சுவடுகள்


து
அவள் நடந்து சென்ற
பாதை
இவை எல்லாம்
அவள் விட்டுச் சென்ற
சுவடுகள்
அவள் நடை பயின்று துள்ளி ஓடி விலகிப் பிரிந்த
சுவடுகள்
ஒருநாள்
எங்கிருந்தோ வரும் புழுதிக் காற்று
இந்தச் சுவடுகளையும்
அள்ளிச் செல்லக் கூடும்
இந்தப் பாதை
எனக்குப் போதுமானது.

1998, கல்லூரிக் காலத்தில் வெளியிட்ட 'கண்ணீர்க் காதலன்' புத்தகத்திலிருந்து... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக