tag:blogger.com,1999:blog-1090760868399100799.post279649591400231429..comments2024-03-17T03:48:05.230-07:00Comments on சமஸ்: நம் கிராமங்களையும் நகரங்களையும் மறுவரையறுப்போம்!சமஸ்http://www.blogger.com/profile/09760075458026871339noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-1090760868399100799.post-39697407988712360402020-06-18T02:16:04.442-07:002020-06-18T02:16:04.442-07:00அருமையான கட்டுரைஅருமையான கட்டுரைSaravanan Muruganhttps://www.blogger.com/profile/12639757480245741925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-80128315032462093872020-06-17T11:14:18.929-07:002020-06-17T11:14:18.929-07:00இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.shankarhttps://www.blogger.com/profile/01449564820867870056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-38882103911926886642020-06-17T00:17:32.222-07:002020-06-17T00:17:32.222-07:00என் கல்லூரி வகுப்பு தோழன் ஒருவனிடம், அவன் கிராமத்த...என் கல்லூரி வகுப்பு தோழன் ஒருவனிடம், அவன் கிராமத்தில் இருந்து வந்தவன் என்ற ஒரு காரணத்தை மட்டும் வைத்து, நீங்கள் எல்லாம் சென்னை வந்துவிட்டால் யார் தான் விவசாயம் பார்ப்பது என்ற ஒரு அபத்தமான கேள்வி கேட்டேன். அவன் சொன்ன பதில் ," நீங்க இங்க வசதியா வார இறுதி நாளில் எல்லாத்தையும் அனுபவிப்பீர்கள், நாங்கள் அங்கே இருந்து , சேற்றில் நின்று உங்களை வேடிக்கை பாக்கணுமா?!!' என்று சொன்னான். <br />என்னுடைய அந்த அபத்த கேள்விக்கும், அவனின் அதிரடி பதிலுக்கும் இடையில் ஒரு புள்ளியில் உங்கள் கட்டுரை நின்று களமாடுகிறது, எனக்கு நிறைய திறப்புகளை தந்து கொண்டிருக்கும் உங்களின் எழுத்துக்கு என் சிரம் தாழ்த்தி நன்றிகள் பல.Ganesh Khttps://www.blogger.com/profile/07427755283853236182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-65210752310525700612020-06-16T23:38:32.456-07:002020-06-16T23:38:32.456-07:00எல்லாத்துறைகளும் ஓரிடத்தில் குவிவது உடைக்கப்படவேண்...எல்லாத்துறைகளும் ஓரிடத்தில் குவிவது உடைக்கப்படவேண்டும் என்றால் அது அரசு நிர்வாகத்திற்கு மாறானது, அல்லது செயல்பட முடியாதது என்று கூறுவர். அவ்வாறே வாழ்ந்து, பழக்கப்பட்டு, நடத்திக்கொண்டு செல்கின்றனர். மாறுவர்களா என்பது சிந்திக்க வேண்டியதே. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-23517024227456995382020-06-16T20:54:59.725-07:002020-06-16T20:54:59.725-07:00புதிய தொழிர்சாலகள் நகரங்களில் வருவது இல்லை.பழைய தொ...புதிய தொழிர்சாலகள் நகரங்களில் வருவது இல்லை.பழைய தொழிர்சாலகள்<br />அடுக்குமாடி கட்டஙகளாக மாறிவிட்டது.<br />சிட்கோவில் தொழில் சாலைகள் மாற்றுவது கடினம்.கம்யூட்டரில் வேலை செய்யும் ஜடி துறை அலுவலகத்தையும் எளிதாக சிறுநகரங்களுக்கு மாற்றலாம் . இதனால் சுற்றுசூழல் அனுமதி எதுவும் தேவை இல்லைHerbal Shophttps://www.blogger.com/profile/06525119405863655372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-22972919738260840062020-06-16T18:28:03.946-07:002020-06-16T18:28:03.946-07:00முற்றிலும் உண்மை தான் ஐயா.. சென்னையின் வளர்ச்சி வி...முற்றிலும் உண்மை தான் ஐயா.. சென்னையின் வளர்ச்சி விஞ்சிவிட்டது. இன்னமும் அங்கேயே தொழிற்சாலைகள் பெருகிக்கொண்டு சென்றால் மோசமான விளைவுகளையே அது சந்திக்கும். <br />மதுரை, நெல்லை, தூத்துக்குடி என தென் மாவட்டங்களை சேர்ந்த நகரங்களில் இனியாவது தொழிற்சாலைகளை நிறுவ அரசு பரிந்துரைக்க வேண்டும். இதனால் சென்னை மாதிரியான நகரங்களை நோக்கிய படித்த இளைஞர்களின் நகர்வை முடிந்த வரை கட்டுப்படுத்தலாம். இப்போதும் கூட தென் மாவட்டங்களை சேர்ந்தவர்களே சென்னையில் பணிபுரிகின்றனர். தலைநகர் சென்னையை போலவே தென் தமிழக நகரங்கள் வளருமானால் வருங்காலத்தில் தமிழகம் இந்தியா முழுமைக்கும் சிறந்த முன்னுதாரணமாக விளங்கும் என்பதில் ஐயமில்லை..Readerhttps://www.blogger.com/profile/18113597924990701049noreply@blogger.com