tag:blogger.com,1999:blog-1090760868399100799.post7937663522387688849..comments2024-03-17T03:48:05.230-07:00Comments on சமஸ்: காந்தி துணையின்றி சமூக விடுதலை சாத்தியமா?சமஸ்http://www.blogger.com/profile/09760075458026871339noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-1090760868399100799.post-40360182949991670482016-02-10T08:44:32.171-08:002016-02-10T08:44:32.171-08:00அருமையான பயனுள்ள படைப்பு. தாழ்த்த பட்ட சமூகம் மட்ட...அருமையான பயனுள்ள படைப்பு. தாழ்த்த பட்ட சமூகம் மட்டும் ஜாதிகொடுமைக்கு ஆளாக வில்லை . மாறாக என்னை பொறுத்த வரையில் உயர்சாதி சமூகத்தினர் தங்களை மேல்ஜாதியினர் என்று நினைப்பதுஉம் ஒரு வித மனநோய் தான் அதற்கும் பெயர் ஜாதிகொடுமை. எந்த ஒரு பிரச்சனைக்கும் முதல் ஆரம்ப காரணியை கண்டறிந்து அவைகளில் இருந்து விடுபட்டால்தான் முழு தொலை தூர தீர்வு கிடைக்கும். அதே போல்தான் ஜாதிக்கொடுமையின் ஆரம்ப காரணத்தை அறிந்து அவைகளில் இருந்து விடுபட்டால் தான் முழு தீர்வு கிடைக்கும். சகோதரதுவமின்மை ஜாதிகொடுமை தீண்டாமை இவைகள் இயற்கையானது அல்ல. அப்படியென்றால் இவைகளை மக்கள் மத்தியில் திணிக்கப்பட்ட சித்தாந்தமும் இயற்கையானது அல்ல. உயர் ஜாதி என்றொரு நிலை இயற்கையில் இல்லை. அதே மாதிரியே தாழ்ந்த ஜாதி என்றொரு நிலையும் இயற்கையில் இல்லை. இயற்கைக்கு மாற்றமாக சித்தாந்தங்கள் மனிதனின் குறுகிய கால சிந்தனையின் விளைவால் (முன் சென்ற காலத்தில் வாழ்ந்த உயர் ஜாதி)ஆதிக்க சக்தியின் பலகீனமான சிந்தனையின் விளைவால் பெரும்பான்மை சமூகத்தில் விதைக்க பட்டவை. அது இப்போது ஒரு முல்புடர் அடர்ந்த காடாய் மக்களின் மனதை பாதித்டுகொண்டு இருக்கிறது.இக்காலத்தில் வாழும் உயர்ஜாதியினரும் தாழ்ந்த ஜாதியினரும் இந்த சித்தாந்தத்தில் இருந்து விடுபட முடியாது இந்த போலியான இயற்கைக்கு மாற்றமான சித்தாந்தங்கள் ஒழியும் வரை. அதனை ஒழிக்க இவ்விரு பிரிவாரும் இந்த போலி சித்தாந்ந்ததின் உள் இருந்துகொண்டு அதனை தன் மதமாகவோ வாழ்க்கை நெறியாகவோ தன மனதில் அதனை பிடித்துகொண்டு இருக்கும் காலம் வரை இந்த மனித சமூகத்தின் உள் திணிக்க பட்ட போலியான ஜாதிக்கொடுமை தீண்டாமை சகோதரத்துவமின்மை ஒரு போதும் ஒழியாது இந்த பூமியும் ஏழு வானங்களும் நிலைத்து இருக்கும் காலம்வரை... இயற்கையை சார்ந்து வாழும் நமக்கு எந்த வழி இயற்கையாக இவ்விரு பிரிவாற்கும் அதாவது உயர் ஜாதி மற்றும் தாழ்ந்த ஜாதி மக்களுக்கும் இடையில் சகோதரதுவதையும் ஜாதியின்மையும் அதன் வாழ்க்கை நெறியாக கொள்கையாக தொலைதூர சிந்தனையாக மதமாக கொண்டு இருக்குமோ அந்த இயற்கை சித்தாந்தத்தை தங்கள் வாழ்க்கை நெறியாக இவ்விரு பிரிவாரும் ஏற்று கொள்வார்களோ அப்போது தான் ஜாதிக்கொடுமையில் இருந்து விடு பட முடியும். ஒரு உருவமில்லா இறைவனை மட்டுமே இறைவனாக ஏற்றுக்கொள்ளும் சமூகம் ஏதோ அந்த சமூகத்தில்தான் இவ்விரு பிரிவார்க்கும் சகோதரத்துவம் உண்டு... அது இஸ்லாமே தவிர வேறு ஒன்றும் இல்லை. "இன இழிவு ஒழிய இஸ்லாமே நன்மருந்து" என்றார் பெரியார். அவர் உயர்ந்த ஜாதியினரும் ஒரு வித மனநோயான ஜாதிக்கொடுமை என்ற போலி சிந்தனையில் ஆட்கொண்டு உள்ளனர் என்பதை விளங்காமல் இருந்துள்ளார் போலும் ..