tag:blogger.com,1999:blog-1090760868399100799.post4506967791294880964..comments2024-03-17T03:48:05.230-07:00Comments on சமஸ்: தமிழில் உறுதிமொழியேற்றது பெருமை... ஆனால், தமிழ்நாட்டுப் பிரதிநிதிகள் இந்தியில் பேச முற்பட வேண்டும்!சமஸ்http://www.blogger.com/profile/09760075458026871339noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-1090760868399100799.post-56204901273529870802019-07-08T11:03:17.826-07:002019-07-08T11:03:17.826-07:00உன் பெற்றோர் புண்ணியம் செய்தவர்கள். உன்னை உருவாக்...உன் பெற்றோர் புண்ணியம் செய்தவர்கள். உன்னை உருவாக்கிய சமூகம் நற்பேறு பெற்றது.வளர்க உன் பணி.Mohandashhttps://www.blogger.com/profile/11116734444266626964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-54281763505289276162019-07-08T10:55:00.128-07:002019-07-08T10:55:00.128-07:00பா.ஜ.க வின் "இந்துத்துவக் கொள்கை" செமிட்...பா.ஜ.க வின் "இந்துத்துவக் கொள்கை" செமிட்டிக் மதங்களின் ஒற்றைத்தன்மையையும், ஐரோப்பிய நாசிசத்தின் தேசிய வெறியையும் முன்னுதாரணமாகக் கொண்டு பன்மைத்துவ இந்துமதத்தை ஒற்றைத்தன்மை கொண்டதாக மாற்றும் நோக்கம் கொண்டது.அதுமட்டுமன்றி வட இந்திய நிலபிரபுத்துவ-ரவுடியிசத்தின் இயல்பை அடிப்படையாகக் கொண்டது. பா.ஜ.க மேலும் மேலும் குற்றப்பின்னணி கொண்டவர்களை வேட்பாளர்களாக நிறுத்தியது. அவர்கள் வெற்றிபெற்று பாராளுமன்றத்தில் அமர்ந்தள்ளனர்.பாரளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்ற போது பா.ஜ.க உறுப்பினர்கள் சீண்டும் விதமாக கோசம் எழுப்பியது அவர்களின் தரத்தை வெளிக்காட்டுகிறது.Mohandashhttps://www.blogger.com/profile/11116734444266626964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-52871821474419674892019-07-08T10:45:57.669-07:002019-07-08T10:45:57.669-07:00இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.Mohandashhttps://www.blogger.com/profile/11116734444266626964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-81116903213460402502019-06-28T22:54:32.648-07:002019-06-28T22:54:32.648-07:00உரையாடலில் ஈடுபடுகிற இருவருக்கும் தெரிந்த மொழி ஒன்...உரையாடலில் ஈடுபடுகிற இருவருக்கும் தெரிந்த மொழி ஒன்று இருந்தால் தான் அது நடக்கும். எனவே அதன் பொருட்டு இன்னொரு மொழியைக் கற்பது மிகவும் நல்லது. இது வணிகத்திலும் அரசியலிலும் வெளிமாநிலங்களில் பிழைப்பு நடத்த வேண்டிய அவசியத்திலும் இருக்கிறவர்களுக்கு மட்டுமே பொருந்துவது. இதை எல்லோருக்கும் பொருத்துவது அவசியம் அற்றது. <br />***<br /> பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பி. ஆர். தமிழ்,ஆங்கிலம் உருது, இந்தி எனப் பன்மொழி உரையாடலில் திறமை வாய்ந்தவர். அதனால்தான் அவர் இந்திய தேசிய தொழிற்சங்க மையத்தினுடையவும், அனைத்திந்தியக் கட்சியினுடையவும் முன்னணி ஊழியராகச் செயலாற்ற முடிந்தது. தேவை கருதி ஒருவர் எந்த ஒரு மொழியையும் தானே கற்றுக் கொள்ளலாம். ஒவ்வொரு மாநிலத்திலும் மொழிச் சிறுபான்மையினர் கணிசமான எண்ணிக்கையில் இருந்தால் அவர்களுக்கு அவரவர் மொழியில் கற்பிக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். கணினி தொழில்நுட்பம் வெகுவாக வளர்ந்திருக்கிற இக் காலத்தில் இதற்கான வாய்ப்பு மிக அதிகம். விரும்பாதவர் மீது தேவையற்ற ஒரு மொழியைத் திணிப்பதும் பல தேசிய இனங்களைக் கொண்ட ஒரு நாட்டில் ஒரு குறிப்பிட்ட மொழியை மட்டும் ஆட்சி மொழி என்று சொல்வதும் ஆதிக்கச் சிந்தனையின் வெளிப்பாடு! <br />*** <br />மொழி மாற்றத்திற்கான தொழில்நுட்ப வசதி இப்போது இருக்கிற சூழலில் நாடாளுமன்றத்தில் ஒரு மொழியில் பேசுவதை அனைத்துத் தேசிய மொழிகளிலும் மொழியாக்கம் செய்வதற்கான ஏற்பாடு இருந்தால் இந்த சிக்கலுக்கு எளிதில் தீர்வு கிடைக்கும்! Samikkannuhttps://www.blogger.com/profile/08526686162910671871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-40561372803979321532019-06-28T20:23:45.324-07:002019-06-28T20:23:45.324-07:00பன்மொழிப்புலமையின் வழி கலாச்சார புரிந்துணர்வும் கல...பன்மொழிப்புலமையின் வழி கலாச்சார புரிந்துணர்வும் கலாச்சார பரிவுணர்வும் ஏற்படும் எனபது உண்மைதான்... நாம் எந்த மொழி பேசும் மக்களுடனும் உரையாட தயாராக இருப்போம்... ஆனால் அதே நேரம் மைய அரசு அதற்கான அரசியல் வழிவகைகளை மேற்கொள்ள தயாராக இருக்கின்றதா???<br /><br />நீங்கள் சொல்வது போல் தமிழக எம்.பி க்கள் வெறும் தமிழக பிரதிநிதிகள் அல்ல... முழு இந்தியாவுடன் உரையாடுவதற்கான தமிழகத்தின் பிரதிநிதிகள் என்பதை ஒரு வாதத்திற்கு ஏற்றுக்கொண்டாலும், அதேபோல் ஒரு பீஹார் மாநிலத்தில் ஹிந்தியை தாய்மொழியாக கொண்ட ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அவர் மொத்த இந்தியாவுடன் உரையாடுவதற்கான பீஹாரின் பிரதிநிதி ஆகிறார்...<br />அவர் தமிழக மக்களுடன் எந்த மொழியில் பேசுவார்??? கர்நாடக மக்களுடன் எந்த மொழியில் பேசுவார்??? ஆந்திர மக்களுடனான கலாச்சார புரிந்துணர்வு அவருக்கு எப்படி இருக்கும்??? அவர் இந்தியாவின் அலுவல் மொழியாக இந்தி இருக்கிறது... எனவே நான் அனைத்து மொழி பேசும் மக்களுடனும் இந்தியில் பேசுவேன்... அவர்களும் இந்தியை கற்றுக்கொள்ள வேண்டும் என்பது திணிப்பு ஆகாதா??? அனைவருக்கும் இதே புரிந்துணர்வு இருந்து அதிகாரமும் அதற்கு வழி வகுத்தாம் நாமும் உரையாட வாய்ப்பிருக்கிறது என்று எண்ணி இந்தி கற்றுக்கொண்டு உரையாடலாம்... உரையாடலுக்கான அடிப்படை கூட இல்லாமல் கூச்சல் போடும் எம்.பிக்களை வைத்துக்கொண்டு என்ன செய்ய??? நாம் நம் தாய் மொழியையே உயர்த்திப் பிடிப்போம்... உரையாட இணைப்பு மொழியான ஆங்கிலத்தையே உபயோகிப்போம்...kavinghttps://www.blogger.com/profile/04064158623241887970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-38048591445543883352019-06-25T18:36:43.950-07:002019-06-25T18:36:43.950-07:00பன்மொழிப்புலமை மூலமாக பலவற்றை சாதிக்க வாய்ப்புண்டு...பன்மொழிப்புலமை மூலமாக பலவற்றை சாதிக்க வாய்ப்புண்டு.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-13695443996653653762019-06-25T06:58:18.876-07:002019-06-25T06:58:18.876-07:00poda pundapoda pundaAnonymoushttps://www.blogger.com/profile/06835736620729097526noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-74654632082333378022019-06-25T01:25:25.445-07:002019-06-25T01:25:25.445-07:00Hindi originated in Turkey....... Hindi is not a n...Hindi originated in Turkey....... Hindi is not a national language....... it is also a regional language only....... tamil has its own culture and quality...... tamil has full grammar....... each parts of India has its own culture and own native language....... India is a secular country and unity in diversity...... equality and secularism is our culture and quality of India also.......edison selvarajhttps://www.blogger.com/profile/11076462346200264655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-30438023806851106612019-06-24T20:34:12.983-07:002019-06-24T20:34:12.983-07:00நடுநிலையான பதிவு.. அருமை!
நடுநிலையான பதிவு.. அருமை!<br />agnihttps://www.blogger.com/profile/07187647246931635519noreply@blogger.com