tag:blogger.com,1999:blog-1090760868399100799.post8483113701966213773..comments2024-03-17T03:48:05.230-07:00Comments on சமஸ்: நமக்குள் ஒரு தலைவன்!சமஸ்http://www.blogger.com/profile/09760075458026871339noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-1090760868399100799.post-79190382760371699772015-12-13T07:48:47.482-08:002015-12-13T07:48:47.482-08:00இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.Siddhanhttps://www.blogger.com/profile/11665939390015376717noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-20958773013661791062015-12-13T04:43:00.096-08:002015-12-13T04:43:00.096-08:00இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.Siddhanhttps://www.blogger.com/profile/11665939390015376717noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-52098426158587989062015-12-13T04:39:53.036-08:002015-12-13T04:39:53.036-08:00அய்யா சாமிக்கண்ணு அவர்களுக்கு தங்கள் பதில் என்ன என...அய்யா சாமிக்கண்ணு அவர்களுக்கு தங்கள் பதில் என்ன என்பதை அறிய ஆவல் சமஸ் அண்ணா.. இதே கேள்விகள் எனக்கும் உண்டு.Siddhanhttps://www.blogger.com/profile/11665939390015376717noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-91521013667242245152015-12-08T17:28:09.563-08:002015-12-08T17:28:09.563-08:00தாங்கள் கூறியதுபோல் இக்காலகட்டத்தில் பலர் ஒருங்கிண...தாங்கள் கூறியதுபோல் இக்காலகட்டத்தில் பலர் ஒருங்கிணைந்து பணியாற்றியவிதம் பாராட்டத்தக்கது. நிறைவில் இன்றைய தேவையை அருமையாக உணர்த்தியுள்ளீர்கள். நல்லன எதிர்பார்ப்போம்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-36878743741483446232015-12-08T08:44:09.542-08:002015-12-08T08:44:09.542-08:00மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள்!மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள்!senthilhttps://www.blogger.com/profile/02437399451628445588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-52366760224820206002015-12-08T07:40:00.332-08:002015-12-08T07:40:00.332-08:00வழக்கம் போலவே மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள். ஆ...வழக்கம் போலவே மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள். ஆனால், தேசிய ஊடகங்களின் இந்தப் பாராமுகத்தை, தென்னிந்தியா, வடகிழக்குப் பகுதிகள் என எல்லாவற்றையும் புறக்கணித்து விட்டு வட இந்தியா மட்டும்தான் ஒட்டுமொத்த இந்தியா என்பதாகக் காலங்காலமாக ஊறிவிட்ட வட இந்தியர்களின் ஈவிரக்கமற்ற மனப்போக்கைப் பார்த்த பின்னும் இந்திய தேசியவாதத்தை உங்களைப் போன்ற தேசியவாதிகள் எப்படி நியாயப்படுத்துவீர்கள் என்பதற்கு நீங்கள் நேரடியாகப் பதிலளிக்க வேண்டும் என விரும்புகிறேன்!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-44794191650560794932015-12-08T05:40:45.389-08:002015-12-08T05:40:45.389-08:00விரைவில் கிடைப்பான்
விரைவில் கிடைப்பான்<br />Sekarhttps://www.blogger.com/profile/11864583665606276178noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-85719209991102863762015-12-08T02:30:49.173-08:002015-12-08T02:30:49.173-08:00நமக்குள் ஒரு தலைவன்! - தமிழகம் எதிர்கொண்டிருக்கும...நமக்குள் ஒரு தலைவன்! - தமிழகம் எதிர்கொண்டிருக்கும் இந்தப் பேரிடரில் பெரும் பணியாற்றிக்கொண்டிருக்கும் சில நிஜ நாயகர்களை அறிமுகப்படுத்தும் விவேக் ஆனந்தின் கட்டுரையை இணையத்தில் வாசித்தேன். பிரதீப் ஜான், உமா மகேஸ்வரன், பாலாஜி, ஷாஜஹான், ராஜா, ரஞ்சித், புதியவன், நியாஸ் அஹம்மது என்று அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிக்கொண்டிருக்கும் பலரை அறிமுகப்படுத்துகிறது கட்டுரை. ஒவ்வொருவரும் கையில் ஒரு செல்பேசியுடன் பல லட்சம் பேரை ஒருங்கிணைத்திருக்கிறார்கள். நியாஸ் அஹம்மது மட்டும் குறைந்தது 10,000 பேர் வழங்கிய நிவாரண உதவிகள் ஐந்து லட்சம் பேரைச் சென்றடைய வாட்ஸ்அப் மூலம் ஒருங்கிணைத்திருக்கிறார். = எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு சமஸ்Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-58258721206166879582015-12-08T02:10:39.630-08:002015-12-08T02:10:39.630-08:00supersuperMOHAMED AMEERhttps://www.blogger.com/profile/07603460111341503411noreply@blogger.com