tag:blogger.com,1999:blog-1090760868399100799.post5162025314992513142..comments2024-03-17T03:48:05.230-07:00Comments on சமஸ்: இந்துத்துவம் அடிப்படைவாதம் என்றால், வஹாபியிஸத்துக்கு என்ன பெயர்?சமஸ்http://www.blogger.com/profile/09760075458026871339noreply@blogger.comBlogger88125tag:blogger.com,1999:blog-1090760868399100799.post-46320201644391595662017-04-01T11:17:24.335-07:002017-04-01T11:17:24.335-07:00Knowingly or unknowingly Subramanian is exhibiting...Knowingly or unknowingly Subramanian is exhibiting Hindutva Facism. Anonymoushttps://www.blogger.com/profile/06177505490404416508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-47614505892995138032017-03-29T19:42:11.884-07:002017-03-29T19:42:11.884-07:00Yeah he need not have to know because what's s...Yeah he need not have to know because what's said and what's been followed are very different. Don't quote papers please see how Muslims live. I'm not generalizing everybody, but, in General, wherever Islam thrives there is only terrorism, blood and fights. <br /><br />More than Mr Krishna its the people who follow Islam should grow up. One thought about Islam look at the in flow off negative comments from Muslims. There's absolutely no tolerance within you and you kill people who speak about you. There are many many classic examples. Anonymoushttps://www.blogger.com/profile/17046348054299400036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-37263462601192649842016-04-21T04:01:14.240-07:002016-04-21T04:01:14.240-07:00@சுப்ரமணியன்: உண்மையான நட்பைப்பற்றி ஷேக் தாவுத் பே...@சுப்ரமணியன்: உண்மையான நட்பைப்பற்றி ஷேக் தாவுத் பேசுகிறார்.....Sakthihttps://www.blogger.com/profile/11298846243245519619noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-91013448978492373672016-04-04T02:25:45.790-07:002016-04-04T02:25:45.790-07:00I don't know about santosh but if u had been m...I don't know about santosh but if u had been my friend and u feel this way,then I ll cut contacts with you.Subramanianhttps://www.blogger.com/profile/16723411343598300998noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-91165605236972575032016-04-04T02:25:40.120-07:002016-04-04T02:25:40.120-07:00Muslims have demolished many temples including RAM...Muslims have demolished many temples including RAM mandir at ayodhya.Subramanianhttps://www.blogger.com/profile/16723411343598300998noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-86814959488099343682016-04-04T02:20:28.358-07:002016-04-04T02:20:28.358-07:00Laxmanand saraswati was in orissa and not in North...Laxmanand saraswati was in orissa and not in North East. Wahhabis are devils,thousand times worse than any RSS guy.Subramanianhttps://www.blogger.com/profile/16723411343598300998noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-59719827415643326172016-04-04T02:15:30.587-07:002016-04-04T02:15:30.587-07:00Muslims have demolished many temples including RAM...Muslims have demolished many temples including RAM mandir