tag:blogger.com,1999:blog-1090760868399100799.post8819727395656924560..comments2024-03-17T03:48:05.230-07:00Comments on சமஸ்: நேருவை ஏன் காந்தி தன் வாரிசாக்கினார்?சமஸ்http://www.blogger.com/profile/09760075458026871339noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-1090760868399100799.post-14508770401640070372015-11-17T09:13:08.776-08:002015-11-17T09:13:08.776-08:00A great array of Gandhiji and Nehruji's though...A great array of Gandhiji and Nehruji's thoughts.<br />ஒரே லட்சியத்திற்காக இரு வேறு வழிமுறைகளின் மூலம் போராடிய இரு பெரும் ஆளூமைகள் தங்களிடையே கொண்டிருந்த கருத்து சமரசமற்ற அன்பையும் நம்பிக்கையையும் தெளிவாக உரைக்கும் கட்டுரை. காந்தியைப்பற்றிப்படிப்பதில் இருக்கும் ஆர்வம் போல் நேருவைப்பற்றிப் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தையும் என்னுள் தூண்டியுள்ளது இக்கட்டுரை.நன்றி சமஸ்.<br />வணக்கங்களும் வாழ்த்துக்களும்.Anonymoushttps://www.blogger.com/profile/01797481678698466529noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-84111036618795739032015-11-16T04:55:13.385-08:002015-11-16T04:55:13.385-08:00நேருவை ஏன் காந்தி தன் வாரிசாக்கினார்? = ஆழ்ந்து எழ...நேருவை ஏன் காந்தி தன் வாரிசாக்கினார்? = ஆழ்ந்து எழுதப்பட்ட கட்டுரை. அரசியல், வரலாற்று ஆர்வலர்கள், இளைஞர்கள் ஆழ்ந்து படிக்க வேண்டிய கட்டுரை. நான் திரு சமஸ் அவர்களின் எழுத்தை 'தி இந்து' நாளிதழில் தொடர்ந்து படித்து வைக்கிறேன். முக்கியமான கட்டுரைகளை வெட்டி கோப்பில் சேகரித்து வருகிறேன். எனது பக்கத்தில் பகிர்கிறேன். வாழ்த்துகள் திரு சமஸ் Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.com