tag:blogger.com,1999:blog-1090760868399100799.post8987394284257775607..comments2024-03-17T03:48:05.230-07:00Comments on சமஸ்: இந்தியாவின் மகத்தான இடதுசாரிகள் காந்தி, பெரியார், அம்பேத்கர்: கோவை ஞானி பேட்டிசமஸ்http://www.blogger.com/profile/09760075458026871339noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-1090760868399100799.post-46610388788602015232018-06-23T02:44:33.809-07:002018-06-23T02:44:33.809-07:00மிக ஆழமான கேள்விகள்! மிக அழகான பதில்கள்! எனக்குள் ...மிக ஆழமான கேள்விகள்! மிக அழகான பதில்கள்! எனக்குள் இருக்கும் பல கேள்விகளில் சிலவற்றுக்கு தெளிவு தெரிந்தது.<br />நன்றி! Anonymoushttps://www.blogger.com/profile/17592266686426823067noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-29706837896212056222018-06-20T01:59:11.555-07:002018-06-20T01:59:11.555-07:00கோவை ஞானியை சரியான இடத்தில் கொண்டு வந்து நிறுத்திய...கோவை ஞானியை சரியான இடத்தில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறீர்கள். தன் சார்பை நிறுவுவதற்காக எதிர்தரப்பை நிராகரிக்கிற போக்குதான் இங்கே பெரும்பாலும் இருக்கிறது. அதனால்தான் பெரும்பான்மை சமூகத்தின் கருத்தியல் என்ற ஒன்றை நிறுவ முடியாமல் போகிறது. எங்கேயும் பகை மூண்டெழுகிறது. சக மனிதர்களை சந்தேகத்தோடு பார்ப்பதும் வெறுப்பதும் நடக்கிறது. இதற்கெல்லாம் தீர்வு ஞானி முன்வைக்கும் தமிழ் அறம்தான். இந்த அறம் சக மனிதர்களின் மீதான அன்பினால் கட்டமைக்கப்படுவது.<br />கோவை ஞானியோடு 88 முதல் 92 வரை உடன் இருந்தவன், அவரிடமிருந்து இலக்கியத்தையும், அரசியலையும், தத்துவத்தையும் கற்றவன் என்ற முறையில் அதன் சத்துகள் என்னுள் இன்று வரை பரவி வளம் சேர்ப்பதாக இருக்கிறது, என் பார்வையின் ஒளியாக இருக்கிறது. இந்த ஒளி இன்றைய தமிழகத்துக்கு மிகவும் அவசியமானது. gmuruganhttps://www.blogger.com/profile/10769895692816848577noreply@blogger.com