at ayodhya.Subramanianhttps://www.blogger.com/profile/16723411343598300998noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-33407150122412050042016-04-04T02:14:12.480-07:002016-04-04T02:14:12.480-07:00I don't know about santosh but if u had been m...I don't know about santosh but if u had been my friend and u feel this way,then I ll cut contacts with you.Subramanianhttps://www.blogger.com/profile/16723411343598300998noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-16010234607633778482016-04-04T02:12:50.172-07:002016-04-04T02:12:50.172-07:00Saudi is doing nothing against Isis,if they truly ...Saudi is doing nothing against Isis,if they truly hated the Isis they would have asked America to fight it.Subramanianhttps://www.blogger.com/profile/16723411343598300998noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-73711051461261617782016-03-16T05:28:00.775-07:002016-03-16T05:28:00.775-07:00Till date, the Saudi King used to be the caliph th...Till date, the Saudi King used to be the caliph though not proclaimed so. Now ISIS seeks to establish the caliphate in a more puritan Wahhabbi way. Saudi Arabia is against ISIS for political reasons and not because of ideological reasons. Sheikh Dawood needs some understanding of international politics..Anonymoushttps://www.blogger.com/profile/04529631062292911262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-51359424859581779132016-02-14T02:19:14.249-08:002016-02-14T02:19:14.249-08:00எனது பார்வையில் கட்டுரை ஒரு துணிச்சலான முயற்சி..
க...எனது பார்வையில் கட்டுரை ஒரு துணிச்சலான முயற்சி..<br />குறிப்பாக தமிழக முஸ்லீம்கள் எப்படி உலகிற்கு முன்னோடியாக இருக்க முடியும் என்று சொன்ன இடமும் அதைத் தொடர்ந்த விளக்கமும் <br />செமை..<br />பலரும் தொடத் துணியாத கருப்பொருளை தொட்டதிற்கே ஒரு பூங்கொத்து..<br />பதிவின் பின்னூட்டங்கள் பதிவிற்கு முழுமையைத் தருகின்றன<br />அம்பேத்கார் இஸ்லாத்திற்கு செல்ல விரும்பியபொழுது பெரியார் மிக அழகாக ஒரு விளக்கத்தைத் தந்திருப்பார். பெரியாரின் ஆளுமை மீது இன்னமும் கூடுதல் பிணைப்பு வரவைத்த கருத்து அது. <br />பெரும்பாலான இஸ்லாமியர் உங்கள் பதிவின் வாயிலாக மனம் புண்பட்டிருக்க மாட்டார்கள் என்றே கருதுகிறேன். <br />மீறிப் புண்படுகிறவர்கள் பண்பட வேண்டியிருக்கு..<br />நடுவே சிலர் வந்து விமர்சனப் பாணியில் இந்துமதத்திற்கு ஆதரவாக குரல் எழுப்புகிறேன் பேர்வழி என்று என்னைச் சிரிக்க வைக்கிறார்கள் பின்னூட்டங்களில்..<br />மனிதமா மதமா என்று கேள்வி வந்தால் ஒரு நொடிகூட தாமதிக்காது மதத்தை கைகழுவிவிடுவேன் <br />இந்த மனப்பாங்கினை நான் மற்றவர்களிடம் எதிர்பார்ப்பது கொஞ்சம் கூட புரிதலற்றது என்பதையும் உணர்திருகிறேன். <br />இன்னும் பண்பட்ட வார்த்தைகளில் தொடருங்கள் இத்தகு கட்டுரைகளை. ஒரு ஆரோக்கியமான விவாதம் தொடங்கினால் சரிதான். <br />எனக்கும் சில கருத்துக்கள் உண்டு ஆனால் ஒருபோதும் அதை என் மனம்தாண்டி வெளியிட்டதில்லை.. <br />நாம் ஒரு கோணத்தில் சிந்திக்க புரிதல் வேறு கோணத்தில் இருந்தால் தேவையற்ற மனக் கசப்புகள் வருமே என்பதால்தான். <br />இத்துணை பண்பட்ட வார்த்தைகளில் நீங்கள் எழுதியிருக்கும் பொழுதே எவ்வளவு உணர்வெழுச்சிகள்? <br />உங்களின் மிக முக்கியமான பதிவாக இதை நான் கருதுகிறேன்.<br />எல்லாப் பின்னூட்டங்களுடனும் பாதுகாத்து வையுங்கள் சமஸ்.. <br />I am proud of you..<br />Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-90573675051217439082016-02-08T04:24:16.830-08:002016-02-08T04:24:16.830-08:00Dear Samas, why you are not honest to mention only...Dear Samas, why you are not honest to mention only TNTJ helped the flood affected people check you basic knowledge go to Saidapet Chetty thottam and check it yourself, you are media person how come you are so ignorant of these facts, really pity of your knowledge.Anonymoushttps://www.blogger.com/profile/16387837905379561072noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-4258149974919685422016-02-08T04:12:30.951-08:002016-02-08T04:12:30.951-08:00indha katturaiyai patri TNTJ vin vimarsan kela ull...indha katturaiyai patri TNTJ vin vimarsan kela ullathu<br /><br />https://www.facebook.com/ThouheedJamath/videos/1125823450770001/Anonymoushttps://www.blogger.com/profile/16387837905379561072noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-12887811973122066192016-02-08T04:06:50.093-08:002016-02-08T04:06:50.093-08:00yes, samas knows only about MOOSA SHAH QADRI but h...yes, samas knows only about MOOSA SHAH QADRI but he doesn't even have the slightest knowledge of Islam from its authentic sources of Quran and Hadis.Anonymoushttps://www.blogger.com/profile/16387837905379561072noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-1504484231517412442016-02-08T04:00:42.786-08:002016-02-08T04:00:42.786-08:00I cant stop laughing! I cant stop laughing! Anonymoushttps://www.blogger.com/profile/16387837905379561072noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-5880593206479237532016-02-08T03:58:44.715-08:002016-02-08T03:58:44.715-08:00shirk olippu mananttil appadi gosham yaarum podavi...shirk olippu mananttil appadi gosham yaarum podavillaiAnonymoushttps://www.blogger.com/profile/16387837905379561072noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-13880021658180044092016-02-08T03:55:48.419-08:002016-02-08T03:55:48.419-08:00Dear Mohaideen what the message through this artic...Dear Mohaideen what the message through this article? can you explainAnonymoushttps://www.blogger.com/profile/16387837905379561072noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-34818812315163538392016-02-08T03:54:44.109-08:002016-02-08T03:54:44.109-08:00Dear Mr Krishna, please grow upDear Mr Krishna, please grow upAnonymoushttps://www.blogger.com/profile/16387837905379561072noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-56933963343806810082016-02-08T03:51:41.105-08:002016-02-08T03:51:41.105-08:00Dear Mr Krishna Murthy, People who organised the s...Dear Mr Krishna Murthy, People who organised the shirk olippu manadu never supported ISIS or any terror organisation?Anonymoushttps://www.blogger.com/profile/16387837905379561072noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-74374452646621935262016-02-08T02:32:48.124-08:002016-02-08T02:32:48.124-08:00காஅபாவே உருவ வழிபாடு நிகழும் இடமாகத் தானே இருந்தது...காஅபாவே உருவ வழிபாடு நிகழும் இடமாகத் தானே இருந்தது..கை வைக்கவில்லையா முகம்மதுவே..பல்லாயிரக்கணக்கான நூல்கள் அடங்கிய நூலகங்களை எரிக்கவில்லையா உமர்?<br />இஸ்லாமே அடிப்படைவாதம் என்கிறபோது வஹாபிகள் குறித்து தனித்து சொல்லவும் வேண்டுமோ?Anonymoushttps://www.blogger.com/profile/04215408094416488206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-49968595327474605482016-02-08T02:29:36.287-08:002016-02-08T02:29:36.287-08:00கோயில்கள் எதையும் இடித்த வரலாறு இருக்கிறதா என்று எ...கோயில்கள் எதையும் இடித்த வரலாறு இருக்கிறதா என்று எல்லோரும் ஒரு கேள்வி எழுப்புகிறார்கள்..காஅபா உருவ வழிபாடு செய்யும் இடமாகத்தானே இருந்தது..? அதன் மீது கை வைக்கவில்லையா முகம்மதுவே...<br />கோடிக்கணக்கான் நூல்கள் நிரம்பிய நூலகங்களை தீயிட்டு பொசுக்கவில்லையா உமர்..<br />இஸ்லாமே அடிப்படைவாதம் தான் எனும்போது..வகாபிகள் குறித்து தனியே சொல்லவும் வேண்டுமாAnonymoushttps://www.blogger.com/profile/04215408094416488206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-12255163329267947892016-02-07T08:38:26.663-08:002016-02-07T08:38:26.663-08:00Pakistan is not Sufi, they are Sunni majority musl...Pakistan is not Sufi, they are Sunni majority muslims. Get your facts right. Anonymoushttps://www.blogger.com/profile/13629401047592072886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-225883182311836422016-02-07T06:20:52.231-08:002016-02-07T06:20:52.231-08:00சகோதர் சமஸ் அவர்களுக்கு
உங்களின் திருச்சியில் ‘ஷி...சகோதர் சமஸ் அவர்களுக்கு <br />உங்களின் திருச்சியில் ‘ஷிர்க் ஒழிப்பு மாநாடு’ கோலாகலமாக நடந்திருக்கிறது. மாநாடு போய் வந்த நண்பரிடம் கேட்டேன், “ஷிர்க் என்றால் என்ன?” “மூடநம்பிக்கை தோழர்.” “எதையெல்லாம் மூடநம்பிக்கைகளாகச் சொல்கிறீர்கள்?” “இந்தத் தாயத்துக் கட்டுவது, மந்திரிப்பது, தர்கா என்ற பெயரில் இறந்தவர்கள் சமாதியை வழிபடுவது…” “ஓ… ஏன் தர்காக்கள் கூடாது; அவற்றை இடிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள். அது ஒரு நம்பிக்கை; அவ்வளவுதானே?” “இல்லை தோழர். ஒரே இறைவன், ஒரே வழிபாட்டுமுறை என்றால், மற்றவை எல்லாமே ஷிர்க்தானே!” “சரி, இன்றைக்கு உங்கள் மதத்துக்குள் உங்கள் அதிகாரம் மேலோங்குகிறது, தர்காக்கள் மீது கை வைக்கிறீர்கள். நாளைக்கு அரசியல் அதிகாரம் கிடைத்தால், கோயில்கள், தேவாலயங்கள் மீதுகூடக் கை வைப்பீர்கள் இல்லையா? உங்கள் ஏக இறைவன் கொள்கை எப்படி சிவனையும் பெருமாளையும் சுடலைமாடனையும் முனியாண்டியையும் இயேசுவையும் மிச்சம் வைக்கும்?” அவர் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார்.இந்த கேள்விக்கான விடை பல்லான்டுகளாக ர்கள் நடத்துகிற இஸ்லாம் ஓர் இனிய மார்கம் நிகழ்சியில் பதில் அளிக்கப்பட்டவை தான்Anonymoushttps://www.blogger.com/profile/15977198570653070420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-15458122447246647122016-02-06T10:09:14.074-08:002016-02-06T10:09:14.074-08:00இப்ன் வஹ்ஹாப் அவர்களின் மாணவர்கள் சிலர்கள் இதனை மி...இப்ன் வஹ்ஹாப் அவர்களின் மாணவர்கள் சிலர்கள் இதனை மிகவும் உணர்ச்சிவசமாக மக்களிடம் பிரச்சாரம் செய்த விளைவுதான் இந்த வஹ்ஹாபியிசம் என்ற வார்த்தையை சில மேற்கத்திய வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்ய காரணமாகிப்போனது. வாஹ்ஹபியிசம் என்ற வார்த்தை முதலில் முஸ்லிம்களால் உருவாக்கப்பட்டதன்று என்பதை தெரிவித்து கொள்ள விரும்புகிறேன்...