கீழ் ஜாதியினர் மட்டும் இன இழிவில் பாதிக்க படவி ல்லை. இன இழிவு (மேல் ஜாதி வர்கத்தின் உல் பிரிவுகளில்) மேல்சாதி வர்கத்திலும் உண்டு என்பதை பொது சாமானிய மேல் ஜாதியினர் ஒரு போதும் மறுக்க முடியாது..ஆதிக்க சக்திகளில் உள்ள மேல்ஜாதியினர் வேண்டுமென்றால் தன் அறியாமையினால் மறுக்கலாம். ...சிந்தனை சிதைவுதான் ஒரு சமூகத்தை அழிக்கும் ...சிந்தனை மாற்றமே சமூகத்தின் வெற்றி <br />..சிந்திப்பிர்களாக !!! Moinudeen AMhttps://www.blogger.com/profile/04328227522291368793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-8381902484033213662016-02-10T08:36:36.870-08:002016-02-10T08:36:36.870-08:00இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.Moinudeen AMhttps://www.blogger.com/profile/04328227522291368793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-71517729583496263592016-02-10T08:34:20.133-08:002016-02-10T08:34:20.133-08:00இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.Moinudeen AMhttps://www.blogger.com/profile/04328227522291368793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-70872091179222654352016-02-10T08:29:05.699-08:002016-02-10T08:29:05.699-08:00அருமையான பயனுள்ள படைப்பு. தாழ்த்த பட்ட சமூகம் மட்ட...அருமையான பயனுள்ள படைப்பு. தாழ்த்த பட்ட சமூகம் மட்டும் ஜாதிகொடுமைக்கு புலியல்ல. மாறாக என்னை பொறுத்த வரையில் உயர்சாதி சமூகத்தினர் தங்களை மேல்ஜாதியினர் என்று நினைப்பதுஉம் ஒரு வித மனநோய் தான் அதற்கும் பெயர் ஜாதிகொடுமை. எந்த ஒரு பிரச்சனைக்கும் முதல் ஆரம்ப காரணியை கண்டறிந்து அவைகளில் இருந்து விடுபட்டால்தான் முழு தொலை தூர தீர்வு கிடைக்கும். அதே போல்தான் ஜாதிக்கொடுமையின் ஆரம்ப காரணத்தை அறிந்து அவைகளில் இருந்து விடுபட்டால் தான் முழு தீர்வு கிடைக்கும். சகோதரதுவமின்மை ஜாதிகொடுமை தீண்டாமை இவைகள் இயற்கையானது அல்ல. அப்படியென்றால் இவைகளை மக்கள் மத்தியில் திணிக்கப்பட்ட சித்தாந்தமும் இயற்கையானது அல்ல. உயர் ஜாதி என்றொரு நிலை இயற்கையில் இல்லை. அதே மாதிரியே தாழ்ந்த ஜாதி என்றொரு நிலையும் இயற்கையில் இல்லை. இயற்கைக்கு மாற்றமாக சித்தாந்தங்கள் மனிதனின் குறுகிய கால சிந்தனையின் விளைவால் (முன் சென்ற காலத்தில் வாழ்ந்த உயர் ஜாதி)ஆதிக்க சக்தியின் பலகீனமான சிந்தனையின் விளைவால் பெரும்பான்மை சமூகத்தில் விதைக்க பட்டவை. அது இப்போது ஒரு முல்புடர் அடர்ந்த காடாய் மக்களின் மனதை பாதித்டுகொண்டு இருக்கிறது.