tag:blogger.com,1999:blog-1090760868399100799.post3976558872172791973..comments2024-03-17T03:48:05.230-07:00Comments on சமஸ்: கும்பகோணம் பூரி-பாஸந்தி!சமஸ்http://www.blogger.com/profile/09760075458026871339noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-1090760868399100799.post-9414340363382985152017-01-27T01:26:06.134-08:002017-01-27T01:26:06.134-08:00முராரி ஸ்வீட்ஸ் கடை 1905 இல் தொடங்கப்பட்டது .எனக்க...முராரி ஸ்வீட்ஸ் கடை 1905 இல் தொடங்கப்பட்டது .எனக்கு விவரம் தெரிந்த காலத்தில் இருந்து அங்கு சென்றிருக்கிறேன்.பூரி ஐட்டம்கள் இப்போது சமீபத்தில் தொடங்க பட்டது தான்.பஞ்சாமி ஐயர் ஹோட்டல் மூட பட்டு விட்டது. மங்களாம்பிகை ஹோட்டல் இருக்கிறது ஆனால் கடை முதலாளி அங்கு சாப்பிடுகிறாரா என்பதே கேள்வி தான்.அர்ச்சனா ஹோட்டல் ஒரு காலத்தில் ஆஹா ஓஹோ என்று சொன்ன காலம் இருந்தது.உச்சி பிள்ளையார் கோவில் அருகில் ராஜா கடை என்று ஒன்று இருந்தது பரோட்டா பிரபலம் இப்போது அது இல்லை.<br /><br /> <br />Anonymoushttps://www.blogger.com/profile/05757374396878941974noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-80106211171815104112015-12-11T19:41:02.814-08:002015-12-11T19:41:02.814-08:00நான் முராரி ஸ்வீட்ஸில் நீங்கள் சொன்ன பூரி -பாஸந்தி...நான் முராரி ஸ்வீட்ஸில் நீங்கள் சொன்ன பூரி -பாஸந்தி பற்றி கடை உரிமையாளரிடம் கேட்டேன் அவர் பூரி செய்பவர் இறந்துவிட்டதாகவும் அதனால் பூரி செய்வதை நிறுத்திவிட்டதாக கூறினார்.இப்பொழுது குளிர்சாதனப் பெட்டியில் வைத்த பாஸந்தி மட்டுமே கிடைக்கிறதுAnonymoushttps://www.blogger.com/profile/12029917462180571855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-71910816965125083462013-04-27T02:48:37.365-07:002013-04-27T02:48:37.365-07:00திரு சமஸ் அவர்களுக்கு
தங்கள் கட்டுரைகள் என்னை வ...திரு சமஸ் அவர்களுக்கு<br /><br />தங்கள் கட்டுரைகள் என்னை வெகுவாக கவர்ந்து விட்டது . ஆனந்த விகடன் மூலமாக உங்கள் அறிமுகம் பெற்றாலும் தங்களின் தனித்துவம் மிக்க எழுத்துக்களை படித்து வருகிறேன் .முகநூலில் நண்பராக இருந்தாலும் இது தான் நான் உங்களுக்கு எழுதும் முதல் கடிதம் . இக்கடிதம் எழுத வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது ? என்றால் , தங்களின் சாப்பாட்டு புராணம் படித்ததின் விளைவே . நான் குடந்தை கல்லூரியில் பயின்றவன் .தற்போது கேரளா வில் செட்டில் ஆகி விட்டேன் .ஆனாலும் தங்கள் சாப்பாட்டு புராணம் எனது கடந்த கால நினைவை புரட்டி போடுகிறது . இப்போதும் நினைவு உள்ளது கும்பகோணம் டைமன்ட் டாகிஸ்<br />எதிர்வசம் புருஷோத் விகாரில் 1997ம் ஆண்டு குடித்த டீ யின் சுவை . பஸ்டாண்டு சிறு கடைகளில் மெது பகோடா அவ்வளவு சுவை தயவு செய்து இதை பற்றியும் எழுதுங்கள் ,எனக்கு தெரிந்தவரை இந்த மெது பகோடா வேறெங்கும் கிடைப்பதில்லை . நீங்கள் எழுதிய அசோகா அல்வா படித்த பொது சத்தியமாக நாக்கில் எச்சில் ஊறியது .<br />ஆடுதுறையில் படித்த போது வேலு கபே புரோட்டாவும் ,சீதாராம விலாஸ் பூரியும் ,மாயவரம் காளியாகுடி ஹோட்டல் உணவும் இப்போதும் நினைத்து பார்கிறேன் .<br />தொடரட்டும் உங்கள் பணி '<br />நன்றியுடன்<br />சதீஷ் மேனன்<br />கொச்சி<br />கேரளா<br />09995486498titansatheesh.blogspot.inhttps://www.blogger.com/profile/03263838589606742411noreply@blogger.com