முஸ்லிம்கள் மத்தியில் இந்த வஹ்ஹாபியிச சிந்தனை காலப்போக்கில் முஸ்லிம்கள் பிரிவதற்கும் ஆங்கிலேய ஆட்சி அவர்கள் மேல் ஆதிக்கம் செலுத்துவதற்கும் வழிவகை செய்தது. இன்று வரை அரசியல் சிந்தனையின் விளைவாக ஏற்படுத்தப்பட்ட "வஹ்ஹாபியிசம்" ஒரு பிரிவினைவாதமாக இடம்பிடித்து வருவது உலக அரங்கில் பன்முக முஸ்லிம் சமூகத்தில் வாழும் என்னை போன்ற பல மக்களுக்கு வருத்தத்தை தருகிறது. இந்த சிந்தனை பிரிவிற்கும் ஒரு அரசியல் நோக்கம் இருக்கும் என்றே நான் கருதுகிறேன். இந்த அரசியல் சிந்தனையின் விளைவாக உருவான பல தீவிர வாத அமைப்புகளை சவுதி மற்றும் பிற அரபு தேசங்கள் தடை செய்திருப்பது அனைவரும் அறிந்த உண்மை.<br /><br /> சவுதியில் உள்ள இஸ்லாமிய தண்டனைக்கும் தீவிரவாத அமைப்புகள் சொல்லும் இஸ்லாமிய தண்டனைக்கும் வேறு பாடு உண்டு வெளிப்புறத்தில் தண்டனை ஒன்றாக தெரிந்தாலும் கூட. சவுதியில் மன்னராட்சி இஸ்லாமிய குற்ற பிரிவை பின்பற்றுகிறது. அதற்கு மக்களின் முழு நம்பகம் உள்ளது. மக்களின் நம்பகம் பெற்றே இந்த பிரிவு இயங்குகிறது. தீவிரவாதிகள் மக்களின் நம்பகத்தை எந்நேரமும் பெற்ற தில்லை இஸ்லாமிய குற்ற பிரிவை அமல் படுத்த. புரிவதற்காக சொல்கிறேன். அரசு தன் கட்டுபாட்டில் பொருளாதார சூழ்நிலைக்கு தக்கவாறு ருபாய் நோட்டுகள் அச்சிடுகிற்றன .இது மக்களிடம் பெறப்பட்ட வலுவான நம்பகத்தின் அடிப்படையில் . நம்பகம் என்பது ஒரு பெரிய அமானிதம். நம்பகம் மீறப்படுவது பெரிய அமானித மோசடி மற்றும் மிக பெரிய பாவம். மக்கள் தனது விருப்பம்படி கள்ள நோட்டு அடிப்பது எவ்வளவு பெரிய பாவமாக இந்திய இறையாண்மை கருதுகிறதோ அதைவிட மிக மேலாக இஸ்லாமிய குற்ற பிரிவை சிறு தீவிரவாத குழு மக்களின் நம்பகம் இன்றி அமல் படுத்த படுவதை வன்மையாக கண்டிக்கிறது .. முஸ்லிம் ஆட்சியாளர்கள் இந்தியாவில் ஆட்சி செய்யும்போது இந்த இஸ்லாமிய குற்ற பிரிவை அமலுக்கு கொண்டு வரவில்லை. ஏன் என்றால் பன்முக சமூகத்தில் இருந்து நம்பகம் பெறப்பட வில்லை.அவர்கள் நினைத்தால் கொண்டு வந்து இருக்கலாம் வலுக்கட்டாயமாக. ஏன் செய்யவில்லை என்றால் இஸ்லாம் அதனை வன்மையாக கண்டித்து உள்ளது. "இஸ்லாத்தில் எந்த நிர்பந்தமும் இல்லை" என்பது குரான் போதிக்கும் அடிப்படை கொள்கை என்பதை தங்கள் கவனத்திற்கு சொல்ல விரும்புகிறேன்.<br /><br /> தாங்கள் கட்டுரை தலைப்பிற்கு பின்புறமாக ஒரு சாதாரண என் போன்ற முஸ்லிம் ஒரு வெள்ளை தொப்பி அணிந்த இளைஞ்சரின் படத்தை காட்டியிருப்பது பெரும்பான்மை இந்திய மற்றும் தமிழ் மக்களின் சிந்தனையில் இவ்வாறு அணிந்தவர்கள் அனைவரும் வாஹ்ஹபியிச சிந்தனை உள்ளவர்கள் என்ற போலியான சிந்தனை ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் என் போன்ற இளைஞ்சர்கள் மனதில் ஏற்படுத்துகிறது என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன்.<br /><br />இறைவன் மனிதர்களை நேர்வழி படுத்த போதுமானவன் . நல்வழிபடுத்த போதுமானவன் என்ற பிரார்தனையுடம் நிறைவு செய்கிறேன். <br /><br />நன்றி !Moinudeen AMhttps://www.blogger.com/profile/04328227522291368793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-53695625181167626862016-02-06T10:07:07.962-08:002016-02-06T10:07:07.962-08:00இஸ்லாம் ஓரிறை கொள்கையை போதிக்கும் மார்க்கம். மனிதன...