இக்காலத்தில் வாழும் உயர்ஜாதியினரும் தாழ்ந்த ஜாதியினரும் இந்த சித்தாந்தத்தில் இருந்து விடுபட முடியாது இந்த போலியான இயற்கைக்கு மாற்றமான சித்தாந்தங்கள் ஒழியும் வரை. அதனை ஒழிக்க இவ்விரு பிரிவாரும் இந்த போலி சித்தாந்ந்ததின் உள் இருந்துகொண்டு அதனை தன் மதமாகவோ வாழ்க்கை நெறியாகவோ தன மனதில் அதனை பிடித்துகொண்டு இருக்கும் காலம் வரை இந்த மனித சமூகத்தின் உள் திணிக்க பட்ட போலியான ஜாதிக்கொடுமை தீண்டாமை சகோதரத்துவமின்மை ஒரு போதும் ஒழியாது இந்த பூமியும் ஏழு வானங்களும் நிலைத்து இருக்கும் காலம்வரை... இயற்கையை சார்ந்து வாழும் நமக்கு எந்த வழி இயற்கையாக இவ்விரு பிரிவாற்கும் அதாவது உயர் ஜாதி மற்றும் தாழ்ந்த ஜாதி மக்களுக்கும் இடையில் சகோதரதுவதையும் ஜாதியின்மையும் அதன் வாழ்க்கை நெறியாக கொள்கையாக மதமாக கொண்டு இருக்குமோ அந்த இயற்கை சித்தாந்தத்தை தங்கள் வாழ்க்கை நெறியாக இவ்விரு பிரிவாரும் ஏற்று கொள்வார்களோ அப்போது தான் ஜாதிக்கொடுமையில் இருந்து விடு பட முடியும். ஒரு உருவமில்லா இறைவனை மட்டுமே இறைவனாக ஏற்றுக்கொள்ளும் சமூகம் ஏதோ அந்த சமூகத்தில்தான் இவ்விரு பிரிவார்க்கும் சகோதரத்துவம் உண்டு... அது இஸ்லாமே இல்லை. "இன இழிவு ஒழிய இஸ்லாமே நன்மருந்து" .கீழ் ஜாதியினர் மட்டும் இன இல்லை. இன இழிவு மேல்சாதி வர்கத்திலும் உண்டு என்பதை மேல் ஜாதியினர் மறுக்க முடியாது.....சிந்திப்பிர்களாக !!! Moinudeen AMhttps://www.blogger.com/profile/04328227522291368793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-15299690652746449582016-02-01T04:34:43.275-08:002016-02-01T04:34:43.275-08:00காந்தியை ஏன் இவ்வளவு போராடி ஒரு "மகாத்மா"...காந்தியை ஏன் இவ்வளவு போராடி ஒரு "மகாத்மா" என்றுக் கட்டமைக்க முனைகின்றீர்கள்? அதுவும் தலித்துகளுக்கும் அவரே வேண்டும் என்று ( வட்ட மேசை மேனாட்டில் ஒரு மூன்றாம் தர அரசியல் வாதி போல் தன்னை தலித்துகளின் தலைவன் என்று நிறுவ முயன்று மூக்குடைந்த காந்தி பற்றித் தெரியமா?. ) இந்தக் கட்டுரைக்கு மறுப்பு எழுதியுள்ளார் எமது சகோதரர் ஸ்டாலின். முடிந்தால் படித்து உங்கள் வாதத்தை வையுங்களேன். >> http://dalithkudiyarasu.blogspot.in/2016/01/blog-post_61.html?Suriya Kumar Phttps://www.blogger.com/profile/05946292680408983535noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-27996307202916079322016-01-31T09:49:56.928-08:002016-01-31T09:49:56.928-08:00அம்பேத்கர், காந்தி இருவரது கோட்பாடுகளும் நிறை குறை...அம்பேத்கர், காந்தி இருவரது கோட்பாடுகளும் நிறை குறைகள் இணைந்தவையே.<br />ஒவ்வொரு தனி மனிதன் மனதிலும் சாதி குறித்த பெருமித/தாழ்வான எண்ணங்கள் நீங்க வேண்டும்; அனைவரும் சமம் என்னும் நிலை எல்லா வகையிலும் நிரூபிக்கப்பட வேண்டும்.Anonymoushttps://www.blogger.com/profile/01797481678698466529noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-83508739043436649692016-01-30T19:31:11.123-08:002016-01-30T19:31:11.123-08:00தலைப்பில் கேள்வியிலேயே மறுமொழியைத் தரும் தங்களின் ...தலைப்பில் கேள்வியிலேயே மறுமொழியைத் தரும் தங்களின் உத்தி பாராட்டத்தக்கது. அருமையான பதிவு.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-48954200926968006712016-01-30T05:07:23.173-08:002016-01-30T05:07:23.173-08:00(பின்னாளில், நாட்டிலேயே முன்னோடியாக மனிதர்கள் கழிவ...(பின்னாளில், நாட்டிலேயே முன்னோடியாக மனிதர்கள் கழிவள்ளும் முறையை கோபிசெட்டிப்பாளையம் நகராட்சியில் ஒழித்தவர்) இது குறித்து எழுதுங்கள் சமஸ். Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-19509885031046953472016-01-30T03:19:46.620-08:002016-01-30T03:19:46.620-08:00கடந்த நூற்றாண்டில் அதிகம் தவறாக புரிந்து கொள்ளப்பட...கடந்த நூற்றாண்டில் அதிகம் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட மனிதர்களில் காந்தியும் ஒருவர். <br /><br />ஜின்னாவின் இரங்கல் செய்தியைச் சொல்லி இருந்தால் முஸ்லிம்கள் அவரை எப்படி தவறாக புரிந்து கொண்டார்கள் என்று தெரிந்திருக்கும்.<br /> <br />அம்பேத்கர் இரங்கல் செய்தி தெரிவித்தாரா இல்லையா என்று சொல்லி இருந்தால் தலித் மக்கள் அவரை எப்படி புரிந்து கொண்டார்கள் என்று தெரிந்திருக்கும்.Anonymoushttps://www.blogger.com/profile/05951427131663905332noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-3301564991486181922016-01-30T02:56:43.067-08:002016-01-30T02:56:43.067-08:00கிருஷ்ணம்மாள் - தலித்; ஜெகந்நாதன் தேவர்? இது தான் ...கிருஷ்ணம்மாள் - தலித்; ஜெகந்நாதன் தேவர்? இது தான் உங்க சாதி பற்றிய புாிதலா அண்ணாச்சி.. ஒரு பகுதியை வா்க்க பொது பெயரிலும் மற்றொரு பகுதியை போலி சாதி பெயரிலும் குறிப்பது?? ஒன்று கிருஷ்ணம்மாள் அவா்களை தேவேந்திர குல வேளாளா் என்றும் ஜெகந்நாதன் அவா்களை அகமுடையோா் எனு பதிவு செய்திருக்க வேண்டும்..இல்லையா.. கிருஷ்ணம்மாள் அவா்களை தலித் என்றும் ஜெகந்நாதன் அவா்களை குற்றப்பரம்பரைனு பதிவு செய்திருக்க வேண்டும்..<br /><br />இது பொது புத்தியில் இருந்து வந்த வாா்த்தையாக வாியாக பாா்க்க முடிகிறது..<br /><br />அப்புறம்.<br /><br />சினிமாகளில் கடைசி காட்சியில் வில்லன்கள் திருந்து நல்லா இருங்கனு கதாநாயகன் கதாநாயகியை வாழ்த்தி செல்கிற 80 - 90 களில் வருகிற படம் மாதிாி..<br />ஆட்சி அகாரம் இருக்கும் போது அதன் மூலம் ஒடுக்கப்பட்ட சமூக மக்களை அரசியல் அதிகாரத்திற்குள் இழுக்க விரும்பாத காந்தி அவா்கள்.. இறுதி காலத்தில் அப்படி பேசினாா்..இப்படி அழுதாா்னு சொல்லுவது அந்த படம் தான..<br /><br />இரட்டை வாக்குாிமை எனபதை எப்படி நாசுக்கா திருப்புறீங்கனு பாருங்க.. புரட்சியாளா் அம்பேத்கா்<br />மிகவும் கவணமாக இரண்டு முக்கிய அம்சமாக அவா் பேசினாா். 1. ஒடுக்கப்பட்ட சமூக மக்களால் தோ்வு செய்யப்பட்ட ஒருவா் வேண்டும் 2. ஒடுக்கப்பட்ட சமூக மக்களும் சோ்ந்து தோ்வு செய்யப்பட்ட ஒருவா் வேண்டும். என்பது அது.. இது நிறவேறினால் ஒடுக்கப்பட்ட சமூக மக்கள் அரசியல் அதிகாரத்தை அடைய நினைக்கும் யாரும் இவா்களை தவிா்க்க முடியாதபடி இருந்து இருக்கும்.. இப்ப என்ன நடக்குது? டம்மிகளை வைத்து தனிதொகுதியில் வெற்றி பெருகிறது.. அந்த தனிதொகுதியில் இருக்கும் பெரும்பாண்மை சாதி சமூக மக்களை கவா்ந்தால் போதும் என்ற மனநிலை தான் இருக்கு.. அதன் விளைவு தான் திருநாள் கொண்டான் சோியும் முதுகுளத்துாரம் மற்ற கிராமம் நிகழ்வுகளும். ஹாிசன சேவ சங்கம் எல்லாம் இந்த காலத்து தீண்டாமை ஒழிப்பு சங்கம் மாதிாி வேரை விட்டுவிட்டு செடியை வெட்டுகிற