலமாக தமிழ் ஹிந்துவ...திரு சமஸ் அவர்களே, <br /><br />நான் சமீபகாலமாக தமிழ் ஹிந்துவில் வரும் உங்கள் கட்டுரைகளை பின்பற்றியும், படித்தும், பாராட்டியும் வருகிறேன். <br /><br />ஆனால் இந்தக் கட்டுரையில் நான் முரண்படுகிறேன். <br /><br />நீங்கள் இலங்கையில் வாழும் ஒரு இலங்கைத் தமிழராக இருந்தால் அந்த நாட்டின் அதிபராக ராஜபக்க்ஷே பதவி ஏற்பதைக் கண்டு ஒப்பாரி வைப்பீரா அல்லது ஆனந்த்தக் கூத்தாடுவீரா..? <br /><br />நீங்கள் ஜெர்மனியில் வாழ்ந்த யூதராக இருந்திருந்தால் ஹிட்லர் பதவி ஏற்கும்போது ஒப்ப்பாரி வைப்பீரா..? அல்லது அவர் என்ன வளர்ச்சி திட்டம் கொண்டு வருகிறாரென்று பார்க்கலாம் என்று பழையதை மறந்துவிட்டு கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு காத்துக் கொண்டிருப்பீரா..?<br /><br />ஆனால் நான் அப்படியில்லை.. <br /><br />நான் இலங்கயில் வாழும் ஒரு சிங்களவனாக இருந்திருந்தாலும் சரி, ஜெர்மனியில் வாழும் ஒரு ஜெர்மனியனாக இருந்திருந்தாலயும் சரி.. ஒரு இனப்படுகொலைகாரன் அவன் என் இனந்தவனாக இருந்தாலும்.. அவன் என் நாட்டின் அதிபராக பதவி ஏற்பதை கண்டிப்பேன், அதைக் கண்டு ஒப்பாரி வைப்பேன். <br /><br /><br />கண்டிப்பதர்க்கும், ஒப்பாரி வைப்பதற்கும் நான் அவனால் பாதிக்கப்பட்ட இனத்தவனாக இருக்க வேண்டாம். மனிதனாக இருந்தால் போதும்.Rafikhttps://www.blogger.com/profile/14826106478040177544noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-11882839364095636972014-05-20T03:11:06.128-07:002014-05-20T03:11:06.128-07:00இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.Anonymoushttps://www.blogger.com/profile/13830856072291163604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-12453465405723963472014-05-20T01:50:11.676-07:002014-05-20T01:50:11.676-07:00நீங்கள் எல்லாம் திருந்த மாட்டீர்கள்.அடுத்த தேர்தல்...நீங்கள் எல்லாம் திருந்த மாட்டீர்கள்.அடுத்த தேர்தல் வரை உங்களுக்கு கஷ்ட காலம் தான்Anonymoushttps://www.blogger.com/profile/09050666490113788222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-16325245700951807592014-05-20T01:46:29.325-07:002014-05-20T01:46:29.325-07:00திரு பற்றி ..., அவர்களே..., ஒவ்வொரு முறை மோடியின் ...திரு பற்றி ..., அவர்களே..., ஒவ்வொரு முறை மோடியின் பிம்பம் தோன்றும் பொழுதும்..., உயிருடன் கொழுத்தப்பட்டு மடிந்த...., உயிர்களின் மரண ஓலம்..., கேட்டுக்கொண்டே இருக்கிறதே...,! மரணத்தின்..., உயிர் போகும் வலியில்...., ஓலம் தான் கேட்கும்...., டிசம்பர் மாத ஆலாபனையா கேட்கும்.Anonymoushttps://www.blogger.com/profile/00949727884454097908noreply@blogger.com