இஸ்லாம் ஓரிறை கொள்கையை போதிக்கும் மார்க்கம். மனிதன் சந்திக்கும் அணைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கூறும் மார்க்கம். "இறைவன் கொடுக்க நினைப்பதை படைப்பினங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்தாலும் அவைகளை தடுக்க முடியாது . இறைவன் தடுக்க நினைப்பதை படைப்பினங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்தாலும் கொடுக்க முடியாது " என்ற அடிப்படை கொள்கையை தனது வாழ்க்கை நெறியாக கொண்டது இஸ்லாம்.இஸ்லாத்தில் தர்காஹ் வழிபாடு என்ற ஒன்று இல்லை. மாறாக தர்காஹ் தரிசனம் என்ற ஒன்று இஸ்லாத்தில் உண்டு. பெரும்பான்மையான இஸ்லாமிய தலை சிறந்த அறிஞ்சர்களின் கருத்தும் இதுதான். 1300 ஆண்டுகளாக இவ்வாரே அறிஞ்சர்கள் போதித்து வந்து உள்ளனர். இந்த தரிசனத்தை இஸ்லாத்தில் "ஜியாரத் " என்று கூறுவார்கள். தர்காஹ் வழிபாட்டிற்கும் தர்காஹ் தரிசனத்திற்கும் பல வித்யாசங்கள் உண்டு. தர்காஹ் வழிபாடு என்பது சமாதியில் அடங்கி இருப்பவர்களிடத்தில் சென்று தனது தேவைகளை முறையிடுவது அவர்களிடம் பிரார்த்திப்பது மூலம் . இது இஸ்லாத்தின் மேற்கூறப்பட்ட அடிப்படை கொள்கையை தகர்க்கும் செயல். இந்த செயலை புதிதாக மக்களிடத்தில் இந்த வாஹ்ஹபியிசம் தடுக்கவில்லை மாறாக பல தலை சிறந்த அறிந்ஜர்கள் சூபிகள் முஸ்லிம் மக்களிடத்தில் இஸ்லாம் இந்தியாவில் வந்த ஆரம்ப காலம் முதல் மிக நளினமான முறையில் அன்பான முறையில் இந்த சிந்தனையை தடுத்து வந்து உள்ளனர் . தர்காஹ் தரிசனம் என்பது "சமாதியில் அடங்கி இருப்பவருடைய நற் செயல்களின் பொருட்டால் தனது தேவை நிறைவேற மனித சமூகத்தின் இறைவனிடத்தில் பிரார்த்திப்பது, சமாதியில் சில நேரம் நிற்பதன் மூலம் தனது மரண சிந்தனையை ஏற்படுத்துவது , தானும் ஒரு நாள் மரணிக்க கூடியவனே , இறுதி முடிவு மறுமை வாழ்க்கையில்தான் என்ற நினைவை ஏற்படுத்துவது . சமாதியில் அடங்கி இருப்பவகளின் நற்செயல்கள் முழு மனித சமூகத்திற்கு பயனுள்ளதாக அமைய இறைவனிடத்தில் பிரார்த்தனை புரிதல்" . இங்கு பிரார்த்தனை என்பது படைத்த இறைவனிடத்தில் மட்டுமே . இதைதான் சுபிகளும் தலைசிறந்த அறிந்ஜர்கள் போதித்து வந்து உள்ளனர். அறியாமல் சில மனிதர்கள் முஸ்லிம்கள் சமாதியில் இருப்பவருடன் பிரார்த்திக்கிறார்கள். அதாவது வழிபாடு செய்கின்றனர்.இது இஸ்லாமிய கொள்கைக்கு எதிரானது. இதனை இஸ்லாம் இந்தியாவிற்கு வந்த காலம் முதல் நளினமான முறையில் அறிஞ்சர்கள் இதனை மக்களிடம் தடுத்து வந்துள்ளனர். மேலே கூறப்பட்ட தரிசனம் கருத்தில் <br />"இறந்த நல்லடியார் பொருட்டால் தனது தேவையை இறைவனிடத்தில் முறையிடுவது" [இந்த முறைக்கு இஸ்லாத்தில் "வஸீலா " என்று கூறுவர் ] என்ற கருத்து பற்றி இப்ன் வஹ்ஹாப் அவர்கள் கண்டித்தது தடுத்தது இது சமாதியில் இருப்பவருடன் நேரடியாக பிரார்த்தனை செய்ய தூண்டிவிடும் என்ற அடிப்படையில் தான் . இந்த கருத்தை இவர்களுக்கு முன்னாள் இருந்த அரிஞ்சர்கள் தெரிவிக்க வில்லை என்பதை உங்களுக்கு தெரிவித்து கொள்ள விரும்புகிறேன். நபிகள் அவர்களின் போதனைகள் கோர்வை செய்தாகி விட்டது.இந்த "வஸீலா" சம்பந்தமான விடயம் "அகிதா "[ தமிழில் கொள்கை ] என்ற பிரிவில் இப்ன் வஹ்ஹாப் அவர்கள் காலத்திற்கு முன் வாழ்ந்த அறிஞ்சர்கள் சேர்கவில்லை . ஏன் என்றால் இஸ்லாத்தில் இது ஒரு முக்கியமான விடயம் அல்ல. இப்ன் வஹ்ஹாப் என்ற அறிஞ்சர்தான் மேற்கூறப்பட்ட காரணத்தின் அடிப்படையில் "வஸீலா" வை "அகிதா " என்ற பிரிவில் கோர்வை செய்தார்கள். இது தவறல்ல மாறாக ஒரு சமூக சீர்திருத்தம் என்ற அடிப்படையில்.இதற்கு அக்காலத்தில் வாழ்ந்த அறிந்ஜர்கள் ஆட்சேபனை தெரிவித்து உள்ளார்கள் நளினமான முறையில் .Moinudeen AMhttps://www.blogger.com/profile/04328227522291368793noreply@blogger.com