tag:blogger.com,1999:blog-1090760868399100799.post2182058494176681263..comments2024-03-17T03:48:05.230-07:00Comments on சமஸ்: இந்திய மக்களின் கூட்டுணர்வே யதேச்சாதிகார பாஜகவை விரட்டியடிக்கும்: ப.சிதம்பரம்சமஸ்http://www.blogger.com/profile/09760075458026871339noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-1090760868399100799.post-50124742801353204642019-05-22T22:16:16.839-07:002019-05-22T22:16:16.839-07:00ஒரு பத்திரிக்கையாளர் கேள்வி கேட்கும் போது தன்னை எ...ஒரு பத்திரிக்கையாளர் கேள்வி கேட்கும் போது தன்னை எதிர்கட்சிகாரனா பாவித்து அவனின் இடத்தில் இருந்து கேள்வி கேட்க வேண்டும். உதாரணத்துக்கும் நீங்கள் எச் ராஜாவிடம் பேட்டி எடுத்தால் ஒரு காங்கிரஸ்கிரனாக இருந்து கேள்வி கேட்க வேண்டும். அதே மாதிரி இப்போது நீங்கள் சிதம்பரத்திடம் உங்களை நீங்கள் பிஜக காரராக நினைத்து கேட்டிருக்க வேண்டும். அப்போதுதான் இரண்டு தரப்புக்கும் நடுவே உரையாடல் நிகழ வாய்ப்பு ஏற்படும். எதிர்தரப்பினரின் நியாயத்தை மற்றொரு தரப்பினர் புரிந்து கொண்டு இருவரும் ஒரு சமரச புள்ளியை நோக்கி நகர முடியும். ஆனால் இதில் உங்கள் கேள்விகள் முழுவதுமே ஜால்ரா அடிப்பது போல் உள்ளது. உங்களது தனிப்பட்ட அரசியல் நிலைப்பாட்டை ஒதுக்கி வைத்து பத்திரிக்கையாளனாக மட்டுமே இருந்து பேட்டி எடுக்க கூடிய பக்குவம் இன்று இல்லை.இது இரண்டு தரப்பினரும் தங்கள் கருத்தில் வலுவாக இருந்து ஒருவர் மீது மற்றவர் வசை பொழிய தான் வழிவகுக்கும். இது வெறுப்பு அரசியலுக்கு தான் கொண்டு செல்லும். நீங்கள் இப்படி இருப்பதால் தான் "நீங்கள் ஒரு மதச்சார்பின்மை ஜால்ரா" என்று முத்திரை குத்தி உங்களின் அனைத்து கருத்துகளையும் நிராகரிக்கும் நிலையில் பலர் இருக்கிரார்கள். Kannanhttps://www.blogger.com/profile/10822391902250242883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-8920611197962913802019-05-10T04:54:56.708-07:002019-05-10T04:54:56.708-07:00இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.Kannanhttps://www.blogger.com/profile/10822391902250242883noreply@blogger.com