பணி. சாதி இருக்கனும் ஆனால் ஏற்றதாழ்வு வேண்டாம் என்றால் அது நடக்குமா.. சாதி என்பதே கீழ்மேல் அடுக்கு என்பது கூடவா இந்த மகான்களுக்கும் அவா்கள் விவாசிக்கும் தொியவில்லை. மதுரை கோவிலுக்குள்ள தான் போக முடியுது அதே அய்யா் அயங்காா் கள் இன்னும் கருவறையில் நுழைய போராடுவாங்களா? என்பது தான் கேள்வி?? என்னமோ நீங்க எழுத ஒரு நாளிதழ் இருக்கு.. நல்லது அது உங்க தொழில்.. அதை படிப்பது எங்க பொழுது போக்கு.. அடுத்து என்ன கட்டுரை?<br /><br />அடுத்த முறையாவது சாதியை குறிங்க இல்லையா வா்க்க பொது பெயரை குறிங்க.. போட்டு குழப்பாதீங்க தோழா்..<br />KPRhttps://www.blogger.com/profile/03857419019586648830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-46761287923010761542016-01-29T10:45:25.671-08:002016-01-29T10:45:25.671-08:00இந்த கட்டுரையை நான் முன்று நான்கு முறை படித்துவிட்...இந்த கட்டுரையை நான் முன்று நான்கு முறை படித்துவிட்டேன்...காந்தியம் பற்றிய ஆர்வம் மேலும் அதிகரிக்கிறது. இந்த தலைமுறையும் இனி வரும் தலைமுறையும் கண்டிப்பாக படிக்க வேண்டியது. வாழ்க உங்கள் சேவை.Anonymoushttps://www.blogger.com/profile/05535143544902631258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-54448779321295477802016-01-29T08:22:07.405-08:002016-01-29T08:22:07.405-08:00இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.Anonymoushttps://www.blogger.com/profile/10228549893773131769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-48566045357349217732016-01-29T08:21:10.391-08:002016-01-29T08:21:10.391-08:00இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.Anonymoushttps://www.blogger.com/profile/10228549893773131769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-36137890635661828772016-01-29T08:18:32.358-08:002016-01-29T08:18:32.358-08:00இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.Anonymoushttps://www.blogger.com/profile/10228549893773131769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-29960842790466570322016-01-29T08:15:40.811-08:002016-01-29T08:15:40.811-08:00மிக அருமை.
எனக்கும் சில தவறான கண்ணோட்டம் இருந்தது....மிக அருமை.<br />எனக்கும் சில தவறான கண்ணோட்டம் இருந்தது. அது இன்று தீர்ந்தது.<br /><br />- மிக்க நன்றி<br />Anonymoushttps://www.blogger.com/profile/10228549893773131769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1090760868399100799.post-42206889039345078232016-01-29T05:07:16.902-08:002016-01-29T05:07:16.902-08:00சாதியத்தை காந்தி தான் காத்தார் என்று அரைகுறை இயக்க...சாதியத்தை காந்தி தான் காத்தார் என்று அரைகுறை இயக்கம் நடத்தும் அரசியல்வாதிகளுக்கு தேவையான கருத்துக்களை தக்க நேரத்தில் கொடுத்துள்ளீர்கள்.. மிக்க நன்றி..<br />Anonymoushttps://www.blogger.com/profile/01339880830328701336noreply